Pages

Friday, October 9, 2015

கிறுக்கல்கள்! - 44


வெளிநாட்டுப் பயணி கேட்டார்: நான் என் நாட்டுக்குத் திரும்பிவிட்டால் தகுந்த மாஸ்டர் எங்கே கிடைப்பார்?

மாஸ்டர் சொன்னார்: நல்ல மாஸ்டர் இல்லாமல் நீ எப்போதுமே இல்லை!

சீடர் குழம்பினார்.

எல்லாவற்றுக்கும் உன் எதிர்வினையை கவனி! ஒரு பறவை, இலை, கண்ணீர்த்துளி, ஒரு புன்னகை. இப்படி கவனிக்க ஆரம்பித்தால் அவையே உனக்கு மாஸ்டராக மாறும்.

No comments: