Pages

Tuesday, October 25, 2016

கிறுக்கல்கள் -172





கடவுள் மனிதன் வாழ்க்கையை கற்றுக்கொள்ள வானில் பறவைகளையும் வயலில் பூக்களையும் ஏற்படுத்தியதாக சொல்கிறார்கள் என்றார் மாஸ்டர். அதை அவரும் கடைப்பிடிக்க முயல்வார். மடாலயத்துக்கு அருகில் வசித்த ஒரு பணக்காரர் பறவைகளுக்கு நீர் வைக்கும் அழகான தொட்டி ஒன்றை மடாலய தோட்டத்துக்கு அன்பளிப்பாக கொடுத்தார். சில நாட்களுக்குப்பிறகு ஒரு கடிதம் வந்தது. இது நான் மடாலய தோட்டத்துக்கு கொடுத்த பறவைகளுக்கான நீர் தொட்டி பற்றியது. அது குருவிகள் நீர் அருந்த பயன்படக்கூடாது என்று அறிவிக்கிறேன்!

No comments: