Pages

Wednesday, July 26, 2017

கிறுக்கல்கள் -145





"என் பெற்றோர் உங்களிடம் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கச் சொன்னாங்க" என்றார் புதிதாக வந்தவர்.


மாஸ்டர் புன்னகைத்தார். “ஆமாம். ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா இருங்க. அப்பத்தான் உங்க அப்பா அம்மா மாதிரியே ஆக முடியும். ரொம்ப நல்லதோ ரொம்ப கெட்டதோ எதுவுமே ஆகாது உங்களுக்கு!”

No comments: