Pages

Friday, July 28, 2017

கிறுக்கல்கள் -147





யாரோ தன் நாட்டை ஆக்ரமித்துக்கொண்டு கொடுமை செய்வோரைக் குறித்து தன் வெறுப்பை வெளிப்படுத்தினார்.

மாஸ்டர் சொன்னார் " இதோ பாருங்கள். ஒரு போதும் யாரும் உங்களை தரம் தாழ்த்தி வெறுப்பை தூண்டுவதை அனுமதிக்காதீர்கள்!”

No comments: