Pages

Saturday, October 21, 2017

கிறுக்கல்கள் -160




ஆன்மிகத்தில் செயலைவிட சரணாகதிக்கு அதிக மதிப்பிருக்கிறது என்றார் மாஸ்டர்.
நீந்தத்தெரியாத ஒருவன் தண்ணீரில் விழுந்துவிடுகிறான். அவன் நான் முழுகிவிடுவேனோ என்று பயந்து கை காலை ஆட்டிக்கொண்டு இருந்தால் பதட்டத்தில் தண்ணீரை குடித்து கடைசியில் முழுகியும் விடுவான். மாறாக தன் எண்ணங்களையும் செயல்களையும் சரணாகதி செய்து சும்மா இருந்து உடல் கீழே செல்ல அனுமதித்தால் அது தானாக மேலே வந்துவிடுகிறது! அது போலத்தான் ஆன்மீகத்திலும்!

No comments: