Pages

Monday, October 23, 2017

கிறுக்கல்கள் -161





ஆன்மிகத்தில் விசுவாசத்துடன் இருப்பதைவிட உண்மையாக இருப்பதே நல்லது என்றார் மாஸ்டர்.

என்ன வித்தியாசம் என்று கேட்டார் ஒருவர்.

உண்மையாக இருப்பதென்றால் எப்போதும் உண்மைக்கு திறந்த மனத்துடன் இருப்பது. விசுவாசத்துடன் இருப்பதென்றால் தன் பிரசாரத்தை தானே முழுக்க நம்புவது.

No comments: