Pages

Friday, December 8, 2017

கிறுக்கல்கள் -170





தானே குழப்பத்தில் இருந்து கொண்டு இருந்தாலும் தன்னையே ஆன்மீக குரு என்று சொல்லிக்கொள்ளும் நபர்களை கண்டு மாஸ்டர் சிரிப்பார்.

இது எப்படி இருக்கிறது என்றால் ஒருவர் பாதசாரிகளுக்கான வழிகாட்டி என்று புத்தகத்தை எழுதி வெளியிட்ட நாளிலேயே சாலையில் விபத்தை உண்டாக்கி இறந்து போன ஒருவரைப்போல என்பார்!

No comments: