Pages

Tuesday, February 20, 2018

கிறுக்கல்கள் - 172





மாஸ்டர் ஆதரித்தது புத்தியால் அறிய முயற்சி செய்யாத, எண்ணங்கள் இல்லாத த்யானம் என்று மக்களுக்கு தெரிய வந்தது.

மாஸ்டரை ஒருவர் கேட்டார்: “புத்தி இல்லாமல் எப்படி சத்தியத்தை அறிவது?”

மாஸ்டர் அமைதியாக சொன்னார்: இசையை அறிவது போலவே!

No comments: