<?xml version='1.0' encoding='UTF-8'?><rss xmlns:atom='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' version='2.0'><channel><atom:id>tag:blogger.com,1999:blog-5590864421135679107</atom:id><lastBuildDate>Tue, 24 Nov 2009 15:21:03 +0000</lastBuildDate><title>ஆன்மீகம்4டம்ப்மீஸ்</title><description></description><link>http://anmikam4dumbme.blogspot.com/</link><managingEditor>noreply@blogger.com (திவா)</managingEditor><generator>Blogger</generator><openSearch:totalResults>427</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-4433149732824006869</guid><pubDate>Tue, 24 Nov 2009 08:54:00 +0000</pubDate><atom:updated>2009-11-24T16:24:25.129+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>காயத்ரி</category><title>ஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள் -12</title><description>&lt;a href="http://agnihot3.googlepages.com/tata.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/tata.jpg" ilo-ph-fix="fixed" src="http://agnihot3.googlepages.com/tata.jpg" style="cursor: pointer; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமைதியாக என் ப்ளாக்கை வாசிப்பவர்கலில் என் அக்காவும் ஒருவர். (உடன் பிறந்த அக்கா)&lt;br /&gt;கடந்த பதிவுகளை பார்த்துவிட்டு அதிசயமாக ஒரு மெய்ல் அனுப்பினார். அனுமதியுடன் பிரசுரம்:&lt;br /&gt;-----&lt;br /&gt;அன்புள்ள தம்பி ,&lt;br /&gt;ஜபயக்ன மகிமை படித்தேன் .எனக்கு என்ன அனுபவம் என்று யோசித்தேன் .&lt;br /&gt;ஒன்றும் சொல்ல தெரியவில்லை என்பதாலேயே ஒன்றும் இல்லை என்று ஆகிவிடாது .&lt;br /&gt;பிரச்சினை வந்து பின் சரியாக போவது ஒருபுறம் .&lt;br /&gt;வருவது தெரியாமலே சரியாகி இருக்கும்&lt;br /&gt;அப்படிதான்&lt;br /&gt;அப்படியேதான் என் அனுபவத்திற்கு  வராமல்  பகவான் பார்த்துகொண்டுவிட்டார் என்றே சொல்லணும்&lt;br /&gt;It is not like problem came and got solved.It got dissolved or it was solved without (prior to)our notice.&lt;br /&gt;one nijam, kathai alla. Sri G went to see Maha Periyava.Kanchi Periyava asked them whether they experienced any rain on the way.G 's wife replied that it was windy near sunguvar chathiram but it didnot rain.Periyava smiled and kept quiet.While returning they stopped near a pottikadai at sunguvar chathiram to have soda.That tea-vala is known to them for a longtime.He said your jeep just escaped by a fraction of a second ,as a huge tree branch got broken and landed on the ground due to strong wind. What do you think abt this?&lt;br /&gt; &lt;br /&gt;சின்ன கொப்புளம் வந்து பெரிசாகி ரணமாகியும் சரி பண்ண பாடு பட்டு வேண்டி சரியாகலாம் .&lt;br /&gt;அல்லது கடவுள் அருளால் அமுங்கியும் விடலாம்தானே.அதை கவனித்து கூட இருக்க மாட்டோம் .&lt;br /&gt;தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிருக்கலாம்&lt;br /&gt; &lt;br /&gt;Well done,keep it up!&lt;br /&gt;With all the best wishes,&lt;br /&gt;affly&lt;br /&gt;------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://agnihot3.googlepages.com/saint.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/saint.jpg" ilo-ph-fix="fixed" src="http://agnihot3.googlepages.com/saint.jpg" style="cursor: pointer; float: left; margin: 0pt 10px 10px 0pt; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5590864421135679107-4433149732824006869?l=anmikam4dumbme.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://anmikam4dumbme.blogspot.com/2009/11/12.html</link><author>noreply@blogger.com (திவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>1</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-944712737007121416</guid><pubDate>Sun, 22 Nov 2009 06:47:00 +0000</pubDate><atom:updated>2009-11-22T12:17:00.634+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>காயத்ரி</category><title>காயத்ரி அனுபவங்கள் -11</title><description>&lt;a href="http://agnihot3.googlepages.com/tata.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/tata.jpg" ilo-ph-fix="fixed" src="http://agnihot3.googlepages.com/tata.jpg" style="cursor: pointer; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஜப யக்ஞம் ஆரம்பிக்கும் போது செலவு குறித்து கேள்வி எழுந்தது. வசூல்&lt;br /&gt;ஏதும் வேண்டாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. ஏன் என்று கேட்டார்கள்.&lt;br /&gt;வசூலுக்கு போக நேரம் இருந்தால் அந்த நேரத்தில் சிலரை போய் பார்த்து ஜபம்&lt;br /&gt;செய்யுங்கள் என்று கேட்கலாம். அல்லது ஜபம் செய்கிறீர்களா ஏதேனும்&lt;br /&gt;பிரச்சினை இருக்கிறதா என்று விசாரிக்கலாம். அதுவே முக்கியம் என்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நேரத்தில் குழு அங்கத்தினர் ஒருவர் அருமையான யோசனை ஒன்றை முன்&lt;br /&gt;வைத்தார். ஜப காலத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அடிப்படையாக&lt;br /&gt;கொண்டது அது. ஓ! உங்களுக்கு அந்த கட்டுப்பாடுகள் குறித்து ஒன்றுமே&lt;br /&gt;சொல்லவில்லையே மன்னிக்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணமாக கடைபிடிக்க வேண்டிய சிலவற்றையே கட்டுப்பாடு என்று சொல்லி&lt;br /&gt;வைத்தோம். தினசரி மூன்று வேளை சந்தியா உபாசனை, வீட்டு விலக்கு நாட்களில்&lt;br /&gt;ஸ்திரீக்கள் சமைத்து உண்பதில்லை, தினசரி ஒரு ரூபாயாவது தானம்&lt;br /&gt;செய்வது, தினசரி அப்பா அம்மாவுக்கு நமஸ்காரம் செய்தல், சினிமா, டிவி&lt;br /&gt;பார்ப்பதில்லை, பிரம்ம யக்ஞம் செய்தல். இவற்றில் முதல் இரண்டு&lt;br /&gt;கட்டாயம் என்றும் மற்றது விரும்பத்தக்கது என்றும் திட்டம் செய்தோம். இந்த&lt;br /&gt;கட்டுப்பாடுகள் குறித்து நிறைய சர்ச்சை நடந்தது. கடைசியில்&lt;br /&gt;கட்டுப்பாடுகள் ஏதேனும் இருக்கத்தான் வேண்டும் என்று முடிவாயிற்று.&lt;br /&gt;பெரும்பாலான கட்டுப்பாடுகள் அப்படியே ஒப்புக்கொள்ளப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் தினசரி ஒரு ரூபாய் தானம் என்று உத்தேசித்தோம் இல்லையா? அதை&lt;br /&gt;உண்டியலில் போட்டு சேமித்து யக்ஞத்து செலவுக்கே பயன்படுத்திக்கொள்ளலாமே&lt;br /&gt;என்ற யோசனை முன் வைக்கப்பட்டது. சாதகர்கள் எப்படி இதை ஏற்பர் என்ற&lt;br /&gt;சந்தேகம் இருந்தாலும் பரீட்சார்த்தமாக முயற்சிக்கலாம் என்றும் இதை&lt;br /&gt;செலுத்தினால்தான் ஹோமத்தில் பங்கேற்கலாம் என்று சொல்வதில்லை என்றும்&lt;br /&gt;முடிவு செய்தோம். முதல் வருட ஹோமம் முடிந்த பிறகு இது குறித்து சாதகர்கள்&lt;br /&gt;என்ன நினைக்கிறார்கள் என்று விசாரித்ததில் எல்லாரும் இதை வரவேற்பது&lt;br /&gt;தெரிந்தது. ஹோமத்தன்று பலரும் ஒரு ரூபாய் நாணயமாக நூறு ரூபாய் கொண்டு&lt;br /&gt;வந்து கொடுத்ததிலேயே இதை ஒருவாறு ஊகித்து இருந்தோம். தானே செலவு செய்து&lt;br /&gt;ஹோமம் செய்வதாக அவர்களுக்கு தோன்றியதில் ஒரு பெருமிதம் அடைந்ததாக&lt;br /&gt;தெரிந்தது. இது தவிர நெய் கால் கிலோ கொண்டு வரச்சொன்னோம். பலரும்&lt;br /&gt;கொண்டுவந்தனர். அல்லது அதற்கான தொகையை செலுத்தினர்.&lt;br /&gt;முதல் சில வருடங்கள் செலவு கையை கடித்தாலும் பின்னால் கொட்டகை போடுவதை&lt;br /&gt;தவிர்த்தபின் வரவும் செலவும் சரியாகிவிட்டது. நெய்யும் ஹோமத்துக்கு&lt;br /&gt;வேண்டிய அளவு தானாகவே வந்து விடுகிறது. இதில் பெரிய விஷயம் என்ன என்றால்&lt;br /&gt;இப்படி மற்றவர்களும் அவரவர் ஊரில் ஏற்பாடு செய்து நிகழ்ச்சி நடத்துவதை&lt;br /&gt;இது ஊக்குவிக்கிறது என்பதே! செலவு பற்றி கவலை பெரிசாக இல்லை அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://agnihot3.googlepages.com/saint.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/saint.jpg" ilo-ph-fix="fixed" src="http://agnihot3.googlepages.com/saint.jpg" style="cursor: pointer; float: left; margin: 0pt 10px 10px 0pt; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5590864421135679107-944712737007121416?l=anmikam4dumbme.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://anmikam4dumbme.blogspot.com/2009/11/11.html</link><author>noreply@blogger.com (திவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>2</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-3308424987823846955</guid><pubDate>Sat, 21 Nov 2009 06:36:00 +0000</pubDate><atom:updated>2009-11-21T12:06:00.316+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>காயத்ரி</category><title>காயத்ரி அனுபவங்கள் -10</title><description>&lt;a href="http://agnihot3.googlepages.com/tata.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/tata.jpg" ilo-ph-fix="fixed" src="http://agnihot3.googlepages.com/tata.jpg" style="cursor: pointer; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காயத்ரி ஜபத்தில் பங்கேற்ற அனைவருக்கும் இதே போல அனுபவமா என்றால் தெரியாது என்றே சொல்ல வேண்டும். தங்கள் அனுபவங்களை சிலர் பகிர்ந்து கொண்டனர். அவற்றையே எழுத முடிந்தது. மேலும் சில அந்தரங்கமானவை. எந்த விசேஷ அனுபவமும் பெறாதவர் இருக்கத்தான் இருப்பர். ஏன் என்று புரிய முதலில் ஏன் இப்படி அனுபவங்கள் நிகழ்கின்றன என்று புரிய வேண்டும்.&lt;br /&gt;நமக்கு என்ன கிடைக்கும் என்பது பெரும்பாலும் நம் கர்ம வினையை பொருத்தது. அதை மீறியா ஏதும் கிடைக்கும்? என்றால் இல்லை என்பதே பதில். பின்னே எப்படி இந்த அனுபவங்கள் ஏற்படுகின்றன? இவை பொய்யா?&lt;br /&gt;கர்ம வினைகள் என்ன செய்கின்றன? அவை ஒரு தகுந்த சூழலை ஏற்படுத்துகின்றன. இந்த சூழலில் நமக்கு வேண்டியது கிடைக்க சாதகமானதும் இருக்கும், பாதகமானதும் இருக்கும். புண்ணியங்கள் நல்ல சூழலையும், பாபங்கள் பாதகமான சூழலையும் தோற்றுவிக்கும். நமக்கு வேண்டியது எவ்வளவு கிடைக்கும் என்பது அப்போது நாம் எடுக்கும் முயற்சியையும் பொருத்தது. &lt;br /&gt;காவிரியில் தண்ணீர் நிறைய ஓடுகிறது. நாம் ஒரு குடத்தை கொண்டு போனால் ஒரு குடம் தண்ணீர் கொண்டு வரலாம். ஒரு சொம்பு கொண்டு போனால் சொம்பு தண்ணீர்தான் கிடைக்கும்.&lt;br /&gt;புண்ணிய பாபங்களை அனுபவித்தே கழிக்க வேண்டும். நிறைய பாபம் செய்து இருக்கிறேன். நிறைய புண்ணியமும் செய்து இருக்கிறேன். தானிக்கி தீனி சரி போயிந்தி என்று சொல்ல முடியாது.&lt;br /&gt;ஆனால் நாம் செய்கிற பாபங்களுக்கு பிராயச்சித்தங்கள் உண்டு என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. பிராயச்சித்தம் என்றால் பாபம் முழுக்க போய் விடாது. ஆனால் பெருமளவு குறையும்.&lt;br /&gt;வேண்டுமென வருத்திக்கொள்வது ஒரு வகை பிராயச்சித்தம். உண்ணா நோம்பு போன்றவை இது போல. ப்ராணாயாமம் போன்ற சில கிரியைகளும் பிராயச்சித்தம் ஆகும். மந்திர ஜபங்களும் பிராயச்சித்தம் ஆகும். அதில் முக்கியமானது காயத்ரி. அதனால் காயத்ரியை அதிக அளவில் ஜபிக்க பாபங்கள் வெகுவாக நீங்கி காரியங்கள் நடக்க தகுந்த சூழ்நிலை மேலோங்கிவிடும். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சின்ன உதாரணம் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெரிய புல்வெளி. அதில் ஒரு பசு மாட்டை கட்டிப்போட்டு இருக்கிறது. மாடு எவ்வளவு புல் மேய முடியும்? கயிறு அனுமதிக்கிற அளவு ஒரு வட்டத்தில் மேயலாம். அந்த வட்டத்துக்குள்ளேயே சில மரங்கள் இருக்கலாம், புதர்கள் இருக்கலாம். அவை மாடு தேவையான அளவு மேய முடியாமல் தடுக்கலாம். இந்த புதர்களை நீக்கிவிட்டால் மாடு தேவையான புல்லை தடை இல்லாமல் மேய்ந்து கொள்ளும்.&lt;br /&gt;உலக போகங்களே புல்வெளி. பசு மாடு நாம். கயிறு நம் கர்மா. மரம் புதர்கள் நம் பாபங்கள். இவற்றை நீக்குதல் பிராயச்சித்தங்கள். பிராயச்சித்தங்களால் நம் பாபங்களை குறைத்துக்கொண்டால் கர்மா அனுமதிக்கிற அளவு முழுமையாக உலக போகங்களை அனுபவிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப புரியும் ஏன் சிலருக்கு வியக்கத்தக்கதாக அனுபவங்கள் ஏற்படுகின்றன, ஏன் சிலருக்கு இல்லைன்னு. சட்டியில் இல்லாதது அகப்பையில் வராது. &lt;br /&gt;அப்படியானால் கொடுத்து வைக்காத சிலருக்கு ஒரு நல்லதும் காயத்ரி ஜபத்தால் ஏற்படாதா? என்றால் அப்படியும் இல்லை. &lt;br /&gt;ஜப காலத்தில் நடத்தும் ஒரு கூடுதலில் வந்திருந்தவர்களை அவர்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள கேட்டுக்கொண்டோம். ஸ்ரீ சீ. ஜப யக்ஞத்தில் வெகு நாட்களாக பங்கு கொள்பவர். அவருக்கு மனைவியின் உடல் நலத்தில் ஆரம்பித்து ஏகப்பட்ட பிரச்சினைகள். இவர் என்ன சொல்லுவார் என்று விஷயம் தெரிந்த சிலர் ஆச்சரியப்பட நண்பர் பேச ஆரம்பித்தார். &lt;br /&gt;"மூன்று வருஷங்களாக ஜபம் செய்து வருகிறேன். ஆரம்பித்த போது நிறைய பிரச்சினைகள் இருந்தன. இப்போது ..." என்று சொல்லி நிறுத்திய போது பெரும்பாலானோர் எல்லாம் சரி ஆகிவிட்டது என்று சொல்லுவார் என எதிர்பார்த்தனர். &lt;br /&gt;"இப்போதும் நிறைய பிரச்சினைகள் இருக்கு."&lt;br /&gt;பலரும் ஏமாந்து போனது அவர்கள் முகத்தில் தெரிந்தது.&lt;br /&gt;"ஆனால் பெரிய வித்தியாசம். &lt;span style="color: red;"&gt;இப்ப "வாழ்க்கைனா இப்படித்தான் இருக்கும்; சுக துக்கங்கள் வந்து வந்து போகும்" என்று புரிந்துவிட்டது&lt;/span&gt;. அதனால இப்போ பிரச்சினைகள் வந்தாலும் கஷ்டப்பட்டாலும் ரொம்ப துக்கப்படுவதில்லை."&lt;br /&gt;கேட்ட பேரில் எவ்வளவு பேருக்கு என்ன புரிந்ததோ, நான் வெகு ஆச்சரியப்பட்டேன். இறைவன் க்ருபை எவ்வளவு இருக்கிறது! இந்த ஞானம் மட்டும் வந்துவிட்டால் எங்கோ போய்விடலாமே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://agnihot3.googlepages.com/saint.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/saint.jpg" ilo-ph-fix="fixed" src="http://agnihot3.googlepages.com/saint.jpg" style="cursor: pointer; float: left; margin: 0pt 10px 10px 0pt; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5590864421135679107-3308424987823846955?l=anmikam4dumbme.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://anmikam4dumbme.blogspot.com/2009/11/10.html</link><author>noreply@blogger.com (திவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>5</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-8625349339141480568</guid><pubDate>Fri, 20 Nov 2009 06:34:00 +0000</pubDate><atom:updated>2009-11-20T12:04:42.083+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>காயத்ரி</category><title>காயத்ரி அனுபவங்கள் -9</title><description>&lt;a href="http://agnihot3.googlepages.com/tata.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/tata.jpg" ilo-ph-fix="fixed" src="http://agnihot3.googlepages.com/tata.jpg" style="cursor: pointer; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில நாட்களாக ஊரில் இல்லாததால் பதிவு போட முடியவில்லை. மன்னிக்கணும். இன்று கொஞ்சம் நேரமிருப்பதால் மற்ற பதிவுகளையும் ஷெடூல் செய்துவிடுகிறேன்.&lt;br /&gt;---------&lt;br /&gt;எந்த மந்திரமானாலும் அதற்கு சில சட்ட திட்டங்கள் உண்டு.&lt;br /&gt;மந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை அல்லவா? அதனால்தான் அப்படி.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த மந்திரமானாலும் குரு மூலமாக உபதேசம் வாங்கி ஜபம் செய்தால் மட்டுமே முழுமையான பலன் பெற முடியும். இல்லையானால் முழுமையான பலன் கிடைக்காது. (மேலும் சில இன் பில்ட் பாதுகாப்புகள் மந்திரங்களுக்கு உண்டு! இங்கே சொல்லவில்லை. குரு சொல்லுவார்.)&lt;br /&gt;&lt;br /&gt;முன் காலத்தில் கராத்தே போன்ற கலைகளை யார் வேண்டுமானாலும் ஒருவரிடம் போய் காசு கொடுத்து கற்றுக் கொள்ள முடியாது. சரியான நபர்களை தேந்தெடுத்து மட்டுமே சொல்லித்தருவார்கள். தவறாக பயன்பட்டுவிடக்கூடாது என்பதே காரணம். இது இப்போது கடைப்பிடிக்கப்படாததால் விளைகிற அனர்த்தங்களை பார்த்து வருகிறோம் அல்லவா? சில வருடங்கள் முன் ஒரு பல்கலைக்கழக ஹாஸ்டலில் ஒரு மாணவனை ரேகிங்க் செய்யும்போது ஒரு கராத்தே அடி கொடுக்கப்போய் மாணவன் இறந்து போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல மந்திரங்களும் தகுந்த பாத்திரத்தை தேர்ந்தெடுத்தே உபதேசம் செய்யப்படும். ஒவ்வொருவருக்கும் பொருத்தமான மந்திரமும் இருக்கும். அதை குருவே உணர்வார். &lt;br /&gt;அதனால் குரு உபதேசம் இல்லாமல் மந்திர ஜபம் செய்யலாகாது. "பின்னே, அப்படி இல்லாமல் இன்னார் ஜபம் செய்து பயன்பெற்று இருக்கிறார்களே?” என்றால் அது "தெய்வத்தால் ஆகாதெனினும் மெய் வருத்த கூலி தரும்" கதை போன்றதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;மந்திர ஜபம் செய்வோருக்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும். ஆசார அனுஷ்டான விஷயங்களை பொருத்து இது அமையும். முறைப்படி செய்யாது போனால் சில விரும்பத்தகாத விளைவுகளும் ஏற்படக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;பலர் நினைப்பது போல இது அந்தணருக்கு மட்டுமே இல்லை. காலப்போக்கில் அப்படி ஆகிவிட்டது.&lt;br /&gt;நான்கு வர்ணங்களில் முதல் மூன்று வர்ணத்தாருக்கும் பிரம்மோபதேசமும், பூணூலும், காயத்ரியும் உரியன. நான்காம் வர்ணத்தவர் அவர்களது தர்மத்தை அனுசரிப்பதாலேயே மேன்மை பெற்று விடுவதால் அவர்களுக்கு இது தேவை இல்லை. அவர்களது வேலைகளை உத்தேசித்து அவர்களால் தேவையான ஆசாரத்தையும் கடை பிடிக்க இயலாது.&lt;br /&gt;&lt;br /&gt;காலப்போக்கில் மக்கள் ஆசாரத்தை விட விட இப்போது வெகு சிலரே கடைபிடிக்கிறார்கள். மேலை நாட்டு படை எடுப்புகளால் க்ஷத்திரியர்கள் சண்டை போட்டே காலம் கழிக்க ஆசார அனுஷ்டானம் போயிற்று. வைச்யர் திரைக்கடலோடியும் திரவியம் தேட ஆரம்பிக்க அவர்களுக்கும் போயிற்று. இப்போது அசிரத்தையால் அந்தணர்களுக்கும் இது மறைந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்காகத்தான் இதைப்பற்றி எழுத ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் ஏன் பெண்களுக்கு இல்லை? வேத காலத்தில் சில பெண் வேத பண்டிதர்களும் இருந்து இருக்கிறார்களே என்றெல்லாம் கேட்கலாம்.&lt;br /&gt;அது ஒரு காலம்.&lt;br /&gt;&lt;br /&gt;காலப்போக்கில் மனிதனின் சக்தி குறைந்து வருகிறதா இல்லை அதிகமாகிறதா என்று ஒரு கேள்வி. சந்தேகமே இல்லாமல் குறைந்துதான் வருகிறது.&lt;br /&gt;தசரதர் தேவர்களுக்கு தேவாசுர போர்களில் உதவி செய்ய போனதாக இதிகாச / புராணம் சொல்கின்றன. மேலும் பல அரசர்கள் அப்படி செய்து உள்ளார்கள். இப்போது தேவர்களை பார்க்கிறதே முடியவில்லை!&lt;br /&gt;சத்ய யுகத்திலே பலரும் தவம் செய்தே காலம் கழித்தார்கள். துவாபர யுகத்தில் யோகம் செய்து கழித்தார்கள். திரேதா யுகத்தில் யாகங்கள் செய்து கழித்தார்கள். இப்போதோ பொருள் ஈட்டுவதிலேயே குறியாக இருக்கிறோம். &lt;br /&gt;இப்படியாக மனிதனின் ஆன்ம சக்தியாகட்டும் தேக சக்தி ஆகட்டும் குறைந்து கொண்டே வருகிறது. ஏன் அவ்வளவு? பிரதாப சிம்மன் பயன்படுத்திய இரும்பு கவசம் ஜெய்பூர் அரண்மணையில் இருக்கிறது. அவனோ அதை மேலே போட்டுக்கொண்டு சண்டையே போட்டான். இப்போது உள்ள மனிதர்களால் அதை தூக்கக்கூட முடியவில்லை. நாலு பேர் சேர்ந்தே தூக்க வேண்டி இருக்கிறதாம்!&lt;br /&gt;இப்படி க்ஷீணித்து போய்விட்ட நிலையில் ஆன்ம சக்தி குறைந்துவிட்ட சமயத்தில் பெரியோர்களால் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அந்தணர்களுக்கு சைவ உணவே விதிக்கப்பட்டது. பெண்களுக்கு வேத பாடங்கள் வேண்டாம் அல்லது வேள்வி செய்யும் காலத்தில் பயனாகும் மந்திரங்கள் சொல்லி வைத்து சொல்லப்பட வேண்டும் என்று மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இதனல்தான் வேத கால பெண்மணிகள் வேதம் பயின்று இருந்தார்களோ இல்லையோ (வேத ரிஷிகளான அவர்களது கணவர்களிடம் தத்துவ விஷயம் தெரிந்து கொண்டு இருக்கலாம். வேத பாடங்களுக்கு எப்போதும் அதிகாரமில்லை என்றும் ஒரு கருத்து உண்டு ) இப்போது அதற்கு அதிகாரமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்காக வருந்த வேண்டாம். நாம ஜபம் ஒன்றை ஆரம்பித்து தொடர்ந்து ஜபித்து பயன்பெறுங்கள். அல்லது குருவை கண்டுபிடித்து தகுந்த மந்திர உபதேசம் பெறுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை காயத்ரி மீது அவ்வளவு ஈடுபாடு இருந்தால் யோ தேவ ஸவிதா என்று ஆரம்பிக்கும் சுலோகத்தை கற்று ஜபியுங்கள். இதுவும் பலம் வாய்ந்தது என்று என் அக்கா சொல்லி இருக்கிறார். பொருள் காயத்ரியின் பொருளேதான்.&lt;br /&gt;&lt;br /&gt;யார் மீதும் எந்த காழ்ப்பும் இல்லாமலே எழுதி இருக்கிறேன். சரியான படி எடுத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://agnihot3.googlepages.com/saint.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/saint.jpg" ilo-ph-fix="fixed" src="http://agnihot3.googlepages.com/saint.jpg" style="cursor: pointer; float: left; margin: 0pt 10px 10px 0pt; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5590864421135679107-8625349339141480568?l=anmikam4dumbme.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://anmikam4dumbme.blogspot.com/2009/11/9.html</link><author>noreply@blogger.com (திவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-1411809457590041784</guid><pubDate>Thu, 12 Nov 2009 09:37:00 +0000</pubDate><atom:updated>2009-11-12T15:07:55.016+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>காயத்ரி</category><title>ஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள்.-8</title><description>&lt;a href="http://agnihot3.googlepages.com/tata.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/tata.jpg" ilo-ph-fix="fixed" src="http://agnihot3.googlepages.com/tata.jpg" style="cursor: pointer; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடலூரில் ஏழு வருஷம் ஜப யக்ஞம் நடந்த பிறகு மற்ற ஊர்களில் இதை பரப்பலாமா&lt;br /&gt;என்று யோசித்தோம். பார்க்கும் வெளியூர் நண்பர்களிடம் இதைப்பற்றி பேசுவோம். ஆரம்ப முதலே சென்னை உள்பட சில ஊர்களில் இருந்து விண்ணப்பங்கள் வந்தன. ஆனால் அவர்கள் வருடா வருடம் வர முடியவில்லை. அவரவர் ஊரிலேயே நடக்க வேண்டும் என்று யோசித்தோம். முதல் கட்டமாக நெய்வேலியை பிரித்து அங்கேயே நடத்து முயன்றோம். அவர்கள் உறுதியாக கடலூருக்குத்தான் வருவோம் என்று சொல்லிவிட்டார்கள். வேலூரில் ஒரு வைதீகர் ஸ்ரீ க. அவருடைய பந்துக்கள் இங்கே கடலூரில் இருந்ததால் அவரை முன்னமேயே சந்தித்து இருந்தேன். அவரே இதைப்பற்றி ஒரு முறை பிரஸ்தாபித்தார். விவரங்கள் கேட்டுக்கொண்டு சிலரை அனுப்பலாமா என்றார். தாராளமாக என்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;5 பேர்களை தேர்ந்து எடுத்து அடுத்த ஹோமத்துக்கு அனுப்பி வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைவரும் டாக்டர், ஆடிட்டர் போல நிலையில் இருப்போர். வந்தவர்கள் ஹோமம் செய்து மிகவும் மகிழ்ந்து போனார்கள். அவர்களிடம் "அடுத்த வருடம் உங்கள் ஊரிலேயே செய்கிறீர்களா?” என்றோம். "அவசியமாக!” என்று பதில் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சமும் காலம் தாழ்த்தாமல் அந்த வருஷமே துவக்கிவிட்டார்கள். ஆவணி மாதம் ஆரம்பித்து தை மாசியில் ஹோமம் செய்கிறார்கள். இந்த வருடம் மூன்றாவது முறை&lt;br /&gt;ஜப யக்ஞ ஹோமம்.&lt;br /&gt;&lt;br /&gt;பங்களூரில் ஒரு நண்பர் என் பையருக்கு. குடும்பத்தில் வேத சம்பந்தம் விட்டுப்போய் சில தலை முறைகள் ஆகிவிட்டாலும் இவருக்கு மட்டும் வேதத்தில் சிரத்தை ஏற்பட்டு முயன்று சில சூக்தங்கள், ருத்திரம், சமகம் போல சில பாடங்களை கற்று வந்தார். என் பையர் நெரூர் போக வேண்டி வந்தபோது தொலை தொடர்பு இல்லாததால் வழி காட்டுதலுக்கு என்னிடம் சொல்லிவிட்டு போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் என்று தெரிந்து கொண்ட நண்பர் ஸ்ரீ. ஹ. சில மருத்துவ பிரச்சினைகளையும் முன் வைத்தார். அவருடைய அம்மாவுக்கு மார்பக புற்று நோய் கண்டு மருந்து கதிர் மருத்துவங்களுக்கு பலனில்லாமல் அறுவை செய்து இருந்தார்கள். அதில் மீண்டும் புற்று வளர ஆரம்பித்துவிட்டது. டாக்டர்கள் ஜனவரி தாண்ட மாட்டார் என்று சொல்லிவிட்டார்கள். இதை அவர்கள் அம்மாவிடம் சொல்லவில்லை. பிப்ரவரியில் அவருடைய தம்பிக்கு திருமணம் ஏற்பாடு செய்ய முயற்சி நடந்து கொண்டு இருந்தது. &amp;nbsp;அதையாவது பார்த்துவிட்டு போகலாமே என்பது குடும்பத்தார் எண்ணம். மேலும் இவருக்கு குழந்தை பேறு இல்லாமல்&lt;br /&gt;இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;நான் சொன்னேன், "அப்பா! எங்கள் மருத்துவத்திலோ ஆகக்கூடியது எல்லாம் பார்த்து இருக்கிறீர்கள். இனி ஒன்றும் செய்வதற்கில்லை.”&lt;br /&gt;ஏதாவது மந்திர ஜபம் செய்தால் பலிக்குமா?&lt;br /&gt;யார் கண்டது பலித்தாலும் பலிக்கலாம். கர்மாவை பொறுத்து!&lt;br /&gt;என்ன ஜபம் செய்யலாம்?&lt;br /&gt;எனக்கு இருப்பது ஒன் பாய்ன்ட் ப்ரோக்கிராம். காயத்ரியை விட சிறந்த மந்திரம் இல்லை. பிராயச்சித்தம் இல்லை.&lt;br /&gt;எவ்வளவு செய்ய வேண்டும்?&lt;br /&gt;தினசரி ஆயிரம்?&lt;br /&gt;யப்பா! அவ்வளவு எப்படி முடியும்?&lt;br /&gt;சரி! நீங்கதானே கேட்டீங்க என்ன செய்யணும்ன்னு?&lt;br /&gt;முடியுமா? நான் ஸாப்ட்வேர் எஞ்சினீர். நேரம் கிடைக்கிறது கஷ்டம்.&lt;br /&gt;மனசு வைத்தால் நேரம் கிடைக்கும். முயற்சி பண்ணிவிட்டு அப்புறம் முடியும், முடியாதுன்னு தீர்மானம் செய்யலாமே?&lt;br /&gt;&lt;br /&gt;சரி என்று அவரும் தன் ஜபத்தை ஆரம்பித்தார். கஷ்டமாக இருந்தாலும் முயற்சி தொடர்ந்தது. ஆனால் அதிகம் செய்ய ஒரு ஊக்கம் இல்லை.&lt;br /&gt;அடுத்த முறை பேசியபோது "வேலூரில் ஜப யக்ஞம் துவங்குகிறார்கள். நீங்களும் சேர்ந்து கொள்ளுங்களேன்" என்றேன்.&lt;br /&gt;ஸ்ரீ க. வின் தொலைபேசி எண்ணை அவருக்கு கொடுத்தேன்.&lt;br /&gt;அடுத்த நாள் இரவு அழைப்பு வந்தது. ஸ்ரீ க விடம் தொலபேசி தொடர்பு கொண்டாராம். ஜப யக்ஞ விவரம் கேட்டுக்கொண்டார். "படிவம் அனுப்புகிறேன். கடைசி நாள் ஆகிவிட்டது, இருந்தாலும் பரவாயில்லை!” என்றார். ஸ்ரீ க.&lt;br /&gt;முகவரி கேட்டு எழுதும் போது ஸ்ரீ கவின் பக்கத்தில் அதுவரை அவருடன் பேசிக்கொண்டு இருந்தவர் வியப்புடன் "அங்கேதானே என் வீடு!” என்றார்.&lt;br /&gt;பார்த்தால் ஸ்ரீ ஹ. உடைய பக்கத்து வீட்டுக்காரர்! அவர் மூலமாகவே படிவம்&lt;br /&gt;அனுப்பப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு லட்சம் முடியவில்லை என்றாலும் கணிசமாக ஜபம் செய்தார். ஹோமத்திலும் கலந்து கொண்டார். நானும் அங்கே போயிருந்ததால் சந்திக்க முடிந்தது. இதற்குள் தம்பி கல்யாணம் நிச்சயம் ஆகிவிட்டது. பத்திரிகை கொடுத்தார். &lt;br /&gt;வேலை பளுவில் அவரை அப்புறம் மறந்தாயிற்று. சமீபத்தில் அவர் ஔபாசனம் ஆரம்பிக்க எண்ணி கேட்டுக்கொண்டதால் பையர் போய் ஆரம்பித்து வைத்துவிட்டு வந்தார். பையர் அங்கே இருக்கும்போது வேறு விஷயத்துக்காக தொடர்பு கொண்டேன். எதிரிலேயே ஸ்ரீ ஹ. இருந்ததால் பேசுகிறாயா என்றார்.&lt;br /&gt;&amp;nbsp;பேசலாமே!&lt;br /&gt;சுருக்கமாக,&lt;br /&gt;தம்பி திருமணம் நன்றாக நடந்தது; அம்மா இன்னும் உயிருடன் இருக்கிறார். பிரச்சினை ஏதும் இல்லை. மனவி கர்ப்பமாக இருக்கிறார்!&lt;br /&gt;&lt;br /&gt;அட இப்படித்தானே நடக்கும்!&lt;br /&gt;பிகு: இதை எழுதிய பின் சமீபத்தில் அவரது அன்னை வேறு காரணங்களால் ஊருக்கு&amp;nbsp; போய்விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://agnihot3.googlepages.com/saint.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/saint.jpg" ilo-ph-fix="fixed" src="http://agnihot3.googlepages.com/saint.jpg" style="cursor: pointer; float: left; margin: 0pt 10px 10px 0pt; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5590864421135679107-1411809457590041784?l=anmikam4dumbme.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://anmikam4dumbme.blogspot.com/2009/11/8.html</link><author>noreply@blogger.com (திவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>3</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-7581316194816032871</guid><pubDate>Wed, 11 Nov 2009 16:30:00 +0000</pubDate><atom:updated>2009-11-11T22:00:11.886+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>காயத்ரி</category><title>ஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள்.-7</title><description>&lt;a href="http://agnihot3.googlepages.com/tata.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/tata.jpg" ilo-ph-fix="fixed" src="http://agnihot3.googlepages.com/tata.jpg" style="cursor: pointer; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் ஏழு வருடங்கள் டவுண் ஹாலில் கொட்டகை போட்டு நடத்தி வந்தோம்.&lt;br /&gt;அதே சமயம் முக்கால் வாசி சாதகர்கள்  திருப்பாதிரிப்புலியூர் பகுதி, அதைத்&lt;br /&gt;தாண்டிய பகுதிகளில் இருந்து வந்து கொண்டு இருந்ததாலும், நெய்வேலி மக்கள்&lt;br /&gt;திருப்பாதிரிப்புலியூருக்கு பேருந்தில் வருவது சுலபம் என்பதாலும் இடத்தை&lt;br /&gt;மாற்றிவிட தீர்மாணித்தோம். அங்கே இருக்கிற பள்ளி ஒன்றில் கொட்டகை அமைத்து&lt;br /&gt;நடத்தினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த வருடம்  கும்பகோணத்தில் தீ விபத்து நடக்கவே கொட்டகைகள் போட தடை&lt;br /&gt;விதிக்கப்பட்டது. ஷீட் போட்டு கொட்டகை அமைத்தால் சூடும் உள்ளே&lt;br /&gt;இருப்பவர்களுக்கு தாங்காது, புகையும் வாங்காது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது திருப்பாபுலியூரில் இருக்கும் சங்கர பக்த ஜன சபா கமிட்டியினர்&lt;br /&gt;அவர்களாகவே வந்து அவர்களுடைய ஹாலில் நடத்தும்படி கேட்டுக்கொண்டார்கள்.&lt;br /&gt;சில காரணங்களால் அந்த இடம் சரியாக பயன்படுத்தப்படாமல் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஹால் என்றால் எப்படி குழி தோண்டி ஹோமம் செய்வது?&lt;br /&gt;&lt;br /&gt;பரவாயில்லை வருடா வருடம் தோண்டிக்கொள்ளலாம். நாங்களே சரி செய்து&lt;br /&gt;கொள்கிறோம் என்றார்கள்.&lt;br /&gt;மனசாகவில்லை.&lt;br /&gt;எங்கள் வீட்டுக்கு வரும் நண்பரை கலந்தாலோசித்ததில் அவர் ஒரு வகையில்&lt;br /&gt;செங்கல் வைத்து ஹோமம் செய்ய கற்றுக்கொடுத்தார். இந்த முறையில்&lt;br /&gt;பயமில்லாமல் தரைக்கு ஒரு பாதகமும் வராமல் ஹோமம் செய்யலாம். அக்னியும்&lt;br /&gt;நன்றாக ஜ்வாலை விட்டு எரியும்.&lt;br /&gt;இப்படியே செய்து பார்க்க முடிவு செய்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்கு வீடு கட்டிக்கொண்டு இருந்த மேஸ்த்ரியை கூப்பிட்டு செங்கல்&lt;br /&gt;வேண்டும் என்று  கேட்டோம்.அவரும் தருகிறேன் என்றார். அப்புறம் இன்னொரு&lt;br /&gt;பிரச்சினை. ஹோமம் முடிந்தபின் இத்தனை செங்கல்லையும் என்ன செய்வது?&lt;br /&gt;யோசித்து மேஸ்த்ரியை நீங்களே இதை எடுத்துபோய் கட்டிடம் கட்ட உபயோகிக்க&lt;br /&gt;முடியுமா என்றோம்? அவரும் செய்யலாம் சார் என்றார்.&lt;br /&gt;அதே போல ஹோமத்துக்கு முன் தினம் வந்து எங்கள் வழி காட்டுதலில் ஹோமம்&lt;br /&gt;குண்டம் தயார் செய்து கொடுத்துவிட்டு போய்விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் இருந்து எங்கள் நிதி நிலை இப்படி அப்படிதான் இருந்தது.&lt;br /&gt;அதனால் மேஸ்த்ரி என்ன பணம் வேண்டும் என்றூ கேட்டேன்.அவரோ ஒண்ணும்&lt;br /&gt;வேண்டாம் சார். இது என் பங்காக இருக்கட்டும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த வருடம் அவரே எப்போ சார்  ஹோமம் என்று  விசாரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;குண்டம் அமைத்து கொடுத்தார். அந்த வருஷம் கையில் கொஞ்சம் பணம் தேறியது.&lt;br /&gt;அதனால் கூலி கொடுக்க முன் வந்தேன்.&lt;br /&gt;"வேண்டாம் சார்! என்றார்.&lt;br /&gt;"ஏன் மேஸ்த்ரி?"&lt;br /&gt;சார், இந்த ஹோமம் முடிஞ்ச பிறகு அந்த கல்லை வெச்சு கட்டிடம் கட்ட&lt;br /&gt;ஆரம்பிச்சா ஸ்டாப் ஆகாம வேல ஓடிப்போகுது சார். அதிலே அவ்வளொ பவர்&lt;br /&gt;இருக்குது என்றார்!&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் அவர் ஒரு - அவர் லெவல் க்கு மிகப்பெரிய கட்டிடம்  - &lt;br /&gt;மருத்துவ மனை கட்டி இருந்தார். அதனால் எனக்கு அது உண்மை என்று  தெரியும்.&lt;br /&gt;சாதாரணமாக என்னதான் செல்வ சீமானாக இருந்தாலும் ஏதோ காரணமாக கட்டிட வேலை&lt;br /&gt;தடை பெறுவது உண்டு. இதிலோ ஒரு தடையும் இல்லை. வேலை படு வேகமாக&lt;br /&gt;நேர்த்தியாகவே முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதை கேள்வி பட்ட சிலர் அடுத்த வருடம் என்னிடம் வந்து அந்த ஹோமத்தில்&lt;br /&gt;வைத்த செங்கல் தர முடியுமா என்று கேட்டர்கள். நான் கல் எல்லாமே&lt;br /&gt;மேஸ்த்ரியுடையது., அவருக்கு கொஞ்சம் திரவியம் கொடுத்துவிட்டு&lt;br /&gt;வாங்கிக்கொள்ளுங்கள் என்றேன். அவர்களும் அதே போல பணம் கொடுத்து&lt;br /&gt;வாங்கிச்சென்றனர்.&lt;br /&gt;எனக்கே நன்றாக தெரிந்த ஒரு ஆசிரியை அப்படி வாங்கிச்சென்று தடை இல்லாமல்&lt;br /&gt;கட்டிட வேலை முடிந்தது. இத்தனைக்கும் அவர்கள் வருமானம் அப்படி ஒன்றும்&lt;br /&gt;அதிகமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டங்களில்  சொல்வதற்கு எனக்கு இன்னும் ஒரு விஷயம் அகப்பட்டது.&lt;br /&gt;ஏன்பா காயத்ரியின் பெருமை ஒரு மேஸ்த்ரிக்கு தெரிகிறது. உனக்கு தெரியலையே? :-))&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://agnihot3.googlepages.com/saint.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/saint.jpg" ilo-ph-fix="fixed" src="http://agnihot3.googlepages.com/saint.jpg" style="cursor: pointer; float: left; margin: 0pt 10px 10px 0pt; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5590864421135679107-7581316194816032871?l=anmikam4dumbme.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://anmikam4dumbme.blogspot.com/2009/11/7.html</link><author>noreply@blogger.com (திவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>1</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-386413656910738843</guid><pubDate>Tue, 10 Nov 2009 08:35:00 +0000</pubDate><atom:updated>2009-11-10T14:05:44.669+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>காயத்ரி</category><title>ஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள்.-6</title><description>&lt;a href="http://agnihot3.googlepages.com/tata.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/tata.jpg" ilo-ph-fix="fixed" src="http://agnihot3.googlepages.com/tata.jpg" style="cursor: pointer; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏறத்தாழ ஆரம்ப நாட்களில் இருந்து பதிவு செய்து ஜபம் செய்பவர்களில் ஒருவர் ஸ்ரீ பா. இவரும் இப்போது விடுப்பு பெற்ற பின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வருடா வருடம் லட்சம் முடித்துவிடுவார். விபத்து ஒன்றில் சிக்கி காலில் ஊனம் இருப்பதால் வெகு நேரம் உட்கார முடியாது. தன் மகனை தனக்கு பதில் உட்கார்ந்து ஹோமம் செய்ய சொல்லுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் மாப்பிள்ளை இப்போது இருக்கும் வழக்கப்படி வெளிநாட்டில் இருக்கிறார். கைக்குழந்தையுடன் ஊருக்கு வந்து விடுமுறையை கழித்த  தன் பெண்ணை விமானம் ஏற்றி விடபோனார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாகேஜ் செக் இன் எல்லாம் முடிந்து அறிவிப்பு வர காத்து இருந்தார்கள். இவர்களது விமானத்துக்கு முந்தைய விமானம் கிளம்ப இருப்பதாகவும் பயணிகள் வர வேண்டும் என்று அறிவிப்பு வந்தது. அப்போது திடீரென்று குழந்தை அழ ஆரம்பித்தது. என்ன செய்தும் அழுகை நிற்கவில்லை. செய்வது அறியாமல் திகைத்தனர். விமானம் ஏறும் திட்டம் கைவிடப்பட்டது. இவருக்கு வேறு இஷ்ட தெய்வமில்லை. காயத்திரியை மனசில் வேண்டிக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;முந்தைய விமானம் ஏற அறிவிப்பு வந்திருந்ததாக சொன்னேன் இல்லையா? அதற்கு விரைந்து கொண்டிருந்தவர்கள் இந்த அழுகிற குழந்தையை திரும்பி பார்த்துக்கொண்டே போனார்கள். விரைகின்ற பயணிகளில் இருவர் -சகோதரிகள்-  வடக்கத்தி பெண்கள் பாதை பிரிந்து வந்து இவர்களை பார்த்து ஏன் குழந்தை அழுகிறது என்று கேட்டனர். இவர்களும் ஒன்றும் புரியவில்லை என்று சொன்னார்கள். அவர்கள் இவர்களுடைய பக்கத்தில் இருந்தவர் மூலமாக இந்த குழந்தைக்கு உரம் விழுந்துடுத்து என்கிட்டே கொடுங்க சரி செய்கிறோம் என்றார்கள். முன் பின் தெரியாதவர்கள். இவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. விமானம் ஏறவோ நேரம் ஆகிக்கொண்டு இருந்தது. இருவரில் ஒரு பெண்மணி ஏறத்தாழ வலுக்கட்டயமாக குழந்தையை பிடுங்கிக்கொண்டு படிக்கட்டு அருகில் போனார். ஏதோ செய்தார். சட் என்று அழுகை நின்றது. திரும்பி வந்து குழந்தையை கொடுத்துவிட்டு சரியாகிவிட்டது, இன்னும் பத்து நிமிடங்கள் கழித்து பால் கொடுங்கள் என்று சொல்லிவிட்டு விமானத்தை பிடிக்க ஓட்டமும் நடையுமாக விரைந்து காணாமற்போயினர்.! குழந்தை சிரித்துக்கொண்டு இருந்தது!&lt;br /&gt;&lt;br /&gt;இவருக்கே இரண்டு வருடங்கள் முன் இன்னொரு அனுபவம்.&lt;br /&gt;தன் மகனை பொறியியல் கல்லூரியில் சேர்க்க சென்றார். ஒரு குறிப்பிட்ட கல்லூரியில் சேர்க்க விருப்பம். மார்க் ஷீட் கிடைத்த உடன் விரைந்து சென்றும் அலுவலகத்துக்கு சென்ற போது எல்லா இடங்களும் நிறைந்துவிட்டது என்றும், இனி வாய்ப்பே இல்லை என்றும் சொல்லிவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று வெளியே வந்தார்கள். அங்கே அவர்கள் வாடகைக்கு அமர்த்தி சென்று இருந்த கார் ஓட்டுனர் சார் ஒரு சக்கரம் பஞ்சர் ஆகிவிட்டது. இதோ மாற்று சக்கரம் பொருத்திவிடுகிறேன், பிறகு போகலாம் என்று சொல்ல இவருக்கு இன்னும் கஷ்டம் அதிகமாகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா காயத்ரி ஏன் இப்படி சோதிக்கிறாய் என்று பிரார்த்தனை செய்துவிட்டு சக்கரம் மாற காத்து இருந்தார்கள். பத்து நிமிடங்கள் கழித்து சரி செய்துவேறு சக்கரம் பொருத்திய பின் வண்டி ஏறப்போன அதே நேரம் அலுவலகத்தில் இருந்து பணியாளர் ஓடி வந்து "சார் உங்களை ஆபீசிலே கூப்பிடறாங்க!" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;குழப்பத்துடன் திரும்பி போனால். "சார்! இப்போதுதான் ஒரு போன் வந்தது ஏற்கெனெவே இடம் ஒதுக்கிய ஒருவர் வேறு இடத்தில் சீட் கிடைத்ததால் வரவில்லை என்று தெரிவித்தார்கள் . நீங்கள் விரும்பினால் பணம் கட்டி பையனை சேர்த்துவிடலாம்" என்றனர்!&lt;br /&gt;காயத்ரிக்கு நன்றி சொல்லிக்கொண்டே பணம் கட்டினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://agnihot3.googlepages.com/saint.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/saint.jpg" ilo-ph-fix="fixed" src="http://agnihot3.googlepages.com/saint.jpg" style="cursor: pointer; float: left; margin: 0pt 10px 10px 0pt; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5590864421135679107-386413656910738843?l=anmikam4dumbme.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://anmikam4dumbme.blogspot.com/2009/11/6.html</link><author>noreply@blogger.com (திவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-5116279826513552380</guid><pubDate>Fri, 06 Nov 2009 16:26:00 +0000</pubDate><atom:updated>2009-11-06T21:56:00.280+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>காயத்ரி</category><title>ஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள்.-5</title><description>&lt;a href="http://agnihot3.googlepages.com/tata.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/tata.jpg" ilo-ph-fix="fixed" src="http://agnihot3.googlepages.com/tata.jpg" style="cursor: pointer; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே பிரச்சினை.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன பிரச்சினை?”&lt;br /&gt;"வீட்டிலே ஜெ பாட்டுக்கு எப்ப பாத்தாலும் ஏதோ தியானத்திலே இருக்கான்.&lt;br /&gt;எந்த வேலையை தேடவும் முனையலை. வாழ்க்கையிலே பிடிப்பே இல்லாத மாதிரி&lt;br /&gt;இருக்கான்.”&lt;br /&gt;ஏதோ பெரிய சமாசாரம் இது ன்னு தோன்றியது.&lt;br /&gt;"அவரோட தினசரி வேலையை அவரே பாத்துக்கிறாரா?”&lt;br /&gt;"பாத்துக்கிறார்.”&lt;br /&gt;"அவரை அவர் போக்கிலேயே விட்டுங்க. மாத்த முயற்சி செய்ய வேணாம். தேவையானால் நான் வந்து உங்க அப்பா அம்மாகிட்டே பேசறேன்.”&lt;br /&gt;வந்த தம்பி நான் வீட்டுக்கு வந்து ஜெ ஐ மாத்த முயற்சி செய்வேன்ன்னு நினைச்சார் போல இருக்கு. சரின்னு அரை குறை மனசோட கிளம்பி போனார். தொடர்பு&lt;br /&gt;கொள்ளவே இல்லை.&lt;br /&gt;அடுத்த வருடம் யக்ஞத்தில் ஜெ வெறும் பார்வையாளராக மட்டும் வந்து போனார்.&lt;br /&gt;சிரித்துக்கொண்டே ஜபம் எல்லாம் செய்ய முடியவில்லை என்று தெரிவித்தார். சில மாதங்களுக்குப்பின் ஜெ வுடன் அவர் தம்பி வந்து சேர்ந்தார்.&lt;br /&gt;"என்ன விஷயம்?”&lt;br /&gt;"இவர் பிரச்சினை அதிகமா இருக்கு.”&lt;br /&gt;“????”&lt;br /&gt;"சரி! இவன் ஆன்மீகத்திலேதான் போவான் போல இருக்குன்னு **** ஆசிரமத்திலே&lt;br /&gt;கொண்டுவிட்டோம்.”&lt;br /&gt;"ம்ம்ம்..”&lt;br /&gt;"மூணு மாசத்துக்குள்ளே அவங்க போன் பண்ணி அழைச்சுண்டு போக சொல்லிட்டாங்க.”&lt;br /&gt;"ஏன்!!!!!”&lt;br /&gt;"இவர் பாட்டுக்கு உலாவ போயிடுவார். எங்கே போவார்ன்னு யாருக்கும் தெரியாது.&lt;br /&gt;ஆளை காணோமேன்னு போய் தேடி அழைச்சுண்டு வரணும். ஆசிரம வளாகத்திலெ எங்கே வேணுமானால் இருப்பார். அங்கே எடுக்கிற வகுப்புகளிலேயும் கலந்துக்கிறதில்லை. ஒண்ணும் சரிப்பட்டு வரலை.&lt;br /&gt;திடீர்ண்ணு பாத்தா கண்ணிலேந்ந்து கண்ணீர் வர மௌனமாக இருப்பார். ஆதனால்&lt;br /&gt;அவர்கள் அழைத்து போக சொல்லிவிட்டார்கள். இப்ப என்ன செய்யறது?”&lt;br /&gt;ஜெ வை "என்ன சமாசாரம்?"ன்னு கேட்டேன். அவர் சிரித்துகொண்டே எனக்கு ஒரு&lt;br /&gt;பிரச்சினையும் இல்லை. இவர்கள்தான் கவலைப்படுக்கிறார்கள். என்னால் இவர்களுக்குத்தான் தொல்லை என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"இதோ பாருங்கள்! இவரை என்ன செய்வது என்று எனக்கு சொல்ல தெரியவில்லை. நாளை **** போய் என் வழிகாட்டியை சந்திக்க இருக்கிறேன். அவரிடன் கேட்டு வருகிறேன். திங்கள் அன்று வாருங்கள்" என்று சொல்லி அனுப்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஞாயிறு தாத்தாவை (யார் என்று தெரிகிறதல்லவா? என் வழி காட்டி) பார்க்கபோனேன். மற்ற விஷயங்கள் பேசிவிட்டு இவரை பற்றி சொன்னேன். அவர் "டேய்! அவர் என்ன ஸ்டேஜிலே இருக்கார் தெரியுமா? துரியத்திலே இருக்கார். அவருக்கு இப்போ மாத்ரு பாவத்துடன் ஒரு வழிகாட்டுதல் தேவை. **** ஐ போய் பாக்கச்சொல்" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடலூர் திரும்பினேன். இரண்டு பேருமே மீண்டும் வந்தார்கள். சேதியை சொன்னேன்.&lt;br /&gt;ஜெ சிரித்துக்கொண்டே "நான் **** இல் இருந்த போது சக பயணி ஒருவர் அவரிடம்&lt;br /&gt;போகும்படித்தான் என்னிடம் சொன்னார்" என்றார். "சரி! அவரை சந்தியுங்கள்”&lt;br /&gt;என்றேன்.&lt;br /&gt;ஜெ கதை இத்துடன் முடிகிறது.&lt;br /&gt;நீங்கள் கொஞ்சம் ஏமாந்து போவீர்கள் என்றூ தெரியும். இருந்தாலும் வேறு&lt;br /&gt;வழியில்லை. அந்த குடும்பம் எங்கள் ஊரைவிட்டு போய்விட்டார்கள். பிறகு என்ன&lt;br /&gt;ஆயிற்று என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://agnihot3.googlepages.com/saint.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/saint.jpg" ilo-ph-fix="fixed" src="http://agnihot3.googlepages.com/saint.jpg" style="cursor: pointer; float: left; margin: 0pt 10px 10px 0pt; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5590864421135679107-5116279826513552380?l=anmikam4dumbme.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://anmikam4dumbme.blogspot.com/2009/11/5.html</link><author>noreply@blogger.com (திவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-1239019192029749473</guid><pubDate>Thu, 05 Nov 2009 16:26:00 +0000</pubDate><atom:updated>2009-11-05T21:56:11.323+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>காயத்ரி</category><title>ஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள்.-4</title><description>மூன்றவது வருட யக்ஞத்தில் கொஞ்சம் சுதாரித்துகொண்டோம்.  இரண்டாம் வருட&lt;br /&gt;மெத்தனத்தை நீக்க கூடுதல் உழைப்பு கொடுத்து மேலும் ஒருங்கிணைப்பாளர்களை&lt;br /&gt;சேர்த்து கொஞ்சம் சமாளித்துவிட்டோம்.&lt;br /&gt;கடலூரில் மொத்த அந்தணர் குடும்பங்களே குறைவான எண்ணிக்கையில் இருந்ததால்&lt;br /&gt;பக்கத்தில் விழுப்புரம், நெய்வேலி ஆகிய ஊர்களையும் எங்கள் திட்டத்தில்&lt;br /&gt;சேர்த்து இருந்தோம்.&lt;br /&gt;இந்த வருடம் நெய்வேலிக்கு ஸ்ரி  நா. ஒருங்கிணைப்பளராக அகப்பட்டார்.&lt;br /&gt;முன்னால் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் உடல் நிலை சரியில்லாமல் போக அவரே&lt;br /&gt;நா. வை பார்த்து பேசி பொறுப்பை கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொண்டார்.&lt;br /&gt;நா. சத்தான மனிதர். நல்ல உழைப்பாளி. சேர்ந்த முதல் வருடம் பொறுப்பு&lt;br /&gt;தாமதமாக வந்து சேர நேரம் அதிகம் இல்லாததால் சரியாக செயல்பட முடியவில்லை.&lt;br /&gt;64 பேர்களை சேர்த்தார். அடுத்த வருடம் 108 இலக்காக வைத்து முடித்தார்.&lt;br /&gt;நாங்களும் நெய்வேலிக்கே போய் கூட்டங்கள் நடத்தி உற்சாகப்படுத்தினோம். நா.&lt;br /&gt;கொஞ்சம் இந்த மாதிரி வேலைகளில் ஈடுபட்டதில்லையாகையால் ஆரம்ப காலங்களில்&lt;br /&gt;கொஞ்சம் வருத்தப்பட்டார். மீட்டிங்க் இருக்கிறது என்று தெரிவிப்பார்.&lt;br /&gt;பதிவு செய்தவரும் ஆஹா வருகிறேன் என்பார். ஆனால் வர மாட்டார். இது நா.&lt;br /&gt;வுக்கு மிகுந்த வருத்தம் தந்தது. "மாமரத்தில் எவ்வளவு பூ பூக்கிறது?&lt;br /&gt;எல்லாமே பிஞ்சாகிவிடுகிரதா? எல்லா பிஞ்சும் காயாகி விடுமா? எல்லா காயும்&lt;br /&gt;பழமாகிவிடுமா? பழுக்கும் அத்தனை பழமும் நமக்கு உண்ண கிடைக்குமா?&lt;br /&gt;இயற்கையில் இப்படி ஒரு நியதி இருக்கிறது. கவலைப்படாதீர்கள். யாருக்கு&lt;br /&gt;கொடுப்பினை இருக்கிறதோ அவர் பயன்பெறுவார். அவர்கள் யார் என்று&lt;br /&gt;தெரியாததால் நாம் பலரையும் சந்தித்து பேச வேண்டி இருக்கு" என்று&lt;br /&gt;சமாதானப்படுத்தினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளூரில் நடந்த மீட்டிங்க் ஒன்றில் எவ்வளவு ஜபம் ஆகி இருக்கிறது என்றூ&lt;br /&gt;விசாரித்து கொண்டு இருந்தோம். தொய்வு இருந்தால் என்ன பிரச்சினை என்று&lt;br /&gt;கேட்டு இயன்றால் உதவி வந்தோம்.&lt;br /&gt;மூன்றாம் வருடம் ஒருவர் 3 இலட்சம் முடித்ததாக சொன்னேன் இல்லையா! இவர்&lt;br /&gt;பெயர் ஜெ. இந்த முறை எவ்வளவு என்று கேட்ட போது 11 லட்சம் முடித்து&lt;br /&gt;அப்புறம் எண்ணுவதை நிறுத்திவிட்டேன் என்றார். ஆஹா! வித்தியசமான ஆசாமியாக&lt;br /&gt;இருக்கார் என்று எண்ணி எப்படி இவ்வளவு ஜபம் செய்கிறீர்கள் என்று&lt;br /&gt;கேட்டேன்.&lt;br /&gt;"நான் எங்கே செய்கிறேன்? ஜபம் பாட்டுக்கு ஓடுகிறது; நான் வேடிக்கை&lt;br /&gt;பார்க்கிறேன்" என்றார்! அப்போது எனக்கு இது அவ்வளவு சரியா புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மனதில் பல லேயர் இருக்கு. இது பழகியவர்களுக்கு புரியும். மேலோட்டமாக&lt;br /&gt;இருப்பது ஒன்று. இதில அன்றாட சமாசாரங்கள் ஓடும். ஜபம் செய்ய&lt;br /&gt;உக்காருகிறோம். கொஞ்சம் மனசை குவித்து செய்ய ஆரம்பிக்கிறோம். கொஞ்ச நேரம்&lt;br /&gt;ஆச்சு. ஏதேதோ சிந்தனைகள். திடீரென்று "அட! ஜபம் செய்யும் போது இதெல்லாம்&lt;br /&gt;எதுக்கு?" என்று வெட்கப்படுகிறோம். திருப்பி ஜபம் செய்ய நினைக்கிறோம்.&lt;br /&gt;என்ன ஆச்சரியம்! அது பாட்டுக்கு ஓடிக்கொண்டே இருக்கு. நிற்கவேயில்லை.&lt;br /&gt;அதாவது மேலோட்ட சிந்தனைகள் இருக்கும்போதும் அடி மனதில் ஒரு அடுக்கில்&lt;br /&gt;ஜபம் ஓடுகிறது. இப்படி பயிற்சியால் செய்ய முடியும். இந்த ஜபத்தை சும்மா&lt;br /&gt;வேடிக்கை பார்க்கலாம். அது பாட்டுக்கு ஒரு வேகத்தில் லயத்தில் ஓடும்.&lt;br /&gt;இப்படி வேடிக்கை பார்க்க பழகினால் அது மேலே மேலே கொண்டு போய் சாட்சி&lt;br /&gt;பாவத்தில் விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெ செராமிக்ஸ் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அந்த துறையில்&lt;br /&gt;இவர் நல்ல படிப்பு படித்து இருந்தார்.&lt;br /&gt;ஹோமம் முடிந்த பின் ஒரு நாள் இவருடைய தம்பி இவருடன் என்னை பார்க்க வந்தார்.&lt;br /&gt;என்ன விஷயம்?&lt;br /&gt;ஒரே பிரச்சினை.&lt;br /&gt;.......&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5590864421135679107-1239019192029749473?l=anmikam4dumbme.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://anmikam4dumbme.blogspot.com/2009/11/4.html</link><author>noreply@blogger.com (திவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>6</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-275491509137915280</guid><pubDate>Wed, 04 Nov 2009 15:13:00 +0000</pubDate><atom:updated>2009-11-04T20:43:05.508+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>காயத்ரி</category><title>ஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள்.-3</title><description>&lt;a href="http://agnihot3.googlepages.com/tata.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/tata.jpg" ilo-ph-fix="fixed" src="http://agnihot3.googlepages.com/tata.jpg" style="cursor: pointer; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லினக்ஸ் புதுசு நிறுவப்போய் பேக் அப்ப பண்ணது எல்லாம் எங்கேன்னு தேடறேன். அதானால தாமதம்.&lt;br /&gt;------------------&lt;br /&gt;&lt;br /&gt;முன்னே பணி இட மாற்றுதல்  ஒருவர் மனைவிக்கு கிடத்ததாக சொன்னேன் இல்லையா? அவர்கள் ஏழு வருடங்களாக முயற்சி செய்து வந்ததை சொல்லாமல் விட்டு விட்டேன். ஆமாம் ஏழு வருட முயற்சியில் கிடைக்காததுதான் காயத்ரியால் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் வருஷம் காயத்ரி ஜபயக்ஞம் நடத்திய போது அதை வருடா வருடம் நடத்தும் கற்பனை  ஏதும் இல்லை. நிகழ்ச்சி முடிந்த பின் என் ஆன்மீக வழிகாட்டியுடன் பேசிக்கொண்டு இருந்த போது இந்த நிகழ்ச்சிக்கு உழைத்தவர்களை அழைத்து ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தி இதைப்பற்றி யோசிக்கச்சொன்னார். நாங்களும் அப்படி செய்ததில் அவரவர் பகுதியில் யக்ஞத்தில் கலந்து கொண்டவர்களுடன் பேசியதில் அனைவரும் இதை வரவேற்றதாகவும் அடுத்தது எப்போ என்று கேட்பதாகவும் சொன்னார்கள். அடுத்த வருடமும் இதே கால கட்டத்தில் நிகழ்ச்சி நடத்துவதாக ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டுவிட்டது. &lt;br /&gt;நவம்பர் மாதம் வேலையை துவக்கினோம். இந்த முறை கொஞ்சம் அலட்சியம் வந்துவிடக்கூடும்,மெத்தனமாக இராதீர்கள்  என்று எச்சரித்தும் ஒருங்கினைபாளர் பெரும்பாலானோர் அசட்டையாக இருந்துவிட்டனர். எல்லாரும் போன முறை போல ஜபம் செய்துவிடுவார்கள் என்று நம்பிவிட்டனர். களப்பணிதொய்ய அது பதிவு செய்தோர் எண்ணிக்கை ஜப எண்ணிக்கை இரண்டிலும் பிரதிபலித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் ஹோமம் 18-06-2000 அன்று முன் போல  டவுண்ஹாலிலேயே!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முறை 62 பேர்கள்தான். இருந்தாலும் மொத்த எண்ணிக்கை ரொம்பவும் குறையவில்லை. என்னடா என்று பார்த்தால் ஒருவர் 3 லட்சம் செய்து இருந்தார்!&lt;br /&gt;இந்த ஜபகாலத்தில் ஒரு சில கூடுதல்கள் ஏற்பாடு செய்து  ஜப காலத்தில் என்ன அனுபவம் என்று விசாரிக்க ஆரம்பித்தோம். அந்த கூட்டத்க்கு வந்தவர்களில் ஒருவர் ரெய்கீ மாஸ்டர் ஸ்ரீ பா. முன்னே பத்து பதினைந்து நிமிடம் ரெய்கி கொடுப்பதில் தெரிந்த எபெக்ட் 3-5 நிமிடங்களிலேயே தெரிவதாக சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2005 ஆம் ஆண்டு  ஜபத்தில் பதிவு செய்து தொடர்புக்கு வந்தவர் ஸ்ரீ ரெ. பதிவு காலம் முடிந்து ஜப காலம் துவங்கியதும் பகுதி வாரியாக கூடுதல்கள் நடத்துவோம். ஜப யக்ஞத்தைப்பற்றிய முழு விவரம் சந்தேகங்களுக்கு பதில்கள்  ஜபம் செய்ய உற்சாகப்படுத்துதல் எல்லாம் நடைபெறும். அத்தகைய நிகழ்ச்சி ஒன்றில் அவரை சந்தித்தேன். திருமணம் ஆகவில்லை. ரயில்வே எஞ்சினீயராக வேலை. கூட்டம் நிகழ்ந்த இடத்துக்கு பக்கத்திலே வீடு இருந்ததால் தவிர்க்க முடியாமல் வர நேர்ந்தது போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;எடுத்த எடுப்பிலேயே "பிராம்மணனைப்போல முட்டாள் இல்லை" என்று நான் சொல்ல கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தார். அது நான் கவனத்தை கவர செய்யும் யுக்தி. "பின்னே, இவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரம் உபதேசம் ஆகி இருந்தும் அதை ஜபம் செய்து பயனடையாமல் நான் கஷ்டப்படுகிறேன் என்று புலம்புபவர்களை என்ன சொல்வது?" என்று காயத்திரியின் பெருமை பக்கம் பேச்சை கொண்டு போய் விடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ரெ சில நடைமுறை சந்தேகங்களை கேட்டார். அந்த வருட ஜப காலம் முடிந்து ஹோமம் நடந்து முடிந்தது. கொஞ்சம் தயக்கத்துடன் என்னை பார்க்க வந்தார். இந்த ஹோமத்துக்கு  நீங்கள் நன்கொடை வசூலிப்பது இல்லை என்று தெரியும்,  ஆனால் கொடுத்தால் வாங்கிக்கொள்வீர்களா என்று கேட்டார். இசைவை தெரிவித்ததும் ஒரு நல்ல தொகையை கொடுத்தார். பின்னாலேயே ஒரு பத்திரிகையை நீட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன சமாசாரம்?" என்று விசாரித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு திருமணம் நிச்சயம் ஆகி இருக்கிறது. இன்னும் 2 மாதங்களில் ...அவசியம் வர வேணும்" என்று கேட்டுக்கொண்டார். வாழ்த்தி அனுப்பி வைத்தோம். பின்னால் விசாரித்ததில் சில விஷயங்கள் தெரிய வந்தன, இவர் ஆரம்பத்தில் ஒன்றும் ஆர்வமாக இல்லை. கூட்டத்தில் பிராமணனை திட்டப்போக அது இவரை கொஞ்சம் உசுப்பி விட்டது. கொஞ்சம் யோசித்தார். நாலு வருஷமாக பெண் பாத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒண்ணும் அமையவில்லை. இவர் ஏதோ சொல்கிறாரே, செய்து பார்க்கலாம் என்று முடிவு செய்தார். வீட்டில் டிவி யை தூக்கி பரணில் போட்டார். "டிவி அவசியமாக பார்த்தே ஆக வேண்டும்!"  என்ற தன் தாயை தன் அண்ணன் வீட்டுக்கு கொஞ்ச காலம் இருந்து வர அனுப்பினார். ஒரு லட்சம் பூர்த்தி செய்தே ஆக வேண்டும் என்று உறுதியுடன் செய்து பூர்த்தி செய்தார். திருமணமும் நிச்சயம் ஆகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ரெ இப்போது எங்கள் ஒருங்கிணைப்பாளர் குழுவில் முக்கிய அங்கத்தினர்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://agnihot3.googlepages.com/saint.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/saint.jpg" ilo-ph-fix="fixed" src="http://agnihot3.googlepages.com/saint.jpg" style="cursor: pointer; float: left; margin: 0pt 10px 10px 0pt; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5590864421135679107-275491509137915280?l=anmikam4dumbme.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://anmikam4dumbme.blogspot.com/2009/11/3.html</link><author>noreply@blogger.com (திவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>7</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-432866155501545286</guid><pubDate>Sat, 31 Oct 2009 07:15:00 +0000</pubDate><atom:updated>2009-10-31T12:46:13.727+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>காயத்ரி</category><title>ஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள் -2</title><description>&lt;a href="http://agnihot3.googlepages.com/tata.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/tata.jpg" ilo-ph-fix="fixed" src="http://agnihot3.googlepages.com/tata.jpg" style="cursor: pointer; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;01- 01-1999 அன்று துவக்க நிகழ்ச்சி நடந்தது. பங்களூரில் ஒரு ஹோமம் நடந்து அதனால் உற்சாகம் பெற்றதாக சொன்னேன் அல்லவா?அதை ஏற்பாடு செய்தவர் சிருங்கேரி மடத்தை சேர்ந்த ஒரு சன்னியாசி. அவர் சென்னையில் அந்த சமயம் இருந்தபடியால் அவரை அழைத்து துவக்க நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பதிவு செய்து கொண்டவர்களில் வெகு சிலரே நிகழ்ச்சிக்கு வந்து இருந்தனர். இருந்தாலும் பலருக்கும் இருந்த சந்தேகங்களுக்கு ஸ்வாமிகள் தீர்வுகள் சொன்னது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஜப காலத்தில் வெளியே ஓட்டலில் சாப்பிடக்கூடாது என்றால் ஊர் ஊராக சுற்றி வேலை செய்பவர்கள் என்ன செய்வது போன்ற பலவித கேள்விகள் எழுந்தன, எல்லாவற்றுக்கும் பொறுமையாக பதில் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்ப காலத்திலேயே ஒருங்கிணைப்பாளராக சேர்ந்தவர் ஸ்ரீ ர. வெகு உற்சாகமாக செயல்பட்டார். மருத்துவ பிரதிநிதி வேலை. ஊர் ஊராக சுற்றும் வேலை. உணவு கட்டுப்பாடை கடைபிடிப்பது எப்படி? நாங்களோ ஹோட்டலில் சாப்பிடக்கூடாது என்று நியமம் விதித்து இருந்தோம். அப்படியும் அதை சாதித்து காட்டினார். கையோடு ஏதேனும் உணவு கொண்டு போய்விடுவார். பயண திட்டத்தை யோசித்து அமைத்துக்கொள்வார்.&lt;br /&gt;இல்லை பட்டினி இருந்துவிடுவார். இது முடியவில்லையானால் தெரிந்தவர்கள் வீட்டுக்கு முன்னேயே சொல்லை வைத்துப்போய் நெய், துளசி, வில்வம் இப்படி எதையாவது கூட சேர்த்து சாப்பிடுவார். எப்படியோ நியமங்களுக்கு குறை வராமல் பார்த்துக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் மனைவி பிஎஸ்என்எல் இல் வேலை பார்த்து வந்தார். திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில் அவருக்கு புது தில்லிக்கு மாற்றலாகி விட்டது. எப்படியாவது தமிழ்நாட்டுக்கு திரும்ப படாத பாடு பட்டு, பலரையும் பார்த்து, விண்ணப்பங்கள் போட்டு ஒன்றும் நடக்கவில்லை. அலுத்துப்போய் முயற்சிகளை கைவிட்டு இறுதியாக ராஜினாமா செய்துவிடலாம் என்று யோசித்துக்கொண்டு இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நான்கு மாத கால ஜபம் முடிந்தது. அனைவரும் சேர்ந்து காயத்ரி ஹோமம் டவுண்&lt;br /&gt;ஹாலில் செய்தோம். 16- 05-1999 அன்று ஹோமம் நடந்தது.&lt;br /&gt;மொத்தம் 82 பேர் ஹோமத்தில் நேரடியாக கலந்து கொண்டனர். அதில் 32 பேர்&lt;br /&gt;இலக்கான இலட்சத்தை பூர்த்தி செய்து இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த வாரம் ஸ்ரீ ர.  அவரது மனைவி இருவரும் ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில்&lt;br /&gt;எங்கள் ஊருக்கே பணி மாற்றம் வந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://agnihot3.googlepages.com/saint.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/saint.jpg" ilo-ph-fix="fixed" src="http://agnihot3.googlepages.com/saint.jpg" style="cursor: pointer; float: left; margin: 0pt 10px 10px 0pt; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5590864421135679107-432866155501545286?l=anmikam4dumbme.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://anmikam4dumbme.blogspot.com/2009/10/2_31.html</link><author>noreply@blogger.com (திவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-6104625300462483882</guid><pubDate>Thu, 29 Oct 2009 09:45:00 +0000</pubDate><atom:updated>2009-10-29T19:08:41.092+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>காயத்ரி</category><title>ஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள்-1</title><description>&lt;a href="http://agnihot3.googlepages.com/tata.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/tata.jpg" ilo-ph-fix="fixed" src="http://agnihot3.googlepages.com/tata.jpg" style="cursor: pointer; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள்.&lt;br /&gt;சுமார் பத்து வருடங்களுக்கு முன் பங்களூரில் நடை பெற்ற சத கோடி காயத்ரி ஜப யக்ஞத்தில் பங்கு கொள்ளும் பாக்கியம் இறை அருளால் அமையப்பெற்றது. அந்த நேரத்தில் பங்கு கொள்ள உறுப்பினர்களை சேர்க்கும் வேலையில் ஒரு சிலர் இறங்கினோம், மிகுந்த அவநம்பிக்கையுடன்தான். ஒரு வருட காலத்துக்கு யார் இந்த காலத்தில் ஆசாரத்துடன் இருந்து இரண்டரை லட்சம் - தினம் அறு நூற்று ஐம்பது- காயத்ரி செய்வர் ? இருந்தாலும் முயற்சி செய்வது மட்டுமே நம் வேலை மற்றது இறைவன் செயல் என்று களத்தில் இறங்கினோம். ஒரு மாதம் சுற்றியதில் பதினைந்து பேர் பதிவு செய்து கொண்டனர். இதுவே எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு வருடம் கழித்து ஐந்து பேர் பங்களூர் சென்று பங்கு கொண்டோம். மேலும் சிலர் ஜபம் செய்து இருந்தாலும் ஜனவரி குளிர், தூரம் உள்ளிட்ட பல காரணங்களால் பங்கேற்கவில்லை.&lt;br /&gt;ஜபம் ஆரம்பித்த  சிலர் உற்சாகத்தில் தினசரி கூட்டு ஜபம் செய்யலாம் என்று ஒரு முயற்சி ஆரம்பித்து பெரியவர்களை கேட்கலாம் என்று ஒரு வேத விற்பனரை கேட்கப்போய் அவர் ஜபம் தனியாக செய்வதே சரி என்று சொல்ல அந்த முயற்சி அத்துடன் முடிந்தது. (போன இடத்தில் வேதம் பயில ஆர்வத்தை வெளியிடப்போய் "பேஷா சொல்லித்தரேனே! வியாழக்கிழமையிலிருந்து வா" என்று அவரும் சொல்ல என் வேத பாடங்கள் ஆரம்பித்து ஏழு வருடங்களில் பூர்த்தி ஆனது தனிக்கதை.  ) &lt;br /&gt;&lt;br /&gt;ஹோமம் முடிந்தபின் இன்னொரு முயற்சி ஆரம்பித்தது. இதே போல உள்ளூரில் செய்தால் என்ன? தெரிந்தவர்களையும் பங்களூர் ஹோமத்துக்கு பதிவு செய்து கொண்டவர்களையும் கூப்பிட்டு ஒரு மீட்டிங் போட்டோம். (ஆமா, நம்பிக்கை மீட்டிங் எப்பங்க ராமா?) எல்லாருடைய கருத்துக்களையும் கேட்டோம். எல்லாரும் அவசியம் செய்ய வேண்டும் என்றனர். இதோ பாருங்கள் இப்படி கொம்பு சீவி விட்டுவிட்டு போய் விடலாம் என்று நினைக்க வேண்டாம். எல்லாருக்கும் பொறுப்பு இருக்கு என்றோம். சரி என்று ஒப்புக்கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனடியாக ஒரு சமிதி ஆரம்பிப்பதாக அறிவிக்கப்பட்டது.&lt;br /&gt;சரிதான் யார் தலைவர் என்று தேர்ந்தெடுக்கலாமா என்றார்கள்.&lt;br /&gt;இங்கே தலையும் இல்லை வாலும் இல்லை என்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அது ஏன் எப்படி?&lt;br /&gt;இப்படி ஒரு கமிட்டி போட்டதும் எல்லாரும் இனி அவர்கள் பாடு என்று தங்கள் வேலையை பார்க்கப்போய் விடுவர். இப்படி வேண்டாம். அனைவருக்கும் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு உள்ளது என்றோம். நீங்கள் தலைவராக இருக்கலாமே என்றார்கள். இல்லை நானும் ஒரு ஒருங்கிணைப்பாளர். ஒருங்கிணைப்பாளர்களுக்கு  ஒருங்கிணைப்பாளர்.&lt;br /&gt;இந்த விஷயம் அத்துடன் முடிந்தது. இன்று வரை யாருக்கும் எந்த பதவியும் இங்கு இல்லை. பொறுப்பு மட்டுமே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஊரை  பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் இரண்டு பேர் பொறுப்பாக்கப்பட்டார்கள். ஒரு மாத காலத்தில் தம் பகுதியில் வேலையை முடிக்கவேண்டும். வீடு வீடாக போய் ஜபம் செய்ய அதிகாரம் உள்ள, இசைவு தரும் நபர்களை பட்டியல் இட்டு அவர் குறித்த விவரங்களை சேகரித்து அவரிடம் கையெழுத்தும் வாங்க வேண்டும்.&lt;br /&gt;ஜபம் சங்கராந்தி அன்று துவங்கும். நான்கு மாதங்கள் ஜபகாலம். தினசரி ஆயிரம் காயத்ரி ஜபிக்க வேண்டும். இப்படி நூறு நாட்களில் ஒரு லட்சம் பூர்த்தி செய்ய வேண்டும்.&lt;br /&gt;இப்படி நூறு பேரை பிடித்துவிட்டால் ஒரு கோடி பூர்த்தியாகும் என்பது ஏட்டுக்கணக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அது நடைமுறையில் சாத்தியமாகாது என்று அறிந்து இருந்தோம். முன்னே பதினைந்தில் ஐந்துதானே தேறியது? ஆகவே எவ்வளவு பேர் பதிவு செய்வது என்பதில் மட்டு இல்லை என்று முடிவு செய்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பகுதி பகுதியாக கூடுதல்கள் நடத்தி பங்கேற்போருக்கு ஜபம் குறித்த விவரங்களும் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் அவற்றுக்கான தீர்வுகள் என்று செயல் பட்டோம். ஜப காலம் முடியும் போது அவர்களுடைய அனுபவங்களையும் கேட்டுக்கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அனுபவங்களைத்தான் உங்களுடன் பெயர்களை சொல்லாமல் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://agnihot3.googlepages.com/saint.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/saint.jpg" ilo-ph-fix="fixed" src="http://agnihot3.googlepages.com/saint.jpg" style="cursor: pointer; float: left; margin: 0pt 10px 10px 0pt; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5590864421135679107-6104625300462483882?l=anmikam4dumbme.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://anmikam4dumbme.blogspot.com/2009/10/1.html</link><author>noreply@blogger.com (திவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>2</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-3975167277232606003</guid><pubDate>Wed, 28 Oct 2009 10:32:00 +0000</pubDate><atom:updated>2009-10-28T16:02:48.336+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>பொது</category><title>நன்றி! மீண்டும் வருக!</title><description>&lt;a href="http://agnihot3.googlepages.com/tata.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/tata.jpg" ilo-ph-fix="fixed" src="http://agnihot3.googlepages.com/tata.jpg" style="cursor: pointer; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்துடன் ஆன்மிகம் பத்தி நான் எழுத நினைச்சது எல்லாம் எழுதி முடிச்சாச்சு.&lt;br /&gt;அடுத்து பெரிசா எழுத ஒண்ணும் இப்போதைக்கு இல்லை.&lt;br /&gt;ஞான வழி கொஞ்சம் புரியறது கஷ்டம்தான். திருப்பி திருப்பி படிச்சு கேட்டு புரிஞ்சு கொள்ள வேண்டிய விஷயம் அது. அதனால புரியலைன்னா ஒண்ணும் தப்பா எடுத்துக்க வேணாம்.உற்சாகம் இழக்க வேணாம். வேறு யாரும் இன்னு சுலபமாக புரிய வைப்பாங்களோ என்னவோ! &lt;br /&gt;ராஜ யோகம் குரு மூலமாகவே செய்ய வேண்டியது என்பதால அதைப்பத்தி ஒண்ணும் எழுதலை. மத்த மூணு வழிகளிலே நமக்கு எது தோது பட்டு வருமோ அதையே தேர்ந்தெடுத்துக்கலாம். எதா இருந்தாலும் போய் சேருகிற இடம் ஒண்ணேதான்!&lt;br /&gt;&lt;br /&gt;இனி வாரம் ஒரு முறையோ இரு முறைகளோ பதிவுகள் வர வாய்ப்பு இருக்கு. எப்படி நடக்குமோ தெரியலை.பார்க்கலாம். வாழ்த்துக்கள்!&lt;br /&gt;இது வரை அயராம படிச்சு உற்சாகப்படுத்தி வந்தவங்களுக்கு என் நமஸ்காரங்கள்!&lt;br /&gt;வரட்டா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://agnihot3.googlepages.com/saint.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/saint.jpg" ilo-ph-fix="fixed" src="http://agnihot3.googlepages.com/saint.jpg" style="cursor: pointer; float: left; margin: 0pt 10px 10px 0pt; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5590864421135679107-3975167277232606003?l=anmikam4dumbme.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://anmikam4dumbme.blogspot.com/2009/10/blog-post_6174.html</link><author>noreply@blogger.com (திவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>10</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-3074706788917690843</guid><pubDate>Tue, 27 Oct 2009 23:33:00 +0000</pubDate><atom:updated>2009-10-28T05:03:00.271+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>நான்காம் சுற்று</category><title>நிறைந்தது!</title><description>&lt;a href="http://agnihot3.googlepages.com/tata.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/tata.jpg" ilo-ph-fix="fixed" src="http://agnihot3.googlepages.com/tata.jpg" style="cursor: pointer; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;179.&lt;br /&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;ஆரணப் பொருளாம் வித்தியாநந்தம் விளங்க வேதுங் &lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;காரணங் குறைவி லாமற் கைவல்லிய நவநீதத்தைப் &lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;பூரணமாக்க வேண்டிப் பூர்வமா நன்னிலத்தில்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;நாரண குருநமக்கு நவின்றனர் யோகில் வந்தே&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ஆரண (வேதாந்த மஹா வாக்கிய) பொருளாம் வித்தியாநந்தம் (ஞானசுகம்) விளங்க ஏதும் (எவ்வளவும்) காரணம் குறைவில்லாமல் கைவல்லிய நவநீதத்தைப் பூரணமாக்க வேண்டிப் பூர்வமா (பழமையான) நன்னிலத்தில் நாரண குரு யோகில் (யோக நிஷ்டையில்) வந்தே நமக்கு நவின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;180.&lt;br /&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;குலவுசற் குருவின் பாதகுளிர் புனற்றலைமேற் கொண்டால்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;உலகினிற் றீர்த்த மெல்லா முற்றபே றாடைவார் போல&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;நலமையா குங்கை வல்லிய நவநீத நூலைக் கற்றோர்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;பலகலை ஞான நூல்கள் படித்தஞா னிகளாய் வாழ்வார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;குலவு சற்குருவின் பாத குளிர் புனல் (நீர்) தலை மேற் கொண்டால், உலகினில் தீர்த்தம் எல்லாம் உற்ற பேறு அடைவார் போல, நலமையாகும் (மோட்ச சுகம் தரக்கூடிய) கைவல்லிய நவநீத நூலைக் கற்றோர் பலகலை ஞான நூல்கள் படித்த ஞானிகளாய் வாழ்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;--&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: #783f04;"&gt;இத்துடன் ஞான வழி நிறைவடைகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a href="http://agnihot3.googlepages.com/saint.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/saint.jpg" ilo-ph-fix="fixed" src="http://agnihot3.googlepages.com/saint.jpg" style="cursor: pointer; float: left; margin: 0pt 10px 10px 0pt; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5590864421135679107-3074706788917690843?l=anmikam4dumbme.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://anmikam4dumbme.blogspot.com/2009/10/blog-post_28.html</link><author>noreply@blogger.com (திவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-7110714819266440019</guid><pubDate>Mon, 26 Oct 2009 23:31:00 +0000</pubDate><atom:updated>2009-10-27T05:01:00.138+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>நான்காம் சுற்று</category><title>நூற்பயன்</title><description>&lt;a href="http://agnihot3.googlepages.com/tata.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/tata.jpg" ilo-ph-fix="fixed" src="http://agnihot3.googlepages.com/tata.jpg" style="cursor: pointer; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;177.&lt;br /&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;வந்தோ ரிவ்வா நந்தமகிழ்சியா ருடன்சொல் வேன்யான்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;சிந்தையி லெழுந்துபொங்கிச் செகமெலா நிறைந்து தேங்கி&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;அந்தமில் லாத தாயிற் றாப்படி குருவே தாந்த&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;மந்திர மருளுமீசன் மலரடி வணங்கி னேனே.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;வந்தது ஓர் இவ்வாநந்த மகிழ்சி. யாருடன் சொல்வேன் யான்? சிந்தையில்  எழுந்து பொங்கிச் செகமெலாம் நிறைந்து தேங்கி, அந்தம் (முடிவு) இல்லாதது ஆயிற்று. அப்படி குரு வேதாந்த மந்திரம் அருளும் ஈசன் மலரடி வணங்கினேனே.&lt;br /&gt;--&lt;br /&gt;இந்த பிரமானந்தத்தை யாருடன் பகிந்து கொள்வேன்? அது என் உள்ளத்துள் உதயமாகி கங்கு கரையற்று விளங்குகிறது. அத்தகைய ஒப்பு உயர்வற்ற ஆனந்த பேற்றை அருளவல்ல ஞானதேசிகரையும் வேதாந்த வாக்கியங்களை அருளிய பரமேஸ்வரனையும் பணிகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;178.&lt;br /&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;வித்தியா னந்த மிந்த விதமென விளம்பி னோமே&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;பத்தியா லிந்த நூலை பார்தநு பவித்த பேர்கள்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;நித்திய தரும நிட்டை நிலைதனை யறிந்து சீவன்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;முத்தியை யடைந்தி ருந்த முனிவர ராகுவாரே&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;வித்தியானந்தம் இந்த விதம் என விளம்பினோமே. பத்தியால் (அன்பினால்) இந்த நூலை பார்த்து (சற்குரு முன்னிலையில் இந்த ஞான சாஸ்த்ரார்தத்தை கேட்டு உணர்ந்து) அநுபவித்த பேர்கள், நித்திய தரும நிட்டை நிலைதனை அறிந்து சீவன் முத்தியை அடைந்திருந்த முனிவரர் ஆகுவாரே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://agnihot3.googlepages.com/saint.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/saint.jpg" ilo-ph-fix="fixed" src="http://agnihot3.googlepages.com/saint.jpg" style="cursor: pointer; float: left; margin: 0pt 10px 10px 0pt; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5590864421135679107-7110714819266440019?l=anmikam4dumbme.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://anmikam4dumbme.blogspot.com/2009/10/blog-post_27.html</link><author>noreply@blogger.com (திவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-4871513197549361168</guid><pubDate>Sun, 25 Oct 2009 23:28:00 +0000</pubDate><atom:updated>2009-10-26T04:58:00.252+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>நான்காம் சுற்று</category><title>குரு கிருபையை வியந்து கூறல்:</title><description>&lt;a href="http://agnihot3.googlepages.com/tata.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/tata.jpg" ilo-ph-fix="fixed" src="http://agnihot3.googlepages.com/tata.jpg" style="cursor: pointer; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;175.&lt;br /&gt;குரு கிருபையை வியந்து கூறல்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;என்னபுண் ணியமோ செய்தே னேதுபாக் கியமோ காணேன்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;நன்னிலந் தனிலெ ழுந்த நாரணன் கிருபை யாலே&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;தன்னிய னானே னானுத் தரீயத்தை வீசு கின்றேன்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;தன்னிய னின்னு நானே தாண்டவ மாடு கின்றேன்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;என்ன புண்ணியமோ செய்தேன்? ஏது பாக்கியமோ காணேன் (தெரிந்திலேன்). நன்னிலந்தனில் எழுந்த நாரணன் கிருபையாலே தன்னியன் ஆனேன் நான். உத்தரீயத்தை வீசுகின்றேன். தன்னியன் இன்னும் நானே. தாண்டவம் ஆடுகின்றேன்.&lt;br /&gt;--&lt;br /&gt;எத்தனை புண்ணியங்களை செய்தேனோ! என்ன அதிருஷ்டமோ! நன்னிலம் என்னும் இடத்தில் அருளே திருமேனியாகக்கொண்டு எழுந்தருளிய நாராயண தேசிகருடைய கடாக்ஷத்தால் நான் கிருதார்த்தன் ஆனேன். கிடைத்த திருப்தியால் ஆனந்த தாண்டவம் ஆடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;176.&lt;br /&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;தத்துவ ஞானம் வந்த சந்தோட வதிச யத்தால்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;நித்தமா டுவன்கா ணென்ற நிலைமுன்ன மேய் றிந்த&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;சத்திய மதனா லன்றோ தாண்டவா வென்ற ழைத்தார்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;அத்தனை மகிமை யுள்ளோ ரன்னையும் பிதாவுந் தாமே&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;தத்துவ ஞானம் வந்த சந்தோட அதிசயத்தால் நித்தம் ஆடுவன் காண் என்ற நிலை முன்னமே அறிந்த சத்தியம் அதனால் அன்றோ தாண்டவா என்றழைத்தார், அத்தனை மகிமையுள்ளோர் அன்னையும் பிதாவும் தாமே.&lt;br /&gt;--&lt;br /&gt;நூலாசிரியருக்கு அவரது குருவான நாராயணன் இட்ட பெயர் தாண்டவராயன். "தத்துவ ஞானத்தால் தான்டவம் ஆடுவேன் என உணர்ந்தோ இந்த பெயரை இட்டார்? அவரே எனக்கு தாயும் தந்தையும் ஆவார்" என்று வியக்கிறார். இருவர் அதிஷ்டானமும் ஒன்றாக நன்னிலம் பேருந்து நிலையத்தின் அருகில் சுமார் 100 மீ தூரத்தில் அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://agnihot3.googlepages.com/saint.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/saint.jpg" ilo-ph-fix="fixed" src="http://agnihot3.googlepages.com/saint.jpg" style="cursor: pointer; float: left; margin: 0pt 10px 10px 0pt; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5590864421135679107-4871513197549361168?l=anmikam4dumbme.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://anmikam4dumbme.blogspot.com/2009/10/blog-post_26.html</link><author>noreply@blogger.com (திவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>1</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-4792657749370691313</guid><pubDate>Thu, 22 Oct 2009 22:33:00 +0000</pubDate><atom:updated>2009-10-23T04:03:00.476+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>நான்காம் சுற்று</category><title>சித்தே நான்...</title><description>&lt;a href="http://agnihot3.googlepages.com/tata.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/tata.jpg" ilo-ph-fix="fixed" src="http://agnihot3.googlepages.com/tata.jpg" style="cursor: pointer; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;173.&lt;br /&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;சித்துநா னிறந்தோ னென்ற திடமற வாதி ருந்தால்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;எத்தனை யெண்ணி னாலு மேதுசெய் தாலு மென்ன&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;நித்திரை யுணர்ந்த பின்பு நிற்கின்ற கனாவே போல&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;அத்தனையும் பொய் தானே யானந்த வடிவு நானே&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;சித்து நான் நிறைந்தோன் என்ற திடம் மறவாதிருந்தால், எத்தனை எண்ணினாலும் ஏது செய்தாலும் என்ன? நித்திரை உணர்ந்த பின்பு நிற்கின்ற கனாவே போல அத்தனையும் பொய் தானே! ஆனந்த வடிவு நானே! [தானே சித்து என்ற அநுபவம் உதிக்கில் யாவும் மித்தையாய் தான் ஆநந்த வடிவாகவும் ஆவான்]&lt;br /&gt;--&lt;br /&gt;எங்கும் நிறைந்த பரி பூரண ரூபமாகிய சித்தே நான் என்று உறுதியை மறவாதிருந்தால் என்ன எண்ணினாலும் என்ன செய்தாலும் அவற்றால் கெடுதி ஒன்றும் உண்டாகாது. தூக்கத்தில் இருந்து விழித்தபின், கண்ட கனவு பொய் என்று தோன்றி விடுவது போல எல்லாம் மித்தையாகும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;174.&lt;br /&gt;இந்த அநுபவம் உதிக்க ஹேதுவான உறுதியை கூறல்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;நானென வுடலைத் தானே நம்பினே னநேக சன்மம்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;ஈனராய்ப் பெரியோ ராகியிருந்தவை யெலாமிப் போது&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;கானலில் வெள்ளம் போலக் கண்டுசற் குருவி னாலே&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;நானென வென்னைத் தானே நம்பியீடேறி னேனே &lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;நான் என உடலைத் தானே நம்பினேன். அநேக சன்மம் ஈனராய்ப் பெரியோராகி இருந்தவை எலாம் இப்போது கானலில் வெள்ளம் (கானல் நீர்) போல கண்டு சற் குருவினாலே நான் என என்னைத்தானே (என் பிரம வடிவத்தைதானே) நம்பி ஈடேறினேனே.&lt;br /&gt;--&lt;br /&gt;தியரியா ஆயிரம் சொன்னாலும் சொந்த அனுபவத்தை சொல்வது போல எதுவும் இல்லை. அதனால தாண்டவராய ஸ்வாமிகள் சொல்கிறார்:&lt;br /&gt;நான் பல சன்மங்களாக உடலையே நானென்று நம்பி இருந்தேன். இழிந்த பிறவிகளாக இருந்த அவை அனைத்தும் இப்போது சற் குருவின் அருளால் கானல் நீர் போல மித்தையென்று அறிந்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://agnihot3.googlepages.com/saint.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/saint.jpg" ilo-ph-fix="fixed" src="http://agnihot3.googlepages.com/saint.jpg" style="cursor: pointer; float: left; margin: 0pt 10px 10px 0pt; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5590864421135679107-4792657749370691313?l=anmikam4dumbme.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://anmikam4dumbme.blogspot.com/2009/10/blog-post_23.html</link><author>noreply@blogger.com (திவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-7483891516074269921</guid><pubDate>Wed, 21 Oct 2009 22:28:00 +0000</pubDate><atom:updated>2009-10-22T03:58:00.518+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>நான்காம் சுற்று</category><title>ஞானம் உண்டானதற்கு அநுபவம்</title><description>&lt;a href="http://agnihot3.googlepages.com/tata.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/tata.jpg" ilo-ph-fix="fixed" src="http://agnihot3.googlepages.com/tata.jpg" style="cursor: pointer; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;172.&lt;br /&gt;சர்வம் பிரம மயம் என்றும் சர்வம் மித்தை என்றும் ஞானம் உண்டானதற்கு அநுபவம்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;அப்படியிருக்கச் சித்த மலைதலால் விவகாரத்தில்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;எப்படி கூடுமென்னி லென்னைவிட் டொன்றுமில்லை&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;இப்படிகண்ட வெல்லா மென்மய மென்கனாப் போற்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;கற்பித மென்று தானே காண்கின்ற சித்து நானே&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;[உலக] விவகாரத்தில் சித்தம் அலைதலால் அப்படி [உறுதியாய்] இருக்க எப்படி கூடும்?  என்னில், என்னை விட்டு ஒன்றுமில்லை. இப்படி கண்ட எல்லாம் என் மயம், என் கனா போல் கற்பிதம் என்று தானே காண்கின்ற சித்து நானே [என்று இரு]&lt;br /&gt;--&lt;br /&gt;அது சரி அந்த அனுபவம் எப்படி வருமாம்?&lt;br /&gt;என்னைத்தவிர அன்னியமா இங்கே ஒன்றும் இல்லை. இங்கு நாம ரூபமாய் தோன்றிக்கொண்டு இருக்கும் அனைத்தும் உண்மையில் என் மனமே. என் மனம் இது பாம்புன்னு நினைச்சா அது பாம்பா தோணுது. கயிறுன்னு நினைச்சா கயிறா தோணுது.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே இதெல்லாம் உடான்ஸ் ன்னு தோணுதில்லே?&lt;br /&gt;&lt;br /&gt;ஹிப்நாடிச நிகழ்ச்சி எதுக்காவது போய் இருக்கீங்களா?&lt;br /&gt;பயிற்சி பெற்ற ஹிப்நாடிச வல்லுனர்கள் அரங்கத்தை ஒரு சுத்து சுத்தி வருவாங்க. யார் வலிமையில்லாத மனம் கொண்டவங்கன்னு அவங்களுக்குத் தெரியும். அவங்களை மேடைக்கு கூப்பிட்டு போய் ஹிப்நாடிச தூக்கத்தில ஆழ்த்துவாங்க. அதாவது அவங்க மனசை கட்டுப்படுத்துவாங்க. மனசு கட்டுக்கு வந்தாச்சுன்னா வித்தைகள் ஆரம்பிக்கும். அந்த நேரத்தில "இத பார்! ஒரு எரிகிற குச்சி. உன் கையை சுடப்போறேன்"னு சாதா குச்சியை கை மேல அழுத்தினாலே போதும். அந்த இடம் சுட்டு கொப்பளிச்சு போயிடும். மனுஷனாலேயே இது முடியும்ன்னா பரம்பொருளால&amp;nbsp; என்னதான் முடியாது?&lt;br /&gt;&lt;br /&gt;கடலில பாக்கிற அலை திவலை அனைத்தும் நீர் அன்றி வேறில்லை. அதே போல் இவை அனைத்தும்   என்னை அன்றி வேறில்லை, நானே. இந்த தோற்றம் அனைத்தும் இருட்டில் பாம்பு போலும் கானல் நீர் போலும் கனா போலும் கற்பிதமே ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://agnihot3.googlepages.com/saint.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/saint.jpg" ilo-ph-fix="fixed" src="http://agnihot3.googlepages.com/saint.jpg" style="cursor: pointer; float: left; margin: 0pt 10px 10px 0pt; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5590864421135679107-7483891516074269921?l=anmikam4dumbme.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://anmikam4dumbme.blogspot.com/2009/10/blog-post_22.html</link><author>noreply@blogger.com (திவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>2</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-1050855548741386350</guid><pubDate>Tue, 20 Oct 2009 22:21:00 +0000</pubDate><atom:updated>2009-10-21T03:51:00.309+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>நான்காம் சுற்று</category><title>மீதி 2 உபாயங்கள்</title><description>&lt;a href="http://agnihot3.googlepages.com/tata.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/tata.jpg" ilo-ph-fix="fixed" src="http://agnihot3.googlepages.com/tata.jpg" style="cursor: pointer; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;170.&lt;br /&gt;மீதி 2 உபாயங்கள்:&lt;br /&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;விருத்திக ளடக்க வின்னம் விநோதமாம் யோகத் தாலே&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;துருத்திபோ லூது மூச்சை சுகமுட னடக்கி னிற்கும்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;கருத்ததற் கில்லை யென்னிற் காரண சரீர மாகிப்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;பெருத்ததோ ரவித்தை தன்னைப் பிடுங்கிடி லடங்குந்தானே&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;விருத்திகள் அடக்க இன்னம் விநோதமாம் யோகத்தாலே துருத்தி போல் ஊது மூச்சை சுகமுடன் அடக்கின் நிற்கும். கருத்து (மனம்) அதற்கு இல்லை என்னில் காரண சரீரமாகிப் பெருத்தது (தடித்தது) ஓர் அவித்தை தன்னைப் பிடுங்கிடில் [விருத்திகள்] அடங்குந்தானே.&lt;br /&gt;--&lt;br /&gt;அந்த வாசனைகளை ஜெயிக்க இந்திரியங்களை கட்டுப்படுத்தறது எனக்கு முடியலை வேற வழி இருக்கான்னா...&lt;br /&gt;&amp;nbsp;துருத்தி போல வீசிக்கொண்டு இருக்கும் பிராண வாயுவை ரேசக பூரக கும்பங்களால் அடக்கினால் மனோ விருத்திகள் எல்லாம் தானே அடங்கும். இது ஒரு யோக மார்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது இயலாது எனில் காரண சரீரமாகிய அவித்தையை நாசம் செய்தால் அடங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;171.&lt;br /&gt;காரண சரீரத்தை களையும் உபாயம்.&lt;br /&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;காரண சரீரந் தன்னை களைவதெவ் வாறென் றேதில்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;ஆரணம் பொய் சொல்லாதே யதன்பொரு ளகத்தி லுன்னிப்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;பூரண மாகு மென்மேற் புவனங்க டோற்ற மென்று&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;தாரணை வந்த தாகிற் றரித்திடு மவித்தை யெங்கே&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;காரண சரீரம் தன்னை களைவது எவ்வாறு என்று ஏதில் (கேட்கில்) ஆரணம் (வேதம்) பொய் சொல்லாதே. ஆதலால், அதன் பொருளை அகத்தில் உன்னி, (சிந்தித்து) பூரணமாகும் என் மேல் புவனங்கள் தோற்றம் என்று தாரணை (உறுதி) வந்ததாகில் எங்கே தரித்திடும் (இருக்கும்) அவித்தை?&lt;br /&gt;&lt;br /&gt;சுத்தம்! அதென்ன காரண சரீரத்தை களையறது?&lt;br /&gt;&lt;br /&gt;வேத நிச்சயப்படி குரு வாக்கியத்தால் "சர்வம் பிரம்ம மயம்" என்றும் "சர்வம் மித்தை" என்றும் "பரிபூரணமான என்னிடத்தில் இந்த பிரபஞ்சங்கள் ஆரோபமாக குடி கொண்டு உள்ளன"  என்றும் உறுதி வந்தா அவித்தை காணாமல் போகும். அப்படி ஒரு உறுதி எப்படி வரும்? அநுபவம் வந்தாதான் அப்படி ஒரு உறுதி வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://agnihot3.googlepages.com/saint.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/saint.jpg" ilo-ph-fix="fixed" src="http://agnihot3.googlepages.com/saint.jpg" style="cursor: pointer; float: left; margin: 0pt 10px 10px 0pt; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5590864421135679107-1050855548741386350?l=anmikam4dumbme.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://anmikam4dumbme.blogspot.com/2009/10/2.html</link><author>noreply@blogger.com (திவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>2</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-5827901593009146414</guid><pubDate>Mon, 19 Oct 2009 22:12:00 +0000</pubDate><atom:updated>2009-10-20T03:42:00.753+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>நான்காம் சுற்று</category><title>எல்லாம் சரி! எப்படி இந்த ஆனந்தத்தை அடைகிறது????</title><description>&lt;a href="http://agnihot3.googlepages.com/tata.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/tata.jpg" ilo-ph-fix="fixed" src="http://agnihot3.googlepages.com/tata.jpg" style="cursor: pointer; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;168.&lt;br /&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;அந்தவா றிருந்து கொண்டே யாநந்த மநுப விக்க&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;வெந்தவா றிருந்துகொண்டா லெனக்கிது தெரியுமென்னில்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;இந்தமூன் றவத்தை தம்மு ளெழுந்திடும் விருத்தி நீக்கில்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;அந்தவா றிருந்து நீயு மாநந்த மடைய லாமே&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;அந்தவாறு [பூரணமாக] இருந்து கொண்டே [வித்தை] ஆநந்தம் அநுபவிக்க எந்தவாறு இருந்து கொண்டால் எனக்கு இது தெரியும்? என்னில், இந்த மூன்று (ஜாக்ரத், சுசுப்தி, ஸ்வப்னம் என்ற) அவத்தை தம்முள் எழுந்திடும் [கோர மூட] விருத்தி நீக்கில், அந்தவாறு இருந்து நீயும் ஆநந்தம் அடையலாமே.&lt;br /&gt;--&lt;br /&gt;எல்லாம் சரி! எப்படி இந்த ஆனந்தத்தை அடைகிறதுன்னா  ஜாக்ரத், சுசுப்தி, ஸ்வப்னம் என்கிற மூன்று அவஸ்தைகளால் எழும் மூட அந்தக்கரண விருத்தியை நீக்கி, அறிவு சொரூபமாக இருந்தால் ஆனந்தம் அடையலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த விருத்தியை நீக்குகிறது எப்படி?&lt;br /&gt;மூணு வழிகள் சொல்கிறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;169.&lt;br /&gt;விருத்தியை நீக்கும் உபாயம் மூன்றில் முதலாவது:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;வாதனா வசத்தினாலே வருகின்ற விருத்தி யெல்லா&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;மேதினா லடக்க லாகு மென்றுதான் விசாரஞ் செய்யில்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;போதமா மிராசன் றானாய்ப் புந்தியைம் புலன்க ளெல்லாந் &lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;தாதரா யிருக்கப் பெற்றாற் சகலமு மடங்குந் தானே&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;வாதனா (வாசனா) வசத்தினாலே வருகின்ற விருத்தி எல்லாம் எதினால் அடக்கலாகும்   என்று தான் விசாரம் செய்யில், போதமாம் இராசன் தானாய் (ஆத்மா ராஜன் தானாகி) புந்தி ஐம் புலன்கள் எல்லாம் தாதராய் (தாசராக) இருக்கப் பெற்றால் சகலமும் அடங்குந்தானே.&lt;br /&gt;--&lt;br /&gt;"ரொம்ப சுலபமா சொல்லிட்டீங்க! அந்தக்கரண விருத்தி எல்லாம் எப்படி அடக்கறது?" அப்படின்னு கேட்டா.... (அந்தக்கரணம் ன்னா புரியலைன்னா மனசுன்னு வெச்சுக்கலாம். மனம்தானே உலகத்தை வேற விதமா பாக்குது? பல விஷயங்களை யோசிக்குது. மேலே மேலே மனக்கோட்டை கட்டுது?)&lt;br /&gt;&lt;br /&gt;இதை தெரிஞ்சுக்க ஏன் இப்படி விருத்தி வருதுன்னு தெரியணும். &lt;br /&gt;"நான்", "எனது" போன்ற நினைப்புக்களும்,&amp;nbsp; காமக் குரோதங்களும் ஆகிய விருத்திகள் வருவது பூர்வ ஜன்ம வாசனைகளாலே. அவை எப்போது அடங்கும்? ஞானேந்திரிய கர்மேந்திரியங்களை அடக்கி, நீ அரசனாக இருக்க, அவை ஆட்களாக இருக்கப்பெற்றால் எல்லா வாசனைகளும் தானே அடங்கும்.&lt;br /&gt;முன்னே எங்கயோ கேள்விப்பட்டாப்பல இருக்கு இல்லே? ஆமாம்! கர்ம வழியை பாக்கிறப்ப பாத்தோம். கண்ணபிரான் கதை சொன்னான்!&lt;br /&gt;&lt;br /&gt;இந்திரியங்கள் இழுக்கிற இழுப்புக்கு நாம் போகிற வரை அவை நமக்கு எஜமானன். அப்படி இழு படாம இருக்க நாம் பழகிட்டா அவை நமக்கு வேலைக்காரன்.&lt;br /&gt;வாசனைகள் ரொம்பவே வலிமையானவைதான். ஆனாலும் தைரியமா இவைகளோட சண்டை போட்டு ஜெயிக்கிற ப்ராஸஸ்தான் சாதனா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://agnihot3.googlepages.com/saint.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/saint.jpg" ilo-ph-fix="fixed" src="http://agnihot3.googlepages.com/saint.jpg" style="cursor: pointer; float: left; margin: 0pt 10px 10px 0pt; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5590864421135679107-5827901593009146414?l=anmikam4dumbme.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://anmikam4dumbme.blogspot.com/2009/10/blog-post_20.html</link><author>noreply@blogger.com (திவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>6</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-8999117681321489087</guid><pubDate>Mon, 19 Oct 2009 10:11:00 +0000</pubDate><atom:updated>2009-10-19T15:41:59.176+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>நான்காம் சுற்று</category><title>ஞானமே பிரமம், ஆத்மாவே பிரமம்.</title><description>&lt;a href="http://agnihot3.googlepages.com/tata.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/tata.jpg" src="http://agnihot3.googlepages.com/tata.jpg" style="cursor: pointer; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;166.&lt;br /&gt;ஞானமே பிரமம் எனல்:&lt;br /&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;நிறைந்தவா றென்றவாறு நிலைதெறிந் திலனென் றாயேல்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;அறிந்ததாஞ் சுழுத்தி தன்னி லாநந்த மதுவே யாகும்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;குறைந்ததற் காநந்தந் தான் குவலயந் தன்னி லில்லை&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;நிறைந்ததே யிந்த வான்மா நிதானமிவ் வறிவு தானே&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;நிறைந்தவாறு (பரிபூரணனாயிருத்தல்) என்றவாறு (எப்படி என்ற) நிலை தெரிந்திலன் என்றாயேல், (அஞ்ஞானத்தை) சுழுத்திதன்னில் அறிந்ததாம் (அஞ்ஞானத்தை அறிந்து இருந்த) ஆநந்தம் அதுவே ஆகும். குறைந்ததற்கு ஆநந்தந்தான் குவலயம் (உலகம்) தன்னில் (எங்கும்) இல்லை. நிறைந்ததே இந்த ஆன்மா. இவ்வறிவு தானே நிதானம்.&lt;br /&gt;&lt;br /&gt;[இவ்வறிவென்பது 5 இந்திரியங்களால் பஞ்ச விடயத்தை அறியும் பிரஞ்ஞானமே, நிதானம் என்பது சீவ ஈஸ்வர சகத்துக்கு ஆதி காரணமாயும் அவற்றுக்கு தற் சாட்சியாயும் வியாபகமாயும் உள்ள பிரமம். பிரக்ஞானம் ப்ரம்ஹா- ரிக் வேத மஹா வாக்கியம்]&lt;br /&gt;--&lt;br /&gt;பரிபூரணனாயிருத்தல் எப்படி என்று தெரியாது என்றால், தன்னை சுழுத்தியில் அறிந்த ஆனந்தம் எதுவோ அதுவே ஆகும். இதை குறைந்தது என்று சொல்லக்கூடிய அளவு வேறு ஆனந்தம் உலகில் இல்லை. அப்படி நிறைவானது இது. இந்த அறிவைதான் சீவ ஈஸ்வர சகத்துக்கு ஆதி காரணமான &lt;span style="color: #274e13;"&gt;நிதானம்&lt;/span&gt; என்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;167.&lt;br /&gt;ஆத்மாவே பிரமம்.&lt;br /&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;மனத்தினா லெண்ணித் தானே வந்ததிவ் வுலக மாகும்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;நினைத்திடி லனேக லோக நிற்பதவ் வறிவி லன்றோ&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;வனைத்தையுங் கடந்தப் பாலு மந்தமற் றறிவி தாமென்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;றெனைத்தனி விசாரத் திட்டாலேகமாய் நிறைந்தோ னானே&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;மனத்தினால் எண்ணித்தானே வந்தது இவ்வுலகம் ஆகும். நினைத்திடில் அனேக லோகம் நிற்பது அவ்வறிவில் அன்றோ? (ஆரோபமான மனதுக்கு அதிஷ்டானமான அந்த பிரம சைதன்யத்தில் அன்றோ) அனைத்தையும் கடந்து, அப்பாலும் அந்தம் அற்று, 'அறிவு (பிரம சைதன்யம்) இதாம்' என்று என்னை தனி (தனிமையாக) விசாரித்திட்டால் ஏகமாய் நிறைந்தோன் நானே. [அயமாத்மா ப்ரம்ஹா -அதர்வண வேத மஹா வாக்யம்]&lt;br /&gt;&lt;br /&gt;[இப்படி மேல் கண்ட 4 வேத மஹா வாக்கியங்களை வாக்கியார்த்த சொரூபம் தானே என சிந்திக்கும் போது உண்டாகும் சுகம் வித்தையாநந்தம்]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://agnihot3.googlepages.com/saint.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/saint.jpg" src="http://agnihot3.googlepages.com/saint.jpg" style="cursor: pointer; float: left; margin: 0pt 10px 10px 0pt; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5590864421135679107-8999117681321489087?l=anmikam4dumbme.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://anmikam4dumbme.blogspot.com/2009/10/blog-post_19.html</link><author>noreply@blogger.com (திவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-8473131584710458644</guid><pubDate>Fri, 16 Oct 2009 00:07:00 +0000</pubDate><atom:updated>2009-10-16T05:37:00.624+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>நான்காம் சுற்று</category><title>வித்தையானந்தம் ...</title><description>&lt;a href="http://agnihot3.googlepages.com/tata.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/tata.jpg" ilo-ph-fix="fixed" src="http://agnihot3.googlepages.com/tata.jpg" style="cursor: pointer; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;164.&lt;br /&gt;வித்தையானந்தத்தை கூறத் துவங்கி பிரமமே கூடஸ்தன் எனல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;பிறந்ததுண் டானா லன்றோ பிறகு சாவதுதா னுண்டாம்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;பிறந்ததே யில்லை யென்னும் பிரமமா வதுவு நானே&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;பிறந்தது நானென் றாகிற் பிரமமன் றந்த நானே&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;பிறந்தது மிறந்ததற்ற பிரமமா நானே நானே&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;பிறந்தது உண்டானால் அன்றோ பிறகு சாவதுதான் உண்டாம். பிறந்ததே இல்லை என்னும் பிரமம் ஆவதுவும் நானே. பிறந்தது நான் என்றாகில் அந்த நானே பிரமம் அன்று. பிறந்தது இறந்தது அற்ற பிரமமா(கிய) நானே நானே. &lt;span style="color: red;"&gt;[தத்வமஸி-&lt;/span&gt; சாம வேத மஹா வாக்கியம்]&lt;br /&gt;ஆத்மா பிறப்பு இறப்பு இல்லாதது. பிறப்பு இல்லை என்பதால் மூலமாக இருக்கும் ஆத்மாவேதான் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;165.&lt;br /&gt;கூடஸ்தனே பிரமம் எனல்:&lt;br /&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;நானென்ற பிரம மான நானேநா னறியே னென்றால்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;நானென்ப தேது பின்னை நம்முடைப் புந்தி யென்னில்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;தானது மயக்கந் தன்னிற் சாகுமே சாவாதாகி&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;நானென நிறைந்திருந்த ஞானமா நானே நானே&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;நானென்ற பிரமமான நானே நான் [என] அறியேன் என்றால், நான் என்பது  பின்னை ஏது? நம்முடைப் புந்தி என்னில் தான் அது (சுசுப்தி) மயக்கம் தன்னில் சாகுமே? [ஆகவே] சாவாது ஆகி நான் என நிறைந்திருந்த ஞானமாகிய (கூடஸ்தனே) நானே நானே. [&lt;span style="color: red;"&gt;அஹம் ப்ரம்ஹாஸ்மி&lt;/span&gt;-யஜுர் வேத மஹா வாக்கியம்]&lt;br /&gt;--&lt;br /&gt;நான் பிரம்மம். இப்படி அறியாவிடில் நான் என்பது வேறு என்ன? அது புத்தி எனில் புத்திதான் சுசுப்தியில் இல்லாது போய்விடுமே? ஆகவே சாகாமல் இருக்கும் ஞானமாகிய கூடஸ்தனே நான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://agnihot3.googlepages.com/saint.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/saint.jpg" ilo-ph-fix="fixed" src="http://agnihot3.googlepages.com/saint.jpg" style="cursor: pointer; float: left; margin: 0pt 10px 10px 0pt; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5590864421135679107-8473131584710458644?l=anmikam4dumbme.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://anmikam4dumbme.blogspot.com/2009/10/blog-post_16.html</link><author>noreply@blogger.com (திவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>2</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-907055744718718925</guid><pubDate>Thu, 15 Oct 2009 00:04:00 +0000</pubDate><atom:updated>2009-10-15T05:34:00.047+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>நான்காம் சுற்று</category><title>சிஞ்ஞாசும் இரு வகை...</title><description>&lt;a href="http://agnihot3.googlepages.com/tata.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/tata.jpg" ilo-ph-fix="fixed" src="http://agnihot3.googlepages.com/tata.jpg" style="cursor: pointer; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;163.&lt;br /&gt;சிஞ்ஞாசும் இரு வகை:&lt;br /&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;பந்தமனை துறந்துசில ரதிதிகளா யிருந்தடைவர் பரம ஞானம்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;அந்தணர்மன் னவர்வணிகர் சூத்திரராயிருந்து சில ரடைவர் ஞானம்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;இந்தவகைச் சாத்திரத்து முலகத்து நடப்பதுகண் டிருந்து மைந்தா&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;சிந்தனையின் மயக்கமென்னே சுருதியுத்தி யநுபவத்தாற் தெளிந்தி டாயே&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;1.பந்த மனை துறந்து சிலர் அதிதிகளாய் (சன்னியாசிகளாய்) இருந்து அடைவர் பரம ஞானம். 2. அந்தணர் மன்னவர், வணிகர், சூத்திரராயிருந்து சிலர் அடைவர் ஞானம். இந்த வகை  சாத்திரத்தும் உலகத்து நடப்பது கண்டு  இருந்து மைந்தா, சிந்தனையின் மயக்கம் என்னே? சுருதி யுத்தி அநுபவத்தால் தெளிந்திடாயே.&lt;br /&gt;--&lt;br /&gt;சிஞ்ஞாசுகளிலும்..... சிலர் மனைவி, மக்கள் எல்லாம் துறந்து சன்னியாசிகளாக இருப்பர்; கிடைத்த இடத்தில் விருந்தினரா இருந்து உண்டு தவம் செய்து கொண்டு இருப்பாங்க. சிலர் வருணாசிரம தர்மப்படி இல்லறத்தில் இருந்து கொண்டே அகத்துறவு பூண்டு குருவை அடைந்து அப்பியாசம் செய்து ஞானம் அடைந்தவர்.&lt;br /&gt;இப்படி சாத்திரங்களில் கூறப்பட்டு உள்ளது; பிரத்தியக்ஷ அனுபவமாயும் உள்ளது. ஆகவே சந்தேகம் வேண்டாம். மோக்ஷத்தை அடைய ஆசிரமம் காரணம் அல்ல. இல்லறத்தில் இருந்தாலும், சன்னியாசி ஆனாலும், உலகில் எந்த தொழில் செய்தாலும்; மனதில் தீவிர வைராக்கியம் அடைந்து அகத்துறவு கொண்டு அப்பியாசத்தால், ஞானத்தை பெற்று எவரும் மோக்ஷமடையலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://agnihot3.googlepages.com/saint.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/saint.jpg" ilo-ph-fix="fixed" src="http://agnihot3.googlepages.com/saint.jpg" style="cursor: pointer; float: left; margin: 0pt 10px 10px 0pt; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5590864421135679107-907055744718718925?l=anmikam4dumbme.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://anmikam4dumbme.blogspot.com/2009/10/blog-post_15.html</link><author>noreply@blogger.com (திவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>3</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-6656785920364748601</guid><pubDate>Tue, 13 Oct 2009 23:58:00 +0000</pubDate><atom:updated>2009-10-14T05:28:00.199+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>நான்காம் சுற்று</category><title>தீவிரதரத்தில்...</title><description>&lt;a href="http://agnihot3.googlepages.com/tata.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/tata.jpg" ilo-ph-fix="fixed" src="http://agnihot3.googlepages.com/tata.jpg" style="cursor: pointer; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: black; text-align: center;"&gt;161.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: black; text-align: center;"&gt;தீவிரதரத்தில் இரண்டு சன்னியாசம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;இருவகைதீ விரதரத்து மஞ்சனென்றும் பரமாஞ்ச னென்றுஞ் சொல்வார்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;வருமஞ்ச னுக்குமுத்தி சத்தியலோ கத்தன்றி வாரா தென்பார்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;பரமஞ்சனுக்குமுத்தி யிவ்வு லகின் ஞானத்தாற் பலிக்குமென்பார்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;திரமருவும் பரமாஞ்சன் றானுமிரு வகையாகுஞ் செப்பக் கேளாய்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இருவகை தீவிரதரத்தும் அஞ்சன் (ஹம்ஸன்) என்றும் பரமாஞ்சன் (பரம ஹம்ஸன்) என்றுஞ் சொல்வார். வரும் அஞ்சனுக்கு முத்தி சத்திய (பிரம) லோகத்து அன்றி (இம்மையில்) வாரா தென்பார். பரமஞ்சனுக்கு முத்தி இவ்வுலகில் ஞானத்தாற் பலிக்குமென்பார். ஸ்திர மருவும் (பொருந்திய) பரமாஞ்சன்தானும் இரு வகையாகும் செப்பக் கேளாய்.&lt;br /&gt;--&lt;br /&gt;ஹம்ஸ சன்னியாசிக்கு இந்த உலகில் முத்தி இல்லை. அவர் பிரம்ம லோகத்தில் முத்தி பெறுவார். பரமஹம்ஸ சன்னியாசி தத்துவ ஞானத்தால் இவ்வுலகிலேயே முத்தி அடைவார்.&lt;br /&gt;--&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;162.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;பரம ஹம்ஸ சன்னியாசி இருவகை:&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;சிஞ்ஞாசு ஞானவா னென்றிரண்டு பேர்களவ ரிற்சிஞ்ஞாசு&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;மெஞ்ஞான பூமியின்முன் மூன்றுபூ மியுணடக்கும் விவேகி யானோன்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;சுஞ்ஞான வானென்போன் சீவன்முத்தி யடைந்திருக்குந் தூய மேலோன்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;அஞ்ஞான மகலுமந்தச் சிஞ்ஞாசு மிருவகையா மதுவுங் கேளாய்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: #d9ead3;"&gt;சிஞ்ஞாசு, ஞானவான்&lt;/span&gt; என்று இரண்டு பேர்கள். அவரில் சிஞ்ஞாசு மெஞ்ஞான [ஏழு] பூமியில் முன் மூன்று பூமியில் (சுபேச்சை, விசாரணை, தனுமானசி ஆகியவற்றில்) நடக்கும் விவேகி [அப்பியாசி] ஆனோன். சு (நல்ல) ஞானவான் என்போன் சீவன் முத்தி அடைந்திருக்கும் தூய மேலோன். [அநுபவி] அஞ்ஞானம் அகலும். அந்தச் சிஞ்ஞாசும் இரு வகையாம். அதுவுங் கேளாய்.&lt;br /&gt;&lt;span style="background-color: #d9ead3;"&gt;ஜிக்ஞாஸு&lt;/span&gt; என்கிறவரே ஞான வழில இறங்கிட்டவர். முதல் மூணு நிலைகள் ஏதாவதில இருப்பார். இது வரைக்கும் பாத்தவங்க சன்னியாசிகள் ஆனாலும் ஞான வழில முழுக்க இறங்கலை.&lt;br /&gt;ஞானவான் சீவன் முத்தன்.&lt;br /&gt;அந்தச் சிஞ்ஞாசும் இரு வகையாம். தலையை சுத்துது இல்லை?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://agnihot3.googlepages.com/saint.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/saint.jpg" ilo-ph-fix="fixed" src="http://agnihot3.googlepages.com/saint.jpg" style="cursor: pointer; float: left; margin: 0pt 10px 10px 0pt; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5590864421135679107-6656785920364748601?l=anmikam4dumbme.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://anmikam4dumbme.blogspot.com/2009/10/blog-post_14.html</link><author>noreply@blogger.com (திவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>3</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-8541038985569131194</guid><pubDate>Mon, 12 Oct 2009 23:53:00 +0000</pubDate><atom:updated>2009-10-13T05:23:00.361+05:30</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>நான்காம் சுற்று</category><title>எதில எப்படி...</title><description>&lt;a href="http://agnihot3.googlepages.com/tata.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/tata.jpg" ilo-ph-fix="fixed" src="http://agnihot3.googlepages.com/tata.jpg" style="cursor: pointer; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;160.&lt;br /&gt;மந்த வைராக்கியத்தில் சன்னியாசம் இல்லை. தீவிரத்தில் இரண்டு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;பாவிமந்த விராகத்திற் சந்நியா சங்களொன்றும் பலித்திடாதே&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;தீவிரத்திற்கு டீசகமும் வெகூதகமு மென்றிரண்டு திறங்களுண்டாம்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;தாவிநடந் திடத்திடமி லாதவர்களுக்குக் குடீசகமுஞ் சகங்களெங்கும்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: red; text-align: center;"&gt;மேவிநடந் திடத்திடமுள் ளவர்க்குவெகூ தகமுமென விதித்தார் மேலோர்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;பாவியின் மந்த விராகத்தில் சந்நியாசங்கள் ஒன்றும் பலித்திடாதே. [மீண்டும் இச்சை உண்டாகி பற்றுதல் ஏற்பட்டால் இம்மையில் இகழ்ச்சியும், மறுமையில் நரகமும் விளயும். ஆதலால் சன்னியாசம் கிடையாது) தீவிரத்தில் குடீசகமும் பகூதகமும் என்று இரண்டு திறங்கள் (சன்னியாசங்கள்) உண்டாம். தாவி நடந்திட (ரோகம் அல்லது வயோதிகத்தால்) திடமில்லாதவர்களுக்குக் குடீசகமும் (இவர்களுக்கு சஞ்சாரம் தவத்துக்கு விக்கினமாகும். ஆகையால் காமம் முதலான பிரவிருத்திக்கு ஹேது இல்லாத ஓர் இடத்தில் தவம் செய்தல் நன்று.) சகங்கள் எங்கும் மேவி நடந்திட திடமுள்ளவர்க்கு   (சஞ்சரிக்காவிடில் ஆத்ம விசாரம் இல்லாது போனால் காமாதி பிரவிருத்தி உண்டாகிவிடும்) பகூதகமும் என விதித்தார் மேலோர்.&lt;br /&gt;&lt;span style="background-color: #d9ead3;"&gt;மந்த வைராக்கியம் &lt;/span&gt;இருக்கிறவருக்கு சன்னியாசம் சித்திக்காது. திருப்பி குடும்பியா ஆகிறவனை பாத்து ஜனங்கள் சிரிப்பாங்க திட்டுவாங்க. இந்த பிறவி முடிகிறப்ப அடுத்து நரகம்தான். அப்படி அது மகா பாபம்.&lt;br /&gt;&lt;span style="background-color: #d9ead3;"&gt;தீவிர வைராக்கியத்தில..&lt;/span&gt;.&lt;br /&gt;பற்றின்மையை வளத்துக்காட்டாலும் அப்படியே வைச்சுக்கிறது முக்கியம். மழைக்காலம் தவிர ஒரு இடத்தில மூணு நாளுக்கு மேல தங்கக்கூடாதுன்னு விதி. அப்படி தங்கினா அங்கே இருக்கிறவங்க மேலே பற்றுதல் வர அதிக வாய்ப்பு இருக்கு.&lt;br /&gt;அதனால யாருக்கு இடம் இடமா நகர உடம்பில தெம்பு இருக்கோ அவங்க நகந்துகிட்டே இருக்கணும். இவர்  &lt;span style="color: #274e13;"&gt;பகூதகர்&lt;/span&gt;.&lt;br /&gt;ஒத்தருக்கு உடம்பில தெம்பு இல்லை. அவரைப்போய் நகந்துகிட்டே இருன்னா அவர் கஷ்டப்படுவார். அந்த நிலைல ஆத்ம விசாரம் எங்க செய்யறது? அதனால சௌகரியமான ஒரு இடத்தில தனிமையில தங்கி தபஸ் பண்ணலாம். இவர் &lt;span style="color: #274e13;"&gt;குடீசகர்&lt;/span&gt;. ஹும். அப்படி யாரும் உக்காந்தா மக்கள் அவரை தனிமையில விடுவாங்க என்கறீங்க? வயதான சிலர் குடும்பத்திலேயே இருந்து கொண்டு பூஜை, ஜபம்ன்னு இருக்கிறதை பாத்து இருக்கேன். குடும்பம் என்கிறதால அவரை கவனிச்சுக்கவும் செய்கிறாங்க. தொந்திரவும் செய்கிறதில்லை. அப்படிப்பட்ட குடும்பம் அமையனுமே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://agnihot3.googlepages.com/saint.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" height="50" ilo-full-src="http://agnihot3.googlepages.com/saint.jpg" ilo-ph-fix="fixed" src="http://agnihot3.googlepages.com/saint.jpg" style="cursor: pointer; float: left; margin: 0pt 10px 10px 0pt; width: 80px;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5590864421135679107-8541038985569131194?l=anmikam4dumbme.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://anmikam4dumbme.blogspot.com/2009/10/blog-post_13.html</link><author>noreply@blogger.com (திவா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>2</thr:total></item></channel></rss>