tag:blogger.com,1999:blog-5590864421135679107.post1352231685123849230..comments2024-03-11T10:02:56.726+05:30Comments on ஆன்மீகம்4டம்மீஸ்: பரிணாமத்தில் இருக்கும் கிரமம்:திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-18633375755240660612011-07-02T14:37:47.224+05:302011-07-02T14:37:47.224+05:30ஆமாம். பிறப்பும் இறப்பும் இருந்து கொண்டே இருக்கும்...ஆமாம். பிறப்பும் இறப்பும் இருந்து கொண்டே இருக்கும். ஓன்று முக்தி கிடைக்க வேண்டும். அல்லது பிரளயம் வர வேண்டும். அது வரை....திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-37706563338825349202011-07-02T13:19:47.103+05:302011-07-02T13:19:47.103+05:30உலக ஜீவர்கள் அனேகம் இருப்பதால் எல்லா ஜீவர்களும் மு...உலக ஜீவர்கள் அனேகம் இருப்பதால் எல்லா ஜீவர்களும் முக்தி அடைந்து உலகில் யாருமே இல்லாமல் போய் விடுவார்கள் என்ற நிலை வராது...<br /><br />இதுதான் நல்லாவே புரிந்தது. எல்லாரும் முயன்றாலும் சிலரால் தான், அதாவது எவரோ ஒருத்தருக்குத் தான் முக்தி கிடைக்கிறது இல்லையா? அது சரி முக்தி கிடைக்கிறவரை திரும்பத் திரும்பப் பிறப்பு, இறப்பு, கர்மாநுஷ்டானங்கள் இருந்து கொண்டே இருக்கும் இல்லையா?? அப்போ பிறப்பும், இறப்பும்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com