tag:blogger.com,1999:blog-5590864421135679107.post1446507909732905918..comments2024-03-11T10:02:56.726+05:30Comments on ஆன்மீகம்4டம்மீஸ்: அஞ்ஞானம், சந்தேகம், விபரீதங்கள்திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-83419091957270595842009-04-23T14:38:00.000+05:302009-04-23T14:38:00.000+05:30//இங்கே கொஞ்சம் குழப்பமா இருக்கு. திருப்பித் திருப...//இங்கே கொஞ்சம் குழப்பமா இருக்கு. திருப்பித் திருப்பிப் பிறக்கிற ஜீவன் என்பது ?????? ம்ம்ம்ம்ம்ம்ம்??? புரியலையே? :(((((((//<br /><br />ப்ரம்ம நிலைக்கு போயிட்டா அங்கே வேறு எதுவுமே இல்லை.<br />காலம் கூட இல்லை.<br />பிறப்புகள் இல்லை.<br /><br />மண்ணால செய்த பிள்ளையார் பொம்மை உடைஞ்சு மண்ணாகி அப்புறம் முருகன் பொம்மையாகிற மாதிரிதான் இன்னொரு பிறப்பு.<br /><br />ஜீவன் ஈசன் ன்னு நிக்கிறதெல்லாம் ப்ரம்ம திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-90222041516852579992009-04-23T12:44:00.000+05:302009-04-23T12:44:00.000+05:30//நான் சீவன். பாவ புண்ணியங்கள் நிரம்பிய கர்மங்களை ...//நான் சீவன். பாவ புண்ணியங்கள் நிரம்பிய கர்மங்களை செய்து கொண்டே இருக்கோம். அதனால் அவற்றோட பலனை அனுபவிக்க திருப்பி திருப்பி பிறந்து உழல்கிறோம்.¨ ன்னு நினைக்கிறது. தான் பிரம்மத்தோட அம்சம்ன்னு நினைவே இல்லை//<br /><br />இங்கே சொல்லி இருப்பது சரி. அறியாமையினாலே வரது. <br /><br /><br />//ஜகம் பொய், பிரம்மம் மட்டுமே சத்தியம்; நாம் அந்த பிரம்மம்¨ என்று திடமா நினைக்காமல் ¨ஜகம் உண்மை. நாம் திருப்பி Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com