tag:blogger.com,1999:blog-5590864421135679107.post1705991610148215102..comments2024-03-11T10:02:56.726+05:30Comments on ஆன்மீகம்4டம்மீஸ்: பாதசேவனம்திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-89496507730398012682008-05-19T13:11:00.000+05:302008-05-19T13:11:00.000+05:30நின் தயவில்லையா?னு சிந்து பைரவி படத்துல கூட ஒரு பா...நின் தயவில்லையா?னு சிந்து பைரவி படத்துல கூட ஒரு பாட்டு வரும். :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-85927329056629134792008-05-19T13:08:00.001+05:302008-05-19T13:08:00.001+05:30//கால் வண்ணம் கை வண்ணம் எல்லாம் அம்பியின் கை வண்ணம...//கால் வண்ணம் கை வண்ணம் எல்லாம் அம்பியின் கை வண்ணமா அங்கே இருக்கு!<BR/>//<BR/><BR/> சரி, என்னோட பழைய ஊழல் எல்லாம் கிளறனுமா? :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-74383283122758190412008-05-19T13:08:00.000+05:302008-05-19T13:08:00.000+05:30ராமர் தினமும் பாதுகை அணிந்து நந்தவனம் வழியா அரசவைக...ராமர் தினமும் பாதுகை அணிந்து நந்தவனம் வழியா அரசவைக்கு போவாராம். உள்ளே நுழையும் போது பாதுகைகளை வெளியே விட்டு விட்டு போவது வழக்கம். <BR/><BR/>ஒரு நாள், அடடா! நம்மை கல்லும் முள்ளும் குத்தாம பாத்துக்கறது இந்த பாதுகை தானே!னு கடைகண்ணால் பாத்தாராம். <BR/>அடிச்சது பம்பர் குலுக்கல்! <BR/><BR/>பதினாலு வருஷம் அயோத்தியை ஆண்டதாம் பாதுகைகள்.<BR/> <BR/>ஏ ராமா! உன் கடைகண்ணால் பாத்ததுக்கே இந்த உத்தம நிலைன்னா, ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-80213772761351664052008-05-18T07:47:00.000+05:302008-05-18T07:47:00.000+05:30//ம்ம்ம் யாராச்சும் "இவ்வளளோ நாள் இப்படி ஒரு கேள்வ...//ம்ம்ம் யாராச்சும் "இவ்வளளோ நாள் இப்படி ஒரு கேள்வி வந்துதா? கேஆர் எஸ் எங்கே போறாரோ அங்கே வைணவ வாசனையும் கூட போகுதுன்னு" சொன்னா நம்பாதீங்க! ராசி!<BR/>:-))///<BR/>ரிப்பீஈட்ட்ட்ட்ட்ட்டேஏஏஏஏஏஏஏGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-20971106991448974312008-05-17T17:49:00.000+05:302008-05-17T17:49:00.000+05:30வாங்க ஜெய்சங்கர்!ம்ம்ம்ம்அப்படிக்கூட ஆகியிருக்கோ?எ...வாங்க ஜெய்சங்கர்!<BR/>ம்ம்ம்ம்<BR/>அப்படிக்கூட ஆகியிருக்கோ?<BR/>என்னை பொறுத்த வரை சிவ விஷ்ணு பேதம் கிடையாது. அப்பப்ப தோன்றுகிறதை எழுதுகிறேன். இருந்தாலும் நீங்க சொல்கிற மாதிரி ஒரு தலையா போயிருக்கலாம். கொஞ்சம் கவனம் வைத்துக்கொள்கிறேன்.<BR/><BR/>ம்ம்ம் யாராச்சும் "இவ்வளளோ நாள் இப்படி ஒரு கேள்வி வந்துதா? கேஆர் எஸ் எங்கே போறாரோ அங்கே வைணவ வாசனையும் கூட போகுதுன்னு" சொன்னா நம்பாதீங்க! ராசி!<BR/>:-))திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-56414549686367373612008-05-17T17:08:00.000+05:302008-05-17T17:08:00.000+05:30இது என்ன ஒரே வைணவமாக இருக்கிறது. சைவம் கதை எங்கஇது என்ன ஒரே வைணவமாக இருக்கிறது. சைவம் கதை எங்கAnonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-10763053732205879082008-05-17T14:13:00.000+05:302008-05-17T14:13:00.000+05:30//கீதாம்மா தான் சுப்ரபாதப் பெருமாள் பதிவுக்கே வரமா...//கீதாம்மா தான் சுப்ரபாதப் பெருமாள் பதிவுக்கே வரமாட்டாங்க! :-)<BR/>நீங்க தான் வருவீங்களே மெளலி அண்ணா? அப்பறம் எப்படி மறந்தீங்க?<BR/>இந்தாங்க பதிவு!//<BR/><BR/>பதிவு போடறப்போ எல்லாம் சொல்றாப்பல ஒரு எண்ணம், எங்கேயாவது சிண்டு முடியவேண்டும்னா அப்போ தான் கீதாம்மா நினைப்பே வரும் இந்தத் தொண்டரடிப் பொடிக்கு. எல்லாம் நேரம்! அங்கே வந்து படிப்போம், பின்னூட்டம் போடற அளவுக்கு ஒண்ணும் தெரியாதுங்கறதாலே, மெளனம்,Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-8691977125876574862008-05-17T08:32:00.000+05:302008-05-17T08:32:00.000+05:30//யார் பாதமுன்னு சீக்கிரம் சொல்லுங்கப்பா....நம்ம வ...//யார் பாதமுன்னு சீக்கிரம் சொல்லுங்கப்பா....<BR/>நம்ம வீட்டில் ஒரு குட்டிச் சடாரி இருக்கு பெருமாள் முன்னாலே//<BR/><BR/>டீச்சர்<BR/><B>சடாரி மேல் இருப்பது இறைவனின் பாதமே!<BR/><BR/>சடாரியின் மகுடப் பகுதி மட்டும் தான் நம்மாழ்வார்</B><BR/><BR/>அவர் இறைவனின் பாதங்களைத் தாங்கிக் கொண்டு குருவாய் வந்து நம் தலைகளில் சூட்டி வழிகாட்டுகிறார்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-91223124873242542022008-05-17T07:32:00.000+05:302008-05-17T07:32:00.000+05:30வாங்க கே ஆர்எஸ்! வேலை பளூ அதிகமா போய் உங்களோட பே...வாங்க கே ஆர்எஸ்! வேலை பளூ அதிகமா போய் உங்களோட பேச முடியலை!<BR/>உங்க வலை பக்கத்துக்குபோய் பாத்தேன். மௌலி அப்ப தீர்த்தத்தை பத்தியே யோசிச்சுட்டு இருந்திருக்கார். அதான் மறந்து போயிட்டார்.<BR/><BR/>இந்த பதிவை முன்னால பாத்து இருந்தா நிறைய G3 பண்ணிஇருக்கலாம் போலஇருக்கு! :-))<BR/><BR/>கால் வண்ணம் கை வண்ணம் எல்லாம் அம்பியின் கை வண்ணமா அங்கே இருக்கு!<BR/><BR/>கடேசில வழக்கம் போல ஒரு புதிரும் போட்டு திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-53470907729268262342008-05-17T07:13:00.000+05:302008-05-17T07:13:00.000+05:30//நீங்க தான் வருவீங்களே மெளலி அண்ணா? அப்பறம் எப்பட...//நீங்க தான் வருவீங்களே மெளலி அண்ணா? அப்பறம் எப்படி மறந்தீங்க?<BR/>இந்தாங்க பதிவு!<BR/><BR/>சடாரி மேல் இருப்பது இறைவனின் பாதமே!<BR/>சடாரி தான் நம்மாழ்வார்!<BR/>அவர் இறைவனின் பாதங்களைத் தாங்கிக் கொண்டு வந்து நம் தலைகளில் சூட்டி வழிகாட்டுகிறார்!//<BR/><BR/>இது என்னோட பூர்வ ஜென்ம தொடர்பு :(..சரியாக நினைவு இருப்பதில்லை....மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-66255571235092883482008-05-17T04:55:00.000+05:302008-05-17T04:55:00.000+05:30இதுக்குத்தான் தானம் யாராவது கொடுக்கும்போது அல்லது ...இதுக்குத்தான் தானம் யாராவது கொடுக்கும்போது அல்லது நல்லது ஒண்ணு செய்யும்போது வேணாமுன்னு தடை செய்யப்படாது.<BR/><BR/>இப்பப்பாரு ஒரு கண்ணே போச்சு(-:<BR/><BR/><BR/>யார் பாதமுன்னு சீக்கிரம் சொல்லுங்கப்பா....<BR/>நம்ம வீட்டில் ஒரு குட்டிச் சடாரி இருக்கு பெருமாள் முன்னாலே.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-73442451765313743432008-05-17T00:30:00.000+05:302008-05-17T00:30:00.000+05:30வாமனாவதாரம் தான் உத்தம அவதாரம். அதைத் திருவடி பற்ற...வாமனாவதாரம் தான் உத்தம அவதாரம். அதைத் திருவடி பற்றிச் சொல்ல சரியாகக் கையாண்டு இருக்கீங்க திவா சார்!<BR/><BR/>இராமனனின் பாதுகைகள் அயோத்திக்கே சென்று விட்டன...சம்காரம் கனக்கச்சிதமாய் நடக்கிறது!<BR/>வாமனாவதாரத்தில் தான் சம்காரம் என்பதே இல்லை! எதனால்? திருவடியால் தான்! <BR/><BR/>இறைவனைக் காட்டிலும் இறைவன் திருவடிக்கு ஏற்றம் உண்டு!<BR/>அதனால் தான் பல்லாண்டு பாடும் பெரியாழ்வார், மணிவண்ணா உனக்குத் Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-6355464733226610952008-05-17T00:14:00.000+05:302008-05-17T00:14:00.000+05:30திவா சார்கால் வண்ணம் பற்றி அழகா எடுத்துச் சொல்லி இ...திவா சார்<BR/>கால் வண்ணம் பற்றி அழகா எடுத்துச் சொல்லி இருக்கீங்க! <BR/><BR/>ச்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோர் ஸ்மரணம் - பாத சேவனம் என்று பக்தி நிலைகளிலும் பாதங்கள் தான் சொல்லப்பட்டிருக்கு!<BR/><BR/>வள்ளுவர் கடவுள் வாழ்த்தில் பத்து குறட்பாக்களில் திருவடி பற்றியே தான் சொல்கிறார்! <BR/>தாள் சேர்ந்தார்க்கு அல்லால்,<BR/>நற்றால் தொழாஅர் எனின்,<BR/>மாணடி சேர்ந்தார்,<BR/>வேண்டுதல் வேண்டாமை இலானடி Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-35256080256851137092008-05-17T00:03:00.000+05:302008-05-17T00:03:00.000+05:30//கோவில்ல சடாரியாக வைப்பது பெருமாள் பாதமல்ல, நம்மா...//கோவில்ல சடாரியாக வைப்பது பெருமாள் பாதமல்ல, நம்மாழ்வார் பாதங்கள்ன்னு நினைக்கிறேன்//<BR/><BR/>//அது நம்மாழ்வார் பாதங்கள் தான், மெளலி சொல்றது சரி.<BR/>//<BR/><BR/>கீதாம்மா தான் சுப்ரபாதப் பெருமாள் பதிவுக்கே வரமாட்டாங்க! :-)<BR/>நீங்க தான் வருவீங்களே மெளலி அண்ணா? அப்பறம் எப்படி மறந்தீங்க?<BR/>இந்தாங்க <A HREF="http://verygoodmorning.blogspot.com/2007/11/25.html" REL="nofollow">பதிவு!</A><BR/><BR/>Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-61994546901843141802008-05-16T23:57:00.000+05:302008-05-16T23:57:00.000+05:30திவா சார்நலமா?இந்தியப் பயணத்துக்குப் பிறகு, விட்டு...திவா சார்<BR/>நலமா?<BR/>இந்தியப் பயணத்துக்குப் பிறகு, விட்டுப் போன இடுகைகள் எல்லாம் ஒவ்வொன்னாப் படிச்சிக்கிட்டு வாரேன்! ஆனா திவாவோட பதிவுகள் மட்டும் தான் அட்சய பாத்திரம் கணக்கா வந்துக்கிட்டே இருக்கு! இன்னும் படிச்சி முடியலை! நீங்களே ஒரு வழி சொல்லுங்க! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-65146501276704152492008-05-16T21:49:00.000+05:302008-05-16T21:49:00.000+05:30மௌலி சொல்கிறது சரிதான்.அடியார்க்கு அடியேன் அப்படின...மௌலி சொல்கிறது சரிதான்.<BR/>அடியார்க்கு அடியேன் அப்படின்னுதானே சொல்லறாங்க.<BR/>நன்ஸ்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-29557594038756776382008-05-16T21:41:00.000+05:302008-05-16T21:41:00.000+05:30கீதாக்கா wrote://மை வண்ணத்து அரக்கி போரில்மழை வண்ண...கீதாக்கா wrote:<BR/>//மை வண்ணத்து அரக்கி போரில்<BR/>மழை வண்ணத்து அண்ணலே உன்<BR/>கை வண்ணம் அங்கு கண்டேன்<BR/>கால் வண்ணம் இங்கு கண்டேன் //<BR/> <BR/>பாட்டு இன்னாரால் எழுதப்பட்டது, விசுவாமித்திரர் சொன்னதாகனு எழுதி இருக்கலாமோ??? <BR/><BR/>கம்பர்தான் எழுதினார் அப்படி. வேற யார்? எல்லாருக்கும் தெரியும்ன்னு நினைச்சேன்.<BR/>தப்புதான். சொல்லி இருக்கலாம்.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-22494886790058182792008-05-16T21:07:00.000+05:302008-05-16T21:07:00.000+05:30அட, காலம்பர கொடுத்த கமெண்டுக்கு என்ன ஆச்சு???அது ந...அட, காலம்பர கொடுத்த கமெண்டுக்கு என்ன ஆச்சு???<BR/><BR/>அது நம்மாழ்வார் பாதங்கள் தான், மெளலி சொல்றது சரி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-59908149806849845642008-05-16T16:07:00.000+05:302008-05-16T16:07:00.000+05:30ஹஸ்த தீஷை, நேத்ர தீஷை...வரிசைல பாத தீஷையும் சொல்லப...ஹஸ்த தீஷை, நேத்ர தீஷை...வரிசைல பாத தீஷையும் சொல்லப் பட்டிருக்கு. <BR/><BR/>இறைவனது பாதங்களுக்கு மட்டும் மரியாதை என்று இல்லை. அடியார்க்கு அடியார் அப்படின்னு சிறந்த பக்தர்களுடைய பாதங்களும் வணங்கப்பட வேண்டியதே. <BR/><BR/>கோவில்ல சடாரியாக வைப்பது பெருமாள் பாதமல்ல, நம்மாழ்வார் பாதங்கள்ன்னு நினைக்கிறேன். தம்பி கே.ஆர்.எஸ் அல்லது அண்ணன் குமரன் கிட்ட கேட்டா சரியா சொல்லுவாங்க.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com