tag:blogger.com,1999:blog-5590864421135679107.post2035791172889630613..comments2024-03-11T10:02:56.726+05:30Comments on ஆன்மீகம்4டம்மீஸ்: சாமானியனுக்கு ”நேதி” வழியில் சொன்னால் புரியுமா ?திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-64342306001404681382009-06-01T10:15:19.848+05:302009-06-01T10:15:19.848+05:30"We read, we try to understand, we explain, we try..."We read, we try to understand, we explain, we try to know.<br /><br />But a minute of true experience teaches us more than millions of words and<br />hundreds of explanations.<br /><br />So the first question is: "How to have the experience?"<br /><br />-The Mother,<br />Col Works,pp19-20<br />http://consenttobenothing.blogspot.com/2009/05/4.htmlகிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-34980362807709966722009-05-31T21:44:57.238+05:302009-05-31T21:44:57.238+05:30//அட, முதல்லே கஷ்டமா இருந்தாப்போல இருந்தது. இப்போப...//அட, முதல்லே கஷ்டமா இருந்தாப்போல இருந்தது. இப்போப் பரவாயில்லாமப் புரியறது. இந்தப் பாடமும் ஓகே!//<br /><br />நன்னியோ நன்னி!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-30846437853218521302009-05-30T17:01:09.987+05:302009-05-30T17:01:09.987+05:30அட! அப்படி இர்ரெகுலர் மாணவராவா இருந்து இருக்கீங்க?...அட! அப்படி இர்ரெகுலர் மாணவராவா இருந்து இருக்கீங்க? யாரப்பா அங்கே சட்டாம்பிள்ளை....ஒழுங்கா அட்டென்டண்ஸ் எடுக்கிறதில்லே?<br />:-))திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-3807823542436515622009-05-30T15:03:54.152+05:302009-05-30T15:03:54.152+05:30விரிவான விளக்கத்திற்கு நன்றி.
//....ஆறு படிகள் சொ...விரிவான விளக்கத்திற்கு நன்றி.<br /><br />//....ஆறு படிகள் சொன்னோம் இல்லையா? இதிலே நடந்து வந்து முன்னேறுகிறவங்க சாமானியர்களா இருக்க மாட்டாங்க.///<br /><br />இதுக்குதான் சொல்றது, கீழ் வகுப்பு பாடம் எல்லாம் ஒழுங்கா படிச்சு பாஸ் பண்ணாம, பெரிய வகுப்பு பாடத்தை போற போக்கில காதுல வாங்கி-கிட்டு கேள்வியெல்லாம் கேட்கக் கூடாதுன்னு :)))கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-3508719457709007622009-05-29T16:43:49.308+05:302009-05-29T16:43:49.308+05:30//அப்புறம் சாமானியருக்குக் கடைத்தேற என்ன வழி?? :((...//அப்புறம் சாமானியருக்குக் கடைத்தேற என்ன வழி?? :(((((//<br /><br />அட ஞான வழி மட்டுமே சாமானிருக்கு இல்லைன்னேன். மத்த மூணு வழிகள் இருக்கே? அதில் பொருத்தமானதை கடை பிடிக்கணும்.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-84121128166013284142009-05-29T11:43:58.947+05:302009-05-29T11:43:58.947+05:30//இன்னொரு பாதையிலும் கொஞ்சமாவது முன்னேற்றம் இருக்க...//இன்னொரு பாதையிலும் கொஞ்சமாவது முன்னேற்றம் இருக்கத்தான் இருக்கும். பக்தியும் கர்மாவும் ஞானத்திலே கொண்டு விடலாம். எதுவும் இப்படித்தான்னு ரொம்ப வலுவான சுத்துச்சுவர் போட்டது இல்லை.//<br /><br />அட, முதல்லே கஷ்டமா இருந்தாப்போல இருந்தது. இப்போப் பரவாயில்லாமப் புரியறது. இந்தப் பாடமும் ஓகே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-23510981131102115022009-05-29T11:41:49.324+05:302009-05-29T11:41:49.324+05:30//உண்மைதான். சாமானியர்களுக்கு இப்படி புரியாதுதான்....//உண்மைதான். சாமானியர்களுக்கு இப்படி புரியாதுதான்.<br />ஆனா சொல்கிறது சாமானியனுக்கு கிடையாது.//<br />அப்புறம் சாமானியருக்குக் கடைத்தேற என்ன வழி?? :(((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com