tag:blogger.com,1999:blog-5590864421135679107.post2392754269241256556..comments2024-03-11T10:02:56.726+05:30Comments on ஆன்மீகம்4டம்மீஸ்: உபநயனம் 1திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-89368187529982619812008-08-01T09:22:00.000+05:302008-08-01T09:22:00.000+05:30// இது!!, இது பாயிண்ட்.. :)//மௌலி அப்படிதான் செய்ய...// இது!!, இது பாயிண்ட்.. :)//<BR/>மௌலி அப்படிதான் செய்யறாரோ?<BR/>ஆஹா!<BR/>:-))<BR/><BR/>மதுரையம்பதி அண்ணா பிரம்மதை நோக்கி போய் கொண்டு இருக்கிறார்,அதனால் பாதகம் இல்லை திவாண்ணா........:)<BR/><BR/>தம்பிதக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-50278654464957564962008-07-31T21:01:00.000+05:302008-07-31T21:01:00.000+05:30// இது!!, இது பாயிண்ட்.. :)//மௌலி அப்படிதான் செ...// இது!!, இது பாயிண்ட்.. :)//<BR/>மௌலி அப்படிதான் செய்யறாரோ?<BR/>ஆஹா!<BR/>:-))திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-73422146784355149492008-07-31T21:00:00.000+05:302008-07-31T21:00:00.000+05:30// பழைய காலப் படங்களில் பல பெண் தெய்வங்களுக்கு ...// பழைய காலப் படங்களில் பல பெண் தெய்வங்களுக்கு பூணூல் போன்ற ஒன்று இருக்கறதை கவனித்திருக்கிறேன். அது என்ன?<BR/>//<BR/><BR/>பெண்களுக்கு உபவீதம் உண்டுன்னு சிலர் சொல்வதுண்டு, கெள்வி பட்டு இருக்கேன்.<BR/>என்ன பிரமாணம்ன்னு தெரியலை. எங்க அண்ணாவை கேடா சொல்லுவார். அடுத்த முறை போகும் போது கேட்கிறேன்.<BR/><BR/>ஸ்ரீ வித்யா பூஜை உபசாரத்திலே உண்டா?திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-80388847218503156022008-07-31T18:21:00.000+05:302008-07-31T18:21:00.000+05:30//பெண்களுக்கு இதற்கு பதிலா திருமணம் ன்னு சொல்லிட்ட...//பெண்களுக்கு இதற்கு பதிலா திருமணம் ன்னு சொல்லிட்டாங்க//<BR/><BR/>பழைய காலப் படங்களில் பல பெண் தெய்வங்களுக்கு பூணூல் போன்ற ஒன்று இருக்கறதை கவனித்திருக்கிறேன். அது என்ன?மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-58122231129185317882008-07-31T18:20:00.000+05:302008-07-31T18:20:00.000+05:30// கை கால் சுத்தம் செய்து கொண்டு கிரியை இல்லாமல் ம...// கை கால் சுத்தம் செய்து கொண்டு கிரியை இல்லாமல் மந்திரங்களை மட்டும் மனதில் ஜபிக்கலாம்//<BR/><BR/>இது!!, இது பாயிண்ட்.. :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-58773166009278486412008-07-30T21:41:00.000+05:302008-07-30T21:41:00.000+05:30விடியும் முன் ஆபீஸுக்கு கிளம்புவதாக இருந்தாலே ஒழிய...விடியும் முன் ஆபீஸுக்கு கிளம்புவதாக இருந்தாலே ஒழிய காலை ஆபீஸுக்கு போகு முன் செய்து விட்டே போய்விடலாம். இதற்கு பரமாச்சாரியாரே கன்செஷன் கொடுத்து இருக்கிறார். இல்லையானால் கை கால் சுத்தம் செய்து கொண்டு கிரியை இல்லாமல் மந்திரங்களை மட்டும் மனதில் ஜபிக்கலாம்.<BR/>அவசர கால சந்தியா உபாசனை பற்றி பின்னால் எழுதுகிறேன்திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-18512615397765120722008-07-30T17:24:00.000+05:302008-07-30T17:24:00.000+05:30ம்ம், ஆபிஸில் இருப்பதால் மாத்யானிகம் தொடர்ச்சியாக ...ம்ம், ஆபிஸில் இருப்பதால் மாத்யானிகம் தொடர்ச்சியாக செய்யாத குற்ற உணர்ச்சியுடன் இந்த பின்னூட்டத்தை இடுகிறேன். :(ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com