tag:blogger.com,1999:blog-5590864421135679107.post2534683220717335747..comments2024-03-11T10:02:56.726+05:30Comments on ஆன்மீகம்4டம்மீஸ்: PGதிவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-28314276525424962592009-06-15T12:52:22.892+05:302009-06-15T12:52:22.892+05:30//பேதமே இல்லை என்பது உண்மையானால், பேதம் சொல்கிறவன்...//பேதமே இல்லை என்பது உண்மையானால், பேதம் சொல்கிறவன் யார்?//<br />நம்மை மாதிரி தியரி பாக்கிறவங்கதான்.<br />அனுபவம் வந்தாச்சுன்னா அதிலே ஆர்க்யூமென்டே இருக்காது. ஏன்னா சொல்வதற்கே ஒண்ணும் இல்லையே? அப்படி பதிவிலே பின்னாலேயே சொல்லி இருக்கு இல்லையா?<br /><br />"ஊமை கண்ட சொப்பனம் போன்று உள்ளே அறிவதன்றி, நாம் இது எனச் சொற்றிடவும் நண்ணுமோ?¨<br /><br />//ரௌரவம்னு ஒரு நரகம், இது எங்கே இரண்டுமற்ற நிலையில்திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-58299275275415572772009-06-15T11:49:18.366+05:302009-06-15T11:49:18.366+05:30/ஆன்மா பரமான்மா நடுவில பேதம் சொல்கிறவன் ரௌரவம் என்.../ஆன்மா பரமான்மா நடுவில பேதம் சொல்கிறவன் ரௌரவம் என்கிற நரகத்தை அடைவான் ன்னு சொல்லி இருக்கு/<br /><br />இப்படியெல்லாம் பயமுறுத்தும்போது தான் நிறையக் கேள்விகள் எழுகின்றன, திவாண்ணா!<br />பேதமே இல்லை என்பது உண்மையானால், பேதம் சொல்கிறவன் யார்?<br />ஆத்மா-பரமாத்ம பேதம் சொல்கிறவனுக்கு ரௌரவம்னு ஒரு நரகம், இது எங்கே இரண்டுமற்ற நிலையில், மூணாவதா, அல்லது நாலாவதா வந்தது?கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com