tag:blogger.com,1999:blog-5590864421135679107.post3021327094632191276..comments2024-03-11T10:02:56.726+05:30Comments on ஆன்மீகம்4டம்மீஸ்: போலி ஆன்மீகம் - பொலம்பல் போஸ்ட்!திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-51538489457068210382011-07-19T12:41:21.061+05:302011-07-19T12:41:21.061+05:30திவா அண்ணா நான் வந்தபோது சொல்லியிருக்கலாம்லெ. ஸ் ப...திவா அண்ணா நான் வந்தபோது சொல்லியிருக்கலாம்லெ. ஸ் பி நல்ல மனுஷர சொல்லியிருபேனே. இப்போ கூட உன்னுமில்லை சொல்லுங்கோ செஞ்சுடலாம்.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-15136817890272652482011-07-19T11:38:00.203+05:302011-07-19T11:38:00.203+05:30கீ அக்கா, அஷ்வின், நன்றி!
அம்பி சந்தடி சாக்கில...க...கீ அக்கா, அஷ்வின், நன்றி!<br />அம்பி சந்தடி சாக்கில...கர்ர்ர்ர்<br />குமார்: நிஜமாவே இப்படி எல்லாரும் சென்னையில போய் குவியறது வொர்தா ன்னு அடிக்கடி சந்தேகம்!<br />தக்குடு: ஹாஹஹ்ஹா! அது ஒரு காலம். கோவம் வரதுக்கென்ன? பேஷா வரும்.கோத்திர ரிஷியே அப்படி. எனக்கு துர்வாசான்னே பேர் இருந்தது. திருக்களர் போய் ஆராதனை செஞ்சு குறைஞ்சது!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-32907482286218475552011-07-19T10:37:36.317+05:302011-07-19T10:37:36.317+05:30பரவால்லியே, நம்ப திவாண்ணாவுக்கே கோபம் வர வெச்சுருக...பரவால்லியே, நம்ப திவாண்ணாவுக்கே கோபம் வர வெச்சுருக்கான்னா அப்போ அவங்க பெரிய ஆள் தான்..:) பி.சென்டர் - சூப்பர் பேர்....................:))தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-87735723034426899482011-07-18T20:51:25.369+05:302011-07-18T20:51:25.369+05:30ஹூம்! உங்க தொல்லை ஓரளவு தீர்ந்தது பற்றி சந்தோஷம்.ச...ஹூம்! உங்க தொல்லை ஓரளவு தீர்ந்தது பற்றி சந்தோஷம்.சென்னையில் இன்னும் கோன் ஸ்பீக்கர் போட்டு காதை பிளக்க வைக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெரும் வேளையில் வாகனங்களில் வரும் சந்தம் சொல்லவேண்டியதே இல்லை.சென்னையில் இருப்பவர்கள் 40 வயதுக்குள் பாதி செவிடாவது நிச்சயம்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-60708843784857195572011-07-18T20:21:49.464+05:302011-07-18T20:21:49.464+05:30//எல்லார் முன்னிலையிலும் எங்க வீட்டுக்கு சிரிச்சுக...//எல்லார் முன்னிலையிலும் எங்க வீட்டுக்கு சிரிச்சுகிட்டே வந்து சல்யூட் அடிச்சு //<br /><br /> என்னா ஒரு வில்லத்தனம்..? சாரி சிரிப்பை அடக்க முடியலை. :)))<br /><br /> சிலபேர் இப்படித் தான் சாமிக்கே தெரியாத கதைகளை கூட இவங்களுக்கு தெரிஞ்ச மாதிரி சொல்லுவாங்க/எழுதுவாங்க. :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-90214921182808868422011-07-18T18:17:31.527+05:302011-07-18T18:17:31.527+05:30படிச்சாச்சு. :))))படிச்சாச்சு. :))))Ashwin Jihttps://www.blogger.com/profile/18075215108280331474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-87201549897700975392011-07-18T17:23:42.524+05:302011-07-18T17:23:42.524+05:30சொல்லிட்டே இருக்கலாம், இது பத்தி,சொல்லிட்டே இருக்கலாம், இது பத்தி,geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-41243634673443541252011-07-18T17:23:14.255+05:302011-07-18T17:23:14.255+05:30சாமி பெயரால் நடக்கும் அட்டகாசம் தாங்கத் தான் முடிய...சாமி பெயரால் நடக்கும் அட்டகாசம் தாங்கத் தான் முடியறதில்லை எங்க தெருவிலேயும் முனையிலே ஒரு அம்மா, வைணவர்) அம்மன் வருவானு குறி சொல்வாங்க. அங்கே வரவங்க எல்லாம் பெரிய பெரிய ஆளுங்க, பெரிய பட விநியோகஸ்தர்கள், சினிமா டைரக்டர்கள், சினிமா பொட்டியெல்லாம் அந்த அம்மாவின் ஆசிக்காக வரும். இப்போத் தான் அந்த அம்மா இறந்து மூணு வருஷம் ஆச்சு. கூட்டம் இல்லை.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.com