tag:blogger.com,1999:blog-5590864421135679107.post3061917981223144496..comments2024-03-11T10:02:56.726+05:30Comments on ஆன்மீகம்4டம்மீஸ்: பக்தி - ஆனைமுகத்தோன்திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-20042040530918789732008-04-17T19:58:00.000+05:302008-04-17T19:58:00.000+05:30@ மௌலிஇப்ப வாரம் 5 பதிவுகள்ன்னு மாத்திட்டேன். திங்...@ மௌலி<BR/>இப்ப வாரம் 5 பதிவுகள்ன்னு மாத்திட்டேன். திங்கள் முதல் வெள்ளி முடிய. ஏனோ நேத்து இணைய இணைப்பு சரியில்லாம போஸ்ட் ஆகலை.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-36294118623880346012008-04-17T19:56:00.000+05:302008-04-17T19:56:00.000+05:30@ சுப்பு சார்வின்டோஸ் போய் உங்க படைப்பை பாத்து ரசி...@ சுப்பு சார்<BR/>வின்டோஸ் போய் உங்க படைப்பை பாத்து ரசிச்சாச்சு. உண்மைதான் பக்தியும் சிரத்தையும்தான் முக்கியம். பாட்டு பாடறது இறைவன் கொடுக்கிற வரம்.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-20908199116331018122008-04-17T17:16:00.000+05:302008-04-17T17:16:00.000+05:30அடடா, ரொம்ப மிஸ் பண்ணிட்டேன் போல இருக்கு....எனிவே ...அடடா, ரொம்ப மிஸ் பண்ணிட்டேன் போல இருக்கு....எனிவே இப்போ படிச்சுட்டேன்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-31596444575009796782008-04-16T21:43:00.000+05:302008-04-16T21:43:00.000+05:30This comment has been removed by the author.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-11200324992673563562008-04-16T18:58:00.000+05:302008-04-16T18:58:00.000+05:30//(நன்னி ன்னு சொன்னா காப்பிரைட் ன்னு சிலர் சொல்றாங...//(நன்னி ன்னு சொன்னா காப்பிரைட் ன்னு சிலர் சொல்றாங்க!)//<BR/><BR/>இதுக்குப் பேர் தான் உ.கு.! :P<BR/><BR/><BR/>//@TOM, இதுக்கு தான் பதிவை படித்து விட்டு பின்னூட்டம் இடனும்னு சொல்றது. :P//<BR/><BR/>அம்பி, உங்களை நீங்களே ஏன் திட்டிக்கிறீங்க, பாவமா இருக்கு? டாம் நீங்க தான், நான் இல்லை! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-689039719463031242008-04-16T17:48:00.000+05:302008-04-16T17:48:00.000+05:30சுப்பு சார்,// உடனே அவ்வையிடம் போய் அனுமதி கேட்டேன...சுப்பு சார்,<BR/>// உடனே அவ்வையிடம் போய் அனுமதி கேட்டேன்.<BR/>தந்துவிட்டார், எனக்கு மட்டும்.//<BR/><BR/>அக்கிரம்மா இல்ல?<BR/><BR/>// திவா சாருக்கும் கொடுங்கள் என்றேன்.//<BR/>ஆஹா வாழ்க!<BR/><BR/>//நேரடியாக அப்ளை பண்ணச் சொல்கிறார்.//<BR/>அப்ப பிள்ளையாரைதான் பிடிக்கனும்.<BR/>:-))<BR/><BR/>//பி.கு. ஏன் லினக்ஸில் யூ ட்யூப் கிடைக்காதா ?<BR/>ஆச்சரியமாக இருக்கிறதே !//<BR/>கிடைக்கும். வெர்ஷன் மாறினா கொஞ்சதிவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-87010535593681598172008-04-16T17:41:00.000+05:302008-04-16T17:41:00.000+05:30சில குழப்பங்கள் வந்ததால போஸ்ட்டை கொஞ்சம் எடிட் செஞ...சில குழப்பங்கள் வந்ததால போஸ்ட்டை கொஞ்சம் எடிட் செஞ்சு இருக்கேன்.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-50200651430660214182008-04-16T17:40:00.000+05:302008-04-16T17:40:00.000+05:30அம்பி, கையேடு கிடைக்கலனா சொல்லுங்க.(அவ்ளோ ஈஸியா வி...அம்பி, கையேடு கிடைக்கலனா சொல்லுங்க.<BR/>(அவ்ளோ ஈஸியா விடறதில்லை<BR/>:-)<BR/>)திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-77894276050593570082008-04-16T17:36:00.000+05:302008-04-16T17:36:00.000+05:30அவ்வை பிராட்டி எழுதியிருக்கிறார் என்பதை கவனிக்காமல...அவ்வை பிராட்டி எழுதியிருக்கிறார் என்பதை கவனிக்காமலே இருந்துவிட்டேன். So sorry.<BR/> உடனே அவ்வையிடம் போய் அனுமதி கேட்டேன். <BR/> தந்துவிட்டார், எனக்கு மட்டும்.<BR/> திவா சாருக்கும் கொடுங்கள் என்றேன்.<BR/> நேரடியாக அப்ளை பண்ணச் சொல்கிறார்.<BR/> சுப்பு ரத்தினம்.<BR/> தஞ்சை.<BR/> பி.கு. ஏன் லினக்ஸில் யூ ட்யூப் கிடைக்காதா ?<BR/> ஆச்சரியமாக இருக்கிறதே !sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-18263435363658555652008-04-16T17:12:00.000+05:302008-04-16T17:12:00.000+05:30தங்கள் சேவைக்கு மிக்க நன்றி சூரி ஐயா!.செய்யுட்களை ...தங்கள் சேவைக்கு மிக்க நன்றி சூரி ஐயா!.<BR/>செய்யுட்களை இசையுடன் கேட்பதிலேயே அலாதி ஆனந்தம்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-60399232664643895782008-04-16T16:39:00.000+05:302008-04-16T16:39:00.000+05:30@ சூரி சார்ஆஹா!பாட்டை எழுதினது அவ்வையார்தான். அவரி...@ சூரி சார்<BR/>ஆஹா!<BR/>பாட்டை எழுதினது அவ்வையார்தான். அவரிடம் பெர்மிஷன் நேரடியா கேக்க முடியாது. அதனால மானசீகமா கேட்டுக்கிடலாம். அவர் கொடுத்துட்டார்ன்னுதான் நினைக்கிறேன்.<BR/>:-))<BR/>//The song starts with the word " madhura " and I have said the word twice for flow of raga.//<BR/><BR/>இதனாலதான் இந்த பாட்டுன்னு தோணலை!<BR/><BR/>//Hope you will now find where we are.//<BR/><BR/>of course!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-41328649836327249192008-04-16T15:36:00.000+05:302008-04-16T15:36:00.000+05:30//எங்கேயோ ஒரு தப்பு. நான் சாகித்தியம் ஏதும் செய்யவ...//எங்கேயோ ஒரு தப்பு. நான் சாகித்தியம் ஏதும் செய்யவில்லையே! சுட்டுப்போட்டால் கூட தெரியாது!<BR/>வேற யாருக்கோ அனுப்ப வேண்டியது இங்கே வந்துவிட்டதா?//<BR/><BR/>Oh my God ! I give below what is exactly i read in your blog. Is this not what u have written ! <BR/><BR/><BR/>ாக்ஷாத் பரா சக்தியின் பிள்ளையின் சரணாரவிந்தங்களையே தியானிக்கிறவர்களுக்கு எந்த ரத கஜ துரக பதாதியும் காத தூரம் பின் தங்கிதான் வர sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-85141722968387545292008-04-16T14:30:00.000+05:302008-04-16T14:30:00.000+05:30@ சூரி சார்//மதுர மதுர எனத்துவங்கும் தாங்கள் இயற்ற...@ சூரி சார்<BR/>//மதுர மதுர எனத்துவங்கும் தாங்கள் இயற்றிய விநாயகனின் துதிதனை<BR/>ஒரு ஆவலின் உந்துதலால், உங்கள் அனுமதிதனை எதிர்பார்த்து,<BR/>பூபாள ராகத்தில் மெட்டமைத்து, யூ ட்யூப் ல் போட்டிருக்கிறேன்.//<BR/><BR/>எங்கேயோ ஒரு தப்பு. நான் சாகித்தியம் ஏதும் செய்யவில்லையே! சுட்டுப்போட்டால் கூட தெரியாது!<BR/>வேற யாருக்கோ அனுப்ப வேண்டியது இங்கே வந்துவிட்டதா? <BR/>பரவாயில்லை. உங்க பின்னூட்டத்தை போட்டாச்சுதிவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-50099054821280538872008-04-16T14:11:00.000+05:302008-04-16T14:11:00.000+05:30வாங்க துளசி அக்கா, நல்வரவு!ஆனை வலைல எங்க இருந்தாலு...வாங்க துளசி அக்கா, நல்வரவு!<BR/><BR/>ஆனை வலைல எங்க இருந்தாலும் கண்டு பிடிக்க ஏதாவது மென்பொருள் வெச்சு இருக்கீங்களா? <BR/>:-))<BR/>இவ்வளவு நாள் காணோம். ஆனை படம் போட்டதும் வந்துட்டீங்க. தெரிஞ்சிருந்தா முன்னாலேயே போட்டு இருப்பேன்!<BR/>:-))<BR/><BR/>// இன்னிக்கு நாள் நல்லா இருக்குன்னு மொத்தத்தையும் ஒரே மூச்சில் படிச்சுட்டு வந்தேன்.//<BR/>யம்மாடி அத்தனையுமா? பாஸ்ட் (fast) ரீடர்தான்.<BR/><BR/>// நல்ல திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-32302561265158455542008-04-16T14:07:00.000+05:302008-04-16T14:07:00.000+05:30மதுர மதுர எனத்துவங்கும் தாங்கள் இயற்றிய விநாயகனின்...மதுர மதுர எனத்துவங்கும் தாங்கள் இயற்றிய விநாயகனின் துதிதனை<BR/> ஒரு ஆவலின் உந்துதலால், உங்கள் அனுமதிதனை எதிர்பார்த்து,<BR/> பூபாள ராகத்தில் மெட்டமைத்து, யூ ட்யூப் ல் போட்டிருக்கிறேன்.<BR/>http://www.youtube.com/watch?v=uzSjdDEwlJ4<BR/><BR/> நான் பாடகன் அல்ல. கொஞ்சம் சங்கீத இலக்கணம் தெரியும் <BR/> அவ்வளவு தான். எனது குரலின் ஸ்ருதியை விட பாடலின் ஸாகித்யத்தில்<BR/> தொனிக்கும் பக்தி தான் sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-57898649812083327522008-04-16T08:45:00.000+05:302008-04-16T08:45:00.000+05:30இன்னிக்கு நாள் நல்லா இருக்குன்னு மொத்தத்தையும் ஒரே...இன்னிக்கு நாள் நல்லா இருக்குன்னு மொத்தத்தையும் ஒரே மூச்சில் படிச்சுட்டு வந்தேன்.<BR/><BR/>நல்ல ஃப்ளோ இருக்கு. புரிஞ்சுக்குவேன்னு நினைக்கிறேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-87225328472471965522008-04-15T14:30:00.000+05:302008-04-15T14:30:00.000+05:30//எழுதினவங்க பேரும், பொருளும் போட்டிருக்கலாமோ?//@T...//எழுதினவங்க பேரும், பொருளும் போட்டிருக்கலாமோ?<BR/>//<BR/><BR/>@TOM, இதுக்கு தான் பதிவை படித்து விட்டு பின்னூட்டம் இடனும்னு சொல்றது. :P<BR/><BR/>//இன்னிக்கு பாராயணம் ஆரம்பிச்சாச்சு இல்ல?<BR/>//<BR/><BR/>@diva sir, கையேடை தேடி கொண்டிருக்கிறேன். :(ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-8550920655931105892008-04-15T13:29:00.000+05:302008-04-15T13:29:00.000+05:30@ அம்பிஇன்னிக்கு பாராயணம் ஆரம்பிச்சாச்சு இல்ல?@ அம்பி<BR/>இன்னிக்கு பாராயணம் ஆரம்பிச்சாச்சு இல்ல?திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-69045787240434862682008-04-15T13:28:00.000+05:302008-04-15T13:28:00.000+05:30@ கீதா அக்காபொருள் பாட்டுக்கு முன்னாலேயும் அதை எழு...@ கீதா அக்கா<BR/>பொருள் பாட்டுக்கு முன்னாலேயும் அதை எழுதினவங்க யார் என்பதை அதற்கு முன்னால் இருக்கிற வரிகளிலும் பாத்துக்கலாம்.<BR/><BR/>@ சூரி சார்<BR/>வரவுக்கும் பொருத்தமான பின்னூட்டத்துக்கும் நன்ஸ்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-76517424377881634232008-04-15T10:45:00.000+05:302008-04-15T10:45:00.000+05:30@TRC sir, இல்ல TRC சார், அதுக்கும் முன்னால். உங்க ...@TRC sir, இல்ல TRC சார், அதுக்கும் முன்னால். உங்க உள்குத்து எனக்கு புரியுது. :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-13293943526591965722008-04-15T08:04:00.000+05:302008-04-15T08:04:00.000+05:30நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்துருகத் தஞ்சத்தருள் சண்மு...நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்துருகத்<BR/> தஞ்சத்தருள் சண்முகனுக்கி யல்சேர்<BR/> செஞ்சொற் புனைமாலை சிறந்திடவே<BR/> பஞ்சக்கரவானை பதம் பணிவாம். <BR/><BR/> யானை முகத்தினன்.<BR/> பானை வயிற்றனன்.<BR/> மாவினை எல்லாம் மருண்டே ஓடிட<BR/> நாவினில் அவனது நாமம் சொல்லுவோம். <BR/><BR/> ஓம் விக்னேச்வராய நம:<BR/> நிர் விக்னம் குரு மே தேவா சர்வ கார்யேஷு சர்வதா ..<BR/><BR/> சுப்பு ரத்தினம்.<BR/> தஞ்சை.<BR/>sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-87930964151779087572008-04-15T07:42:00.000+05:302008-04-15T07:42:00.000+05:30//மதுர மொழி நல்உமையாள் சிறுவன் மலரடியைமுதிர நினைய ...//மதுர மொழி நல்உமையாள் சிறுவன் மலரடியை<BR/>முதிர நினைய வல்லார்க்(கு) அரிதோ? முகில்போல் முழங்கி<BR/>அதிரவரும் யானையும் தேரும் அதன்பின் சென்ற<BR/>குதிரையும் காதம் கிழவியும் காதம் குல மன்னனே//<BR/><BR/>எழுதினவங்க பேரும், பொருளும் போட்டிருக்கலாமோ?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-6579940228096521442008-04-15T07:41:00.000+05:302008-04-15T07:41:00.000+05:30ஆனை முகத்தோன் வரவும், அதன் தொடர்பான விளக்கங்களும் ...ஆனை முகத்தோன் வரவும், அதன் தொடர்பான விளக்கங்களும் அருமை! <BR/><BR/>@ஜீவா, இந்த ஆறு ஆதாரங்களையும் குறித்து உங்கள் பதிவுகளில் இன்னும் விளக்கமாய் எழுதலாமே? அருமையான விளக்கம் அளித்துள்ளீர்கள். விநாயகர் அகவலே இதைத் தான் விளக்குகின்றது இல்லையா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-81893326619368491932008-04-14T21:39:00.001+05:302008-04-14T21:39:00.001+05:30அருமையான கதை. குழந்தைகளும் படிக்கவேண்டும்.அம்பி ஒர...அருமையான கதை. குழந்தைகளும் படிக்கவேண்டும்.<BR/><BR/>அம்பி ஒரு வருஷம் முன்னால் என்றால் என்ன? மே மாதம் 1 தேதிக்கு முன்னாலேயா?தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-12644954714658103532008-04-14T21:39:00.000+05:302008-04-14T21:39:00.000+05:30அருமையான கதை. குழந்தைகளும் படிக்கவேண்டும்.அம்பி ஒர...அருமையான கதை. குழந்தைகளும் படிக்கவேண்டும்.<BR/><BR/>அம்பி ஒரு வருஷம் முன்னால் என்றால் என்ன? மே மாதம் 1 தேதிக்கு முன்னாலேயா?தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.com