tag:blogger.com,1999:blog-5590864421135679107.post3144260196989816986..comments2024-03-11T10:02:56.726+05:30Comments on ஆன்மீகம்4டம்மீஸ்: அதிதிதிவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-2674722716161434672008-06-26T16:10:00.001+05:302008-06-26T16:10:00.001+05:30//இப்படிச் சொல்லிட்டீங்களே???? :)))))))//கவலைப்படா...//இப்படிச் சொல்லிட்டீங்களே???? :)))))))//<BR/><BR/>கவலைப்படாதீங்க!<BR/>சொல்லிட்டு வந்தாலும் உணவிடணும். அப்படி வரவங்களுக்கு பேர் "அப்யாகதன்."<BR/><BR/>@அம்பி<BR/>// ஏன் கிரஹஸ்தர்களுக்கும் அரிசி தானா..? //<BR/><BR/>அது வறுமையில் வாடும் கிருஹஸ்தர்கள்/ உறவினர் ஊரிலேயே இருப்பாங்க இல்லையா, அவங்களுக்கு. வீட்டுல சமைச்சு சாப்பிடணும்னு பொருள். கவலைபடாதீங்க. நீங்க அதிதியாவோ அப்யாகதனாயோ அம்பத்தூர் போனாலும் திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-13788274997876241012008-06-26T16:10:00.000+05:302008-06-26T16:10:00.000+05:30//@மௌலிமேலே அம்பிக்கும் ஜெய்க்கும் சொன்ன பதிலேதான்...//@மௌலி<BR/>மேலே அம்பிக்கும் ஜெய்க்கும் சொன்ன பதிலேதான் உங்களுக்கும்.//<BR/><BR/>என்ன பதில் சொல்லி இருக்கீங்கனு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கேன்!!!geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-48980102479718396672008-06-26T16:07:00.000+05:302008-06-26T16:07:00.000+05:30@மௌலிமேலே அம்பிக்கும் ஜெய்க்கும் சொன்ன பதிலேதான் உ...@மௌலி<BR/>மேலே அம்பிக்கும் ஜெய்க்கும் சொன்ன பதிலேதான் உங்களுக்கும்.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-39589879108552119772008-06-26T15:49:00.000+05:302008-06-26T15:49:00.000+05:30வீக் எண்ட்-ல நான் உங்களைப் பார்க்க வந்தா அரிசிதானா...வீக் எண்ட்-ல நான் உங்களைப் பார்க்க வந்தா அரிசிதானா?...அட ராமா! :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-43585716573813353582008-06-26T14:38:00.000+05:302008-06-26T14:38:00.000+05:30அதிதி தேவோ பவ. உங்க வீட்டுக்கு எப்போ சாப்பாட்டுக்க...அதிதி தேவோ பவ. உங்க வீட்டுக்கு எப்போ சாப்பாட்டுக்கு வர(நான் ஒரு பிரம்மச்சாரி)Anonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-3933065927414879542008-06-26T10:26:00.000+05:302008-06-26T10:26:00.000+05:30அதிதிகளுக்கு எப்படி உணவு பறிமாற வேணும்? என்பதையும்...அதிதிகளுக்கு எப்படி உணவு பறிமாற வேணும்? என்பதையும் எழுதலாமே.<BR/><BR/>உதாரணமா பக்கத்து கடையிலிருந்து இட்லி எல்லாம் வாங்கி வர கூடாது. அவங்களே சமைச்சு தான் பறிமாறனும். :))<BR/><BR/>பறிமாறும் போது ஸ்த்ரீகள் தலையை கட்டி(பின்னி) இருக்கனும். <BR/><BR/>நமது இலையில் பறிமாறபடும் உபகரனங்கள் பட கூடாது. <BR/> <BR/>மேலே நீங்க சொல்லுங்க.ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-12751133485555792612008-06-26T10:21:00.000+05:302008-06-26T10:21:00.000+05:30//பிரம்மசாரிகளுக்கும் அன்னமாகவும், கிருஹஸ்தர்களுக்...//பிரம்மசாரிகளுக்கும் அன்னமாகவும், கிருஹஸ்தர்களுக்கு அரிசியாகவும் பிக்ஷை இடவேண்டும்.<BR/>//<BR/><BR/> ஏன் கிரஹஸ்தர்களுக்கும் அரிசி தானா..? புதசெவி.<BR/><BR/>ஆக உங்களுக்கு உருளை பொடிமாஸ் பிடிக்கும்னு தெரிஞ்சு போச்சு. :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-66888372519230351832008-06-26T10:02:00.000+05:302008-06-26T10:02:00.000+05:30//அதிதி என்பது யாருன்னா "அலோ! உங்க வீட்ல இன்னிக்கு...//அதிதி என்பது யாருன்னா "அலோ! உங்க வீட்ல இன்னிக்கு சாப்பிட வரேன். உருளை கிழங்கு பொடிமாஸ் பண்ணி வைங்க" ன்னு சொல்லிட்டு வரவர் இல்ல.//<BR/><BR/>இப்படிச் சொல்லிட்டீங்களே???? :)))))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.com