tag:blogger.com,1999:blog-5590864421135679107.post3555408557404985244..comments2024-03-11T10:02:56.726+05:30Comments on ஆன்மீகம்4டம்மீஸ்: பொதுவான கடவுள்னா ஏன் இப்படி பார பட்சம் காட்டறாரு?திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-59593736253067499202009-07-21T16:17:19.002+05:302009-07-21T16:17:19.002+05:30puttputtசிறியவன்https://www.blogger.com/profile/02496734183939736068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-72158168798695380722009-07-16T12:34:35.785+05:302009-07-16T12:34:35.785+05:30இனிப்புப் புட்டு கிழவிக்குப் பதிலாக மண் சுமந்ததுக...இனிப்புப் புட்டு கிழவிக்குப் பதிலாக மண் சுமந்ததுக்குப் பேசிய கூலி. கூலியை வேலை செஞ்சவருக்குத் தானே கொடுப்பாங்க. எல்லாருக்குமா கொடுப்பாங்க?? வேணும்னா பிள்ளையாரும், முருகனும், மீனாக்ஷியும் சண்டை போட்டிருக்கலாமோ??? :))))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-54208477810161025912009-07-16T12:31:59.848+05:302009-07-16T12:31:59.848+05:30நன்றி பாலு, கீதா அக்கா! பார்க்கலாம்.
@கிருஷ்னா
//...நன்றி பாலு, கீதா அக்கா! பார்க்கலாம்.<br /><br />@கிருஷ்னா<br />//அடி வாங்கினபோது மட்டும் உன்னுடைய பரத்த்வத்தைக் காட்ட எல்லோருக்கும் கிடைக்கிற மாதிரிப் பண்ணினியே, வந்திக் கிழவி கிட்டே இனிப்புபுட்டு எல்லாத்தையும் வாங்கித் தின்னபோது அது எங்க போச்சாம்னு//<br /><br />:-)))))))))<br />அதானே நல்ல கேள்வி!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-88794434868387798072009-07-16T12:25:19.859+05:302009-07-16T12:25:19.859+05:30/முதலாவதா கடவுள் பாரபட்சம் காட்டலை. /
இது சரியாப்.../முதலாவதா கடவுள் பாரபட்சம் காட்டலை. / <br />இது சரியாப்படலையே, அண்ணா! முதல்ல, இங்கே மதுரையிலே நடந்ததாக நம்பப்படும் பிட்டுக்கு மண் சுமந்த கதையையே எடுத்துக்குவோம்! வந்திக் கிழவி கிட்ட இவர்[சொக்கநாதன்] பாட்டுக்கு எல்லாப் புட்டையும் வாங்கி தின்னுட்டு, ஜோராத் தூங்கிக் கொண்டிருந்தாராம்! பாண்டியன் வந்து பிரம்படி கொடுத்தானாம்! அந்த அடி, தாய் வயிற்றில் இருந்த சிசு முதலாக ஈரேழு புவனங்களில் இருக்கும் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-19964721137504726002009-07-16T05:53:43.773+05:302009-07-16T05:53:43.773+05:30திரு பாலு சொன்னதை வழிமொழிகிறேன். நன்றி.திரு பாலு சொன்னதை வழிமொழிகிறேன். நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-15106722566513184712009-07-15T20:55:41.518+05:302009-07-15T20:55:41.518+05:30gi,
samething happened to me also.
# next what u...gi,<br /><br />samething happened to me also.<br /><br /># next what upanised going to write.<br /> you can write old tamil vedanta.your translation,explaination,writing in clarity very good.<br /><br /># pl dont stop the writingyrskbaluhttps://www.blogger.com/profile/11284787670305343523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-80646821899211278862009-07-15T14:02:19.909+05:302009-07-15T14:02:19.909+05:30// அப்பாடா, புரிஞ்சதுனு சொல்லிக்க இன்னொரு பதிவு! ந...// அப்பாடா, புரிஞ்சதுனு சொல்லிக்க இன்னொரு பதிவு! நன்றி.//<br />ஹிஹி!<br />//ஏன் எனக்கு அப்டேட் ஆகலை இந்தப் பதிவு??? நானா வந்தேன், பார்த்தா பதிவு இருக்கு.//<br />மதியம்தான் போட்டேன் ! <br /><br />// ஆனா அப்டேட் தெரியலை! :((((( ப்ளாகர் வேதாளவேலை பண்ணுறதோ?//<br /><br />உங்க ப்ரெண்ட் ஆச்சே!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-50471773019960773582009-07-15T13:53:44.900+05:302009-07-15T13:53:44.900+05:30அப்பாடா, புரிஞ்சதுனு சொல்லிக்க இன்னொரு பதிவு! நன்ற...அப்பாடா, புரிஞ்சதுனு சொல்லிக்க இன்னொரு பதிவு! நன்றி.<br /><br />ஏன் எனக்கு அப்டேட் ஆகலை இந்தப் பதிவு??? நானா வந்தேன், பார்த்தா பதிவு இருக்கு. ஆனா அப்டேட் தெரியலை! :((((( ப்ளாகர் வேதாளவேலை பண்ணுறதோ?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com