tag:blogger.com,1999:blog-5590864421135679107.post4166946950546036370..comments2024-03-11T10:02:56.726+05:30Comments on ஆன்மீகம்4டம்மீஸ்: தாரணை வகைகள்திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-43782023199698015772010-12-18T17:16:06.572+05:302010-12-18T17:16:06.572+05:30தேவதையை ஆவாஹனம் செய்து மனதைச் செலுத்துவதோடு கூடவே ...தேவதையை ஆவாஹனம் செய்து மனதைச் செலுத்துவதோடு கூடவே ஆந்தர தாரணையும் வருமா??? அதிலேயே இதுவும் சேர்ந்ததா??//<br /><br />இல்லை. அது பாஹ்ய தாரணை.<br /><br />// ஏன்னா, ஸஹஸ்ராரத்திலே எல்லாம் மனசுக்கு சம்பந்தம் ஏற்படுத்தறது என்பது மிக உயர்ந்த நிலைனு நினைக்கிறேன். ஆழ்ந்த பயிற்சி எடுக்கணும்.//<br />ஆமாம். இது ஆந்தர தாரணை.<br /><br />// ஆனால் மூர்த்திகளில் மனசைச் செலுத்தறது என்பது?? இது என் போன்ற திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-89697149106864510482010-12-16T13:10:02.534+05:302010-12-16T13:10:02.534+05:30உலக விஷயங்களில் பிடிப்பை தராதவை என்று கொள்ளலாம்.உலக விஷயங்களில் பிடிப்பை தராதவை என்று கொள்ளலாம்.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-79234654861828135652010-12-16T09:14:45.431+05:302010-12-16T09:14:45.431+05:30தேவதையை ஆவாஹனம் செய்து மனதைச் செலுத்துவதோடு கூடவே ...தேவதையை ஆவாஹனம் செய்து மனதைச் செலுத்துவதோடு கூடவே ஆந்தர தாரணையும் வருமா??? அதிலேயே இதுவும் சேர்ந்ததா??எனக்கு என்னமோ இரண்டுமே வெவ்வேறு விதமான பயிற்சியாய்த் தோணுது. ஏன்னா, ஸஹஸ்ராரத்திலே எல்லாம் மனசுக்கு சம்பந்தம் ஏற்படுத்தறது என்பது மிக உயர்ந்த நிலைனு நினைக்கிறேன். ஆழ்ந்த பயிற்சி எடுக்கணும். ஆனால் மூர்த்திகளில் மனசைச் செலுத்தறது என்பது?? இது என் போன்ற சாமானியர்களுக்கே பொருந்தும்னு வச்சுக்கலாமா??Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-60098906353615746182010-12-16T09:09:30.177+05:302010-12-16T09:09:30.177+05:30பந்தம் இங்கே பிடிப்பு, அல்லது பற்று என்று பொருள் க...பந்தம் இங்கே பிடிப்பு, அல்லது பற்று என்று பொருள் கொள்ளலாமா???Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com