tag:blogger.com,1999:blog-5590864421135679107.post4309958084293998238..comments2024-03-11T10:02:56.726+05:30Comments on ஆன்மீகம்4டம்மீஸ்: கர்ம இந்திரியங்கள்திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-14763515105579442332009-03-03T21:36:00.000+05:302009-03-03T21:36:00.000+05:30//பிராணன் போனதுக்கப்புறம் என்ன மீதி இருக்கும்? புர...//பிராணன் போனதுக்கப்புறம் என்ன மீதி இருக்கும்? புரியலை. அப்போ ஆணவம், கன்மம், மாயைங்கறது தான் காரண சரீரமா?? :(((((//<BR/><BR/>அதேதான்!<BR/><BR/>பிராணன் போன பிறகு மீதி?<BR/>ப்ராணன் ஸ்தூல சரீரத்தை விட்டுதானே போச்சு?<BR/>விஞ்ஞானத்தின் படியும் சக்தியை புதுசா உருவாக்கவோ அழிக்கவோ முடியாது.<BR/><BR/>அதனால சூக்கும சரீரம் இருக்குமே!<BR/>இந்த சூக்கும சரீரம் மறு பிறவி எடுக்க காரணம் ஆணவம் கன்மம் மாயை. அதாவதுதிவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-35964867163553701162009-03-03T19:02:00.000+05:302009-03-03T19:02:00.000+05:30//காரண சரீரத்திலே பிராணன்கள் இல்லை.நாம இறந்தா பிரா...//காரண சரீரத்திலே பிராணன்கள் இல்லை.<BR/>நாம இறந்தா பிராணன் போயிடும். மீதி இருக்கிறதை ஆணவம், கன்மம் , மாயை என்கிற காரண சரீரம் தூக்கிகிட்டு போய் அடுத்த பிறவி எடுக்க வைக்கும். (அடுத்த பிறவிக்கு காரணமானதாலே அந்த மூணும் காரண சரீரம் ஆகும்.) சரிதானே? :-)//<BR/><BR/>பிராணன் போனதுக்கப்புறம் என்ன மீதி இருக்கும்? புரியலை. அப்போ ஆணவம், கன்மம், மாயைங்கறது தான் காரண சரீரமா?? :(((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-60964358515022640772009-02-03T17:01:00.000+05:302009-02-03T17:01:00.000+05:30திரும்ப வரேன்!திரும்ப வரேன்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com