tag:blogger.com,1999:blog-5590864421135679107.post44314661714860761..comments2024-03-11T10:02:56.726+05:30Comments on ஆன்மீகம்4டம்மீஸ்: நித்திரைதிவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-45895083539681405782010-07-25T14:44:51.488+05:302010-07-25T14:44:51.488+05:30சமாதி பத்தி மெதுவா பார்க்கலாம். //
:Pசமாதி பத்தி மெதுவா பார்க்கலாம். //<br /><br />:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-57393809475831947442010-07-22T15:03:37.679+05:302010-07-22T15:03:37.679+05:30:-)) சமாதி பத்தி மெதுவா பார்க்கலாம். ஆமாம் சத்வமே ...:-)) சமாதி பத்தி மெதுவா பார்க்கலாம். ஆமாம் சத்வமே அதிகம்.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-45379346479175146762010-07-22T14:06:59.464+05:302010-07-22T14:06:59.464+05:30சமாதி நிலையை சாத்வீக மனோ வ்ருத்தி இதுனு எடுத்துக்க...சமாதி நிலையை சாத்வீக மனோ வ்ருத்தி இதுனு எடுத்துக்கலாமா? மனமே அழிஞ்சு போய் உண்மையைக் கண்டறிந்த பேராநந்த உணர்வில் இருக்குமா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-39842309184097615302010-07-22T14:03:57.197+05:302010-07-22T14:03:57.197+05:30ஆழ்ந்த உறக்கத்திலே அதாவது கனவுகளே இல்லாத உறக்கத்தி...ஆழ்ந்த உறக்கத்திலே அதாவது கனவுகளே இல்லாத உறக்கத்திலே தமோகுணம் மட்டும் இருக்கும். ஆனால் நாம கனவு காணும்போது பலசெயல்களைச் செய்வதால் அப்போ ராஜஸமும், சத்வமும் இருக்கும்ங்கறீங்க இல்லையா? அப்போ சமாதி நிலையிலே தமோகுணம் இல்லாமல் சத்வகுணம் மட்டும் தானே இருக்கணும்? எந்தச் செயலும் இல்லாமல் அனைத்தும் அழிந்து, தான் என்ற உணர்வு கூட இருக்காதில்லையா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com