tag:blogger.com,1999:blog-5590864421135679107.post485346897639953018..comments2024-03-11T10:02:56.726+05:30Comments on ஆன்மீகம்4டம்மீஸ்: தியானம் பொய் எனில் அதனாலுண்டாகும் ஞானம் பொய்யா? -2திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-84742962056631274942009-08-01T12:07:24.374+05:302009-08-01T12:07:24.374+05:30நிறைய எ.பி. நேரமில்லை சரி பண்ண. யாரும் வி.எ விட்டு...நிறைய எ.பி. நேரமில்லை சரி பண்ண. யாரும் வி.எ விட்டுகிட்டு வர வாணாம்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-19928817373922189102009-08-01T12:06:05.756+05:302009-08-01T12:06:05.756+05:30வாங்க கேஆர்எஸ்!
அந்திமத்தைல் எதைப்பத்தி நினைவு இரு...வாங்க கேஆர்எஸ்!<br />அந்திமத்தைல் எதைப்பத்தி நினைவு இருக்கோ அதுவா பிறப்பாங்க என்கிறது எல்லாருக்கும் பொதுதான். எப்போ போகப்போறோம்ன்னு முக்காலே மூணூவீசம் பேருக்கு தெரியாதுதான். இருந்தாலும் முன் காலத்தில் ஆஸ்பத்திரி கொண்டுபோய் ஊசியாக்குத்தி வென்டிலேட்டர்ல போட்டு பர்ஸ் காலி ஆகி வீட்டுக்கு கொண்டு வரலையே? வயசாச்சு அப்பப்ப நினைவு தப்புதுனா பக்கத்திலே உக்காந்து நாம பஜன் ஆரம்பொஇக்க வேண்டியதுதான். திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-22144507598699488552009-08-01T05:49:51.645+05:302009-08-01T05:49:51.645+05:30//முதல்லே கிடைக்கிற பிரம்ம தியான அனுபவம் (பரோக்ஷமா...//முதல்லே கிடைக்கிற பிரம்ம தியான அனுபவம் (பரோக்ஷமானது) மறைவானது//<br /><br />இது புரிகிறது!<br /><br />//அது திடப்பட்டு விசாரமாகிதான் நிலையான வெளிப்படையான (அபரோக்ஷ) ஞானம் ஆகும். இதுவே மோக்ஷம்//<br /><br />இது புரியலை!<br />நிலையான ஞானம் தான் மோட்சமா?<br /> <br />திடப்பட்ட பின்பு அபரோக்ஷ/ப்ரோக்ஷ பாகுபாடு ஒருவருக்கு இருக்குமா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-8396009612272937072009-08-01T05:46:07.413+05:302009-08-01T05:46:07.413+05:30//எப்படியெனில் அவரவர் (மரண காலத்தில் உண்டாகும்) தி...//எப்படியெனில் அவரவர் (மரண காலத்தில் உண்டாகும்) தியானமே பிறப்பாகும்//<br /><br />திவா சார்<br />அந்திம ஸ்மரணம் என்பது விதிக்கப்பட்டு இருக்கா? அனைவருக்குமா? இல்லை யோகிகளுக்கு மட்டுமே-வா?<br /><br />ஏன் கேட்கிறேன் என்றால் அந்திமம் என்றே அறியாத போது, ஸ்மரணம் எப்படி உண்டாகும்? மேலும் நல்ல நாள்-லயே பலருக்கும் ஸ்மரிக்க முடியாத போது, இறுதிக் கட்டத்தில் உபாதிகளாலோ, அவஸ்தைகளாலோ ஸ்மரிக்க முடியுமா? முடியாதுKannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com