tag:blogger.com,1999:blog-5590864421135679107.post5207477352344008803..comments2024-03-11T10:02:56.726+05:30Comments on ஆன்மீகம்4டம்மீஸ்: ஸமாதியின் சொரூபம்:திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-85644264959653397312010-12-16T13:16:16.557+05:302010-12-16T13:16:16.557+05:30சாதகன் இருக்கவே இருக்கான்; ஆனால் அதைப்பத்திய உணர்வ...சாதகன் இருக்கவே இருக்கான்; ஆனால் அதைப்பத்திய உணர்வு இருக்கலாம்; இல்லாமலுமிருக்கலாம். அதைப் பொருத்து சமாதி வகை மாறுபடும். இப்ப முதல் பாதத்திலே சமாதி பத்தி சொல்லி இருக்கிறதை பார்த்தா புரியலாம்.<br /><br />இந்த சூத்திரத்தை பொருத்த வரை சமாதியில் செயல் இல்லைன்னு புரிஞ்சால் போதும்.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-53905226269286375052010-12-16T09:19:22.800+05:302010-12-16T09:19:22.800+05:30வஸ்து, செயல், சாதகன் இவற்றில் ...
வஸ்துவும் செயலும...வஸ்து, செயல், சாதகன் இவற்றில் ...<br />வஸ்துவும் செயலும் மட்டும் இருப்பது த்யானம்.<br />வஸ்து மட்டும் இருப்பது ஸமாதி.//<br /><br />அப்போ சாதகன்??? இங்கே புரியலையே?? வஸ்துவும், செயலும்மட்டும் இருப்பது த்யானம், ஓகே. ஆனால் வஸ்து மட்டும் இருந்தால் சமாதின்ன்னா?? சாதகன் என்ன ஆனான்?? அசட்டுத் தனமாய்க் கேட்கிறேனோ?? ஆனாலும் தவிர்க்க முடியலை. புரிஞ்சுக்கற ஆசைதான். :(((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com