tag:blogger.com,1999:blog-5590864421135679107.post5218224115573431195..comments2024-03-11T10:02:56.726+05:30Comments on ஆன்மீகம்4டம்மீஸ்: பக்தர்கள் விலக்க வேண்டியவைதிவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-54248434120141761302008-04-30T14:49:00.000+05:302008-04-30T14:49:00.000+05:30//அவங்க வாதத்தைப் படிச்சுட்டு மாறுவோம்னா நினைக்கறீ...//அவங்க வாதத்தைப் படிச்சுட்டு மாறுவோம்னா நினைக்கறீங்க? நம்ம கொள்கையிலே நமக்குப் பிடிப்பும், உறுதியும் இருந்தால் எதைப் படிச்சாலும் மாற மாட்டோம், இன்னும் சொல்லப் போனால் அதிலிருந்து நம் கொள்கையின் உண்மையான அர்த்தங்கள் இன்னும் தேடிக் கண்டுபிடிக்கவும் வசதியாய் இருக்காது? அதன் உண்மையும் புரியாது? இந்தக் கோணத்தில் பாருங்க!//<BR/>ரொம்ப சரி.<BR/>இது நல்ல உறுதி வந்த பிறகுதான்.<BR/>அது வரை ஜாக்கிரதை திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-66753136546747716172008-04-30T14:33:00.000+05:302008-04-30T14:33:00.000+05:30சங்கரர்தான் திருப்பியும்.நாத்திகர் பத்தி காதுல போட...சங்கரர்தான் திருப்பியும்.<BR/><BR/>நாத்திகர் பத்தி காதுல போட்டுக்காதேன்னு அடுத்து சொல்கிறார்.<BR/><BR/>ம்ம்ம்ம்ம்??????? பார்க்கணும்! பார்க்கிறேன், அப்புறம் வந்து பேசறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-13986059964609150782008-04-30T14:24:00.000+05:302008-04-30T14:24:00.000+05:30//சாதனைல இறங்கும் முன்னால எவ்வளோ வேணா யோசிக்கலாம்....//சாதனைல இறங்கும் முன்னால எவ்வளோ வேணா யோசிக்கலாம். தீர்மானம் செஞ்சு இறங்கிட்டு அப்புறம் திருப்பியும் இந்த விசாரணைல இறங்கினா குழப்பம்தான் மிஞ்சும்.//<BR/><BR/>உண்மைதான்....மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-3253198747816648022008-04-29T17:12:00.000+05:302008-04-29T17:12:00.000+05:30//அவர்களோட வாதங்களை படிக்க வேண்டாம். அதெல்லாம் ஆன்...//அவர்களோட வாதங்களை படிக்க வேண்டாம். அதெல்லாம் ஆன்மீகத்துல இறங்குகிறத்துக்கு முன்னால இருக்கலாம். அப்புறமா வந்தா வீண்குழப்பம்தான்வரும்.//<BR/><BR/>அவங்க வாதத்தைப் படிச்சுட்டு மாறுவோம்னா நினைக்கறீங்க? நம்ம கொள்கையிலே நமக்குப் பிடிப்பும், உறுதியும் இருந்தால் எதைப் படிச்சாலும் மாற மாட்டோம், இன்னும் சொல்லப் போனால் அதிலிருந்து நம் கொள்கையின் உண்மையான அர்த்தங்கள் இன்னும் தேடிக் கண்டுபிடிக்கவும் வசதியாய்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-66828522359690263842008-04-29T15:12:00.000+05:302008-04-29T15:12:00.000+05:30ம்ம்ம்ம்ம்ம்ம்என்ன செய்கிறது? பலவிஷயங்கள் சிரமசாத்...ம்ம்ம்ம்ம்ம்ம்<BR/><BR/>என்ன செய்கிறது? பலவிஷயங்கள் சிரமசாத்தியமே!<BR/>சொல்ல வந்தது நாத்திகர் பற்றிய வாழ்க்கை வரலாறு போன்றவை படிக்க வேண்டாம். அவர்களோட வாதங்களை படிக்க வேண்டாம். அதெல்லாம் ஆன்மீகத்துல இறங்குகிறத்துக்கு முன்னால இருக்கலாம். அப்புறமா வந்தா வீண்குழப்பம்தான்வரும்.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-70049711376963929692008-04-29T14:58:00.000+05:302008-04-29T14:58:00.000+05:30//நாத்திகர் பத்தி காதுல போட்டுக்காதேன்னு அடுத்து ச...//நாத்திகர் பத்தி காதுல போட்டுக்காதேன்னு அடுத்து சொல்கிறார்.//<BR/><BR/>இது தவிர்க்க முடியாதுனு தோணுது! :((((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-56198322228968078932008-04-29T14:03:00.000+05:302008-04-29T14:03:00.000+05:30//அக்க்ஷர லட்சம் பெரும் வார்த்தைகள். :)//அம்பி துள...//அக்க்ஷர லட்சம் பெரும் வார்த்தைகள். :)//<BR/><BR/>அம்பி துளசி டீச்சர் படிச்சிட்டு இருக்காங்கன்னு மட்டும் சொல்லி வைக்கிறேன்! தப்பிக்க வழி இருந்தாலும்.....<BR/>:-))<BR/><BR/>@ துளசி அக்கா.<BR/>சரி பண்ணிட்டேன். இன்னொரு ஆனை ரெடி செய்யணும் போல இருக்கே!<BR/>:-)திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-81737110573431685652008-04-29T12:20:00.000+05:302008-04-29T12:20:00.000+05:30//ஆன்ம பலத்தையும் உரிஞ்சிடும்.//உறிஞ்சிடும்.படிச்ச...//ஆன்ம பலத்தையும் உரிஞ்சிடும்.//<BR/><BR/>உறிஞ்சிடும்.<BR/><BR/>படிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன் இந்தப் பதிவுகளை.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-6642854568475759132008-04-29T10:47:00.000+05:302008-04-29T10:47:00.000+05:30//அதை தேடி ஓடாம நாம இருக்கிற வேலைல நம்ம கர்ம வசத்த...//அதை தேடி ஓடாம நாம இருக்கிற வேலைல நம்ம கர்ம வசத்தால் என்ன கிடைக்குதோ அதுல நிறைவா இருக்கப்பாக்கணும்.<BR/>//<BR/><BR/>அக்க்ஷர லட்சம் பெரும் வார்த்தைகள். :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com