tag:blogger.com,1999:blog-5590864421135679107.post5418500212945717023..comments2024-03-11T10:02:56.726+05:30Comments on ஆன்மீகம்4டம்மீஸ்: மற்ற மூவரின் இயல்புதிவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-36644235258978164632009-05-29T07:46:43.277+05:302009-05-29T07:46:43.277+05:30ஸ்ரீராமகிருஷ்ணர் வெகு சுலபமா அடிக்கடி சமாதி நிலைக்...ஸ்ரீராமகிருஷ்ணர் வெகு சுலபமா அடிக்கடி சமாதி நிலைக்கு போயிடுவார். நாமஜெபம் செய்துதான் அவரை நினைவுக்கு கொண்டு வர வேண்டியிருக்கும். லேசா நினைவு வந்ததும், முழுசா உணர்வு வர வேண்டி, 'குடிக்க தண்ணி வேணும்', அல்லது, 'அந்த இனிப்பை குடுங்க', இப்படி ஏதாவது கேட்பார் -<br /><br />"அமுத மொழிகள்" புத்தகத்திலிருந்துதான்...Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-41019613752767626082009-05-29T07:41:01.979+05:302009-05-29T07:41:01.979+05:30ம்ம்ம், வரன்கூட பெரும்பாலான நேரங்களிலே சமாதியில் இ...ம்ம்ம், வரன்கூட பெரும்பாலான நேரங்களிலே சமாதியில் இருப்பார். (நான் படிச்ச வரை ரா.கி அப்படி இருந்ததா தெரியலையே. அவரைப்பத்தி அவ்வளவு ஆழ்ந்த விஷய ஞானம் இல்லை. )<br />அப்படி இல்லைனா அவர் பிரம்ம வித்துல சேத்தி. இது எல்லாம் தியரிடிகல்தானே. நிச்சயமா அவர் பிரம்மத்தோட ஒன்றி இருப்பார்.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-79027152616995467052009-05-29T07:14:59.502+05:302009-05-29T07:14:59.502+05:30ஸ்ரீராமகிருஷ்ணர், பிரம்மவரன். சரியா டீச்சர்? :)ஸ்ரீராமகிருஷ்ணர், பிரம்மவரன். சரியா டீச்சர்? :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-65613289766470277562009-05-05T15:17:00.000+05:302009-05-05T15:17:00.000+05:30//ஆனால் இங்கே ஏன் பிரமவித்து துன்பம் அனுபவிக்கணும்...//ஆனால் இங்கே ஏன் பிரமவித்து துன்பம் அனுபவிக்கணும்? பிரமத்தை அறிபவனுக்குத் துன்பம் என்பது தெரியுமா? பழைய வாசனைன்னு வச்சுண்டாலும், அந்தத் துன்பத்தை எதிர்கொள்ளும் தகுதியும் நிறையவே இருக்கணுமே? ஆனால் இங்கே அனுபவிக்கணும் என்பதால் புரியலை.அதையும் தள்ளிட்டுப் போகவேண்டாமா? எதுக்காக? உலகுக்குக் காட்டவா?//<br /><br />ஒத்தருக்கு துன்பம் கொடுத்ததுக்கு துன்பம் அனுபவிக்கணும்னா அனுபவிக்காம அது போகாதே? அதை திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-58616741932576602842009-05-02T21:29:00.000+05:302009-05-02T21:29:00.000+05:30ம்ம்ம்ம்... மௌலிக்கும் நேரம் கிடைச்சுடுத்து போல இர...ம்ம்ம்ம்... மௌலிக்கும் நேரம் கிடைச்சுடுத்து போல இருக்கே!<br />:-))திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-46265088892273727722009-05-02T14:36:00.000+05:302009-05-02T14:36:00.000+05:30வரன், வரிஷ்டன் வித்தியாசம் புரிந்தது...
நல்ல குரு...வரன், வரிஷ்டன் வித்தியாசம் புரிந்தது...<br /><br />நல்ல குரு அது முக்கியம்.. சரிதான்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-79821654865882646852009-05-01T13:56:00.000+05:302009-05-01T13:56:00.000+05:30//நித்திரையோடு வழி செல்வோனுக்கு வழியில் உள்ள கல் ம...//நித்திரையோடு வழி செல்வோனுக்கு வழியில் உள்ள கல் முள் இவற்றால் நினைவுண்டாகி அச்சுகத்துக்கு கேடு உண்டாவது போல் பிராரத்தினால் வரும் தொழில்களால் பிரவிருத்தி உண்டாகி தன் ஆனந்தத்துக்கு விக்கினமுண்டாகி பிரமவித்து துன்பம் அனுபவிப்பான்.//<br /><br />பிரமவித்து-2 ல் இருந்து திரும்பப் படிச்சேன். அதுவும் வெறும் சாட்சியும் புரியறது. ஆனால் இங்கே ஏன் பிரமவித்து துன்பம் அனுபவிக்கணும்? பிரமத்தை அறிபவனுக்குத் Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-62892280461355912462009-05-01T13:33:00.000+05:302009-05-01T13:33:00.000+05:30:(
அப்படின்னா ஏதோ சரியா விளக்கலை. என்னன்னு சொன்னா...:(<br />அப்படின்னா ஏதோ சரியா விளக்கலை. என்னன்னு சொன்னா.....திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-35961338716739982952009-05-01T12:58:00.000+05:302009-05-01T12:58:00.000+05:30திரும்பவும் படிக்கணும், வரேன் மறுபடி, இரண்டு முறை ...திரும்பவும் படிக்கணும், வரேன் மறுபடி, இரண்டு முறை படிச்சேன்! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com