tag:blogger.com,1999:blog-5590864421135679107.post5881079028500572678..comments2024-03-11T10:02:56.726+05:30Comments on ஆன்மீகம்4டம்மீஸ்: மூலப்ரக்ருதி மீள் பார்வை-2திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-87386539863589423222009-03-05T08:02:00.000+05:302009-03-05T08:02:00.000+05:30//மகா ப்ரலயத்திலேயும் சீவர்களோட காரண சரீரம் செயலத்...//மகா ப்ரலயத்திலேயும் சீவர்களோட காரண சரீரம் செயலத்து ஒடுங்கி இருக்கும்.//<BR/><BR/>அதாவது ஏற்கெனவே பிறப்பெடுத்திருந்த அனைத்து சீவர்களும்??? எல்லாமே முன்னால் தீர்மானிக்கப் பட்டு இருக்கும்???? ஒவ்வொரு யுகத்தில் ஒவ்வொரு ராமாவதாரம் நடக்கும்னும் சொல்றாங்க இல்லை? அது மாதிரி? அப்போ திரும்பவும் வர கலியுகத்தில், இதே மாதிரி நான் நானாகவே பிறப்பேன்???Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-60742722099878404722009-03-05T07:57:00.000+05:302009-03-05T07:57:00.000+05:30//காலதத்துவம் வந்து பிரம்மா வந்து படைப்பு நடக்கும்...//காலதத்துவம் வந்து பிரம்மா வந்து படைப்பு நடக்கும். எப்போது ஒடுங்கின சீவர்கள் கர்மா படி திருப்பி வர ஆரம்பிக்கிறாங்களோ அப்ப சிருஷ்டி ஆரம்பிக்கிறது //<BR/><BR/>இது ரொம்ப நாளா குழப்பம் ஒரு விஷயமா இருக்கு. ஒவ்வொரு மஹா ப்ரளயத்தின் போதும் ஏற்கெனவே ஒடுங்கிய சீவர்கள் தான் அவரவர் கர்மாவுக்கு ஏற்றாற்போல் பிறப்பு எடுப்பாங்களா? இல்லைனா முழுதும் புதுசா? <BR/><BR/>அதாவது இப்போ "நான்" என்னும் இந்த உடம்பினுள் Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-24233869121532234142009-02-17T20:34:00.000+05:302009-02-17T20:34:00.000+05:30இப்ப கொஞ்சம் பரவாயில்லாம புரியுது :)இப்ப கொஞ்சம் பரவாயில்லாம புரியுது :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-56395959031717792442009-02-17T08:32:00.000+05:302009-02-17T08:32:00.000+05:30ஈரேழு உலகங்களும் காணாமல் போயிடும்.காலம் என்கிறதே க...ஈரேழு உலகங்களும் காணாமல் போயிடும்.காலம் என்கிறதே கூட இல்லாமல் போயிடும்.காலமே இல்லை என்கிறதால எப்ப அடுத்து என்கிற கேள்வி இல்லை. காலதத்துவம் வந்து பிரம்மா வந்து படைப்பு நடக்கும். எப்போது ஒடுங்கின சீவர்கள் கர்மா படி திருப்பி வர ஆரம்பிக்கிறாங்களோ அப்ப சிருஷ்டி ஆரம்பிக்கிறது அப்படின்னே வெச்சுக்கலாம்.அந்த ப்ராஸஸ்தான் ப்ரம்மத்திலேந்து ஒவ்வொண்ணா வருகிறதுன்னு முன்னே சொன்னேன். இனி திருப்பி சொல்வேன்.<BR/>திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-68573624795834038622009-02-17T08:11:00.000+05:302009-02-17T08:11:00.000+05:30மஹா பிரளய சமயத்தில் லயம் என்ன ஆகிறது?.மஹா பிரளய சமயத்தில் லயம் என்ன ஆகிறது?.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com