tag:blogger.com,1999:blog-5590864421135679107.post6121672488075313316..comments2024-03-11T10:02:56.726+05:30Comments on ஆன்மீகம்4டம்மீஸ்: அகந்தை, டம்பம்திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-32588563763397351322008-04-30T16:54:00.000+05:302008-04-30T16:54:00.000+05:30நல்லது திவா சார், நானும் நாரத பக்தி சூத்ரம் படித்த...நல்லது திவா சார், நானும் நாரத பக்தி சூத்ரம் படித்ததில்லை. முன்பொருமுறை www.krishna.com இல் இருந்து ஆங்கில PDF ஆக கிடைக்க தரவிறக்கி வைத்த ஞாபகம், அவ்வளவுதான்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-73470513019011250812008-04-30T14:35:00.000+05:302008-04-30T14:35:00.000+05:30//ம்ம், இந்த காலத்துல டம்பம் பண்ணறவங்க தான் முண்ணன...//ம்ம், இந்த காலத்துல டம்பம் பண்ணறவங்க தான் முண்ணனில வராங்க. :(//<BR/>துளசி டீச்சர் பாத்துக்கட்டும்.:-))<BR/>எதுல முன்னணின்னு யோசிச்சு அது நிஜமா முன்னணியான்னு யோசிச்சா சரியாயிடும்.<BR/><BR/>/அடக்கம் அமரருள் உய்க்கும்!னு இருந்தா அவனுக்கு சாமர்த்தியம் போதாது!னு சொல்லிடறாங்க. :(//<BR/><BR/>சொலட்டுமே, என்ன இப்போ? மத்தவங்க என்ன சொல்றாங்கன்னு பாத்துக்கிட்டே இருந்தா எப்படி? நாம் நமக்காக வாழனுமா? இல்லை திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-5517260711807570002008-04-30T14:34:00.000+05:302008-04-30T14:34:00.000+05:30//அடக்கம் அமரருள் உய்க்கும்!னு இருந்தா அவனுக்கு சா...//அடக்கம் அமரருள் உய்க்கும்!னு இருந்தா அவனுக்கு சாமர்த்தியம் போதாது!னு சொல்லிடறாங்க. :(<BR/><BR/>என்ன செய்ய, பூக்கடைக்கும் விளம்பரம் தேவைபடுகிறதே இந்த காலத்துல. :))//<BR/><BR/>@அம்பி, அமரருள் இருக்கணும்ன்னா விளம்பரம் தேவையில்லை/இருக்க கூடாது. :-)<BR/><BR/>உங்க எடுத்துக்காட்டை வச்சே சொல்கிறேனே...கோவில் பூஜைக்கும், இல்லத்து பூஜைக்கும் போகும் மலர்களுக்கு (மல்லிகை, முல்லை, தாமரை, மரு, மருக்கொழுந்து, மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-4723929496423066152008-04-30T14:30:00.000+05:302008-04-30T14:30:00.000+05:30@ ஜீவாநன்றி. சில விஷயங்கள் அடிக்கடி சொல்லபடுவனதான்...@ ஜீவா<BR/>நன்றி. சில விஷயங்கள் அடிக்கடி சொல்லபடுவனதான். நீங்க சொல்றா மாதிரி எவ்வளவு சொன்னாலும் போதாது.<BR/><BR/>நாரத பக்தி சூத்திரம் அப்படி ஒரு புத்தகம். பக்தி பத்தி அதிகமா சொல்ல.<BR/>http://narada-bhakti-sutras.blogspot.com/<BR/>யார்னே சொல்லிக்காம ஒத்தர் ப்ளாக்!<BR/>http://en.wikipedia.org/wiki/Narada_Bhakti_Sutra<BR/><BR/>நான் அந்த புத்தகம் படிக்கலை. ஆனால் இப்ப நான் ரெபர் பண்ணுகிறதுல அடிக்கடி திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-47252947828574070722008-04-30T14:28:00.001+05:302008-04-30T14:28:00.001+05:30ஜீவா சொல்ற மாதிரி, நாரதர் எங்கு சொன்னார்ன்னு சொல்ல...ஜீவா சொல்ற மாதிரி, நாரதர் எங்கு சொன்னார்ன்னு சொல்லலாமே?....ஏதோ கொஞ்சம் தெரிந்து கொள்வோம். நாரத புராணமா?மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-70500515215637487852008-04-30T14:28:00.000+05:302008-04-30T14:28:00.000+05:30//நான் செய்கிறேன் என்கிற நினைப்பு போய் பகவான் செய்...//நான் செய்கிறேன் என்கிற நினைப்பு போய் பகவான் செய்கிறான் , நான் அதுக்கு ஒரு கருவிதான்னு உணரணும்.//<BR/><BR/>இதை உணர்ந்துட்டா உலகமே நம் வசப்பட்டுவிடும் :-)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-67341023089818927412008-04-30T10:52:00.000+05:302008-04-30T10:52:00.000+05:30//டம்பம் சத்தியத்துக்கு வெகு தொலைவுல சாதகனை தள்ளிட...//டம்பம் சத்தியத்துக்கு வெகு தொலைவுல சாதகனை தள்ளிடும்.//<BR/><BR/>ம்ம், இந்த காலத்துல டம்பம் பண்ணறவங்க தான் முண்ணனில வராங்க. :(<BR/><BR/>அடக்கம் அமரருள் உய்க்கும்!னு இருந்தா அவனுக்கு சாமர்த்தியம் போதாது!னு சொல்லிடறாங்க. :(<BR/><BR/>என்ன செய்ய, பூக்கடைக்கும் விளம்பரம் தேவைபடுகிறதே இந்த காலத்துல. :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-687106988381570822008-04-30T08:08:00.000+05:302008-04-30T08:08:00.000+05:30அகந்தை - அகங்காரம் : மிக முக்கியமான கான்சப்ட், நன்...அகந்தை - அகங்காரம் : மிக முக்கியமான கான்சப்ட், நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்.<BR/>(எவ்வளவு எழுதினாலும் போதாதென்றும் தோன்றிடும் கான்செப்ட்)<BR/>அப்புறம், அடிக்கடி, நாரதர் சொல்லறார்ன்னு வருது - எங்கேன்னு சொன்னா நல்ல இருக்கும் - ஏன்னா நம்ம மக்களுக்கு - நாரதர் - ஒவ்வொரு இடமாய்ச் சென்று கலகம் செய்பவர் - அவ்வளவுதான் சதாரணமாகத் தெரிந்தது!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.com