tag:blogger.com,1999:blog-5590864421135679107.post6700978014613084755..comments2024-03-11T10:02:56.726+05:30Comments on ஆன்மீகம்4டம்மீஸ்: ஜாத கர்மாதிவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-43552210299719615452008-07-31T05:37:00.000+05:302008-07-31T05:37:00.000+05:30ஆமாம் குமரன். பல நல்ல பொருள் பொதிந்த கர்மாக்கள் பொ...ஆமாம் குமரன். பல நல்ல பொருள் பொதிந்த கர்மாக்கள் பொருள் தெரியாமலே ஏனோதானோ ன்னு நடக்குது. அதனாலதான் கொஞ்சம் விவரமா எழுதறேன்.<BR/><BR/>"சுவையாரம்" - நல்லா இருக்கே! கேள்வி பட்டதில்லை. "சுவையான" க்கும் இதுக்கும் என்ன வேறூபாடு?திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-56515883822454668482008-07-31T04:47:00.000+05:302008-07-31T04:47:00.000+05:30ஓ. இவ்வளவு சுவையாரமான சடங்குகளா? இப்பத் தான் கேள்வ...ஓ. இவ்வளவு சுவையாரமான சடங்குகளா? இப்பத் தான் கேள்விப்படறேன் திவா அண்ணா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-61054922796421691262008-07-25T21:35:00.000+05:302008-07-25T21:35:00.000+05:30கீ அக்காஇன்னும் கொஞ்சம் புரிய வைக்கிறேன்.எந்த லைனி...கீ அக்கா<BR/>இன்னும் கொஞ்சம் புரிய வைக்கிறேன்.<BR/>எந்த லைனிலே இருந்தாலும் அதை செய்த்து இருக்கணும்தான். என் தந்தைக்கு இந்த விஷயங்களிலே அவ்வளவு சிரத்தையோ பரிச்சயமோ இல்லை. அதனாலே எங்களுக்கும் பரிச்சயம் இல்லாமல் போனது. 25 வருஷம் முன்னாலே என்ன செய்தேன்ன்னு நினைவில்லை. நிச்சயம் எந்த ஆறிலும், குளத்திலும் போய் குதிக்கலை. :-)) நானும் மௌலி மாதிரி நீச்சல் தெரியாது.<BR/>வீட்டு வாத்தியார் சொன்னதை செய்து திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-9597986472334715212008-07-25T21:02:00.000+05:302008-07-25T21:02:00.000+05:30//கீ அக்கா, பையர் பிறந்தபோது நான் இந்த லைனிலேயே இல...//கீ அக்கா, பையர் பிறந்தபோது நான் இந்த லைனிலேயே இல்லை. இதெல்லாம் கடந்த 15 வருஷங்களாதான்.//<BR/><BR/>ம்ஹும், இன்னும் உங்களுக்குச் சரியாப் புரியலைனு நினைக்கிறேன், நீங்க எந்த லைனிலே இருந்தாலும் குழந்தை பிறந்ததுனு செய்தி கேட்டதும், குழந்தையோட அப்பா, நீங்க சொன்னாப்போல துள்ளிக் குதிச்சுக் குளிச்சுட்டு விரைதானம் கொடுத்தே ஆகணும், இதுக்குனு நெல்லை மூட்டையாகத் தானம் கொடுக்கிறவங்க கூட உண்டு, அது எந்தக் geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-49865179899406428292008-07-25T14:56:00.000+05:302008-07-25T14:56:00.000+05:30கீ அக்கா, பையர் பிறந்தபோது நான் இந்த லைனிலேயே இல்ல...கீ அக்கா, பையர் பிறந்தபோது நான் இந்த லைனிலேயே இல்லை. இதெல்லாம் கடந்த 15 வருஷங்களாதான்.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-83228530811386160862008-07-25T14:55:00.000+05:302008-07-25T14:55:00.000+05:30// ஏன்னு தெரியல்ல திவாண்ணா?, இன்னைக்குத்தான் எனக்க...// ஏன்னு தெரியல்ல திவாண்ணா?, இன்னைக்குத்தான் எனக்கு எல்லா பதிவுகளுக்கும் சேர்த்து ஒரே மெயிலா வந்தது....//<BR/><BR/>அது எப்படி மெய்ல் வந்தது? எனக்கும் தெரியலை.<BR/><BR/>// ஆஹா! என்னை மாதிரி நீச்சல் தெரியாதவங்க, அம்புட்டுத்தான் :)//<BR/><BR/>முக்காலே மூணு வீசம் அப்படித்தான்!<BR/>;-))திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-80567953116796710562008-07-25T07:23:00.000+05:302008-07-25T07:23:00.000+05:30ஏன்னு தெரியல்ல திவாண்ணா?, இன்னைக்குத்தான் எனக்கு எ...ஏன்னு தெரியல்ல திவாண்ணா?, இன்னைக்குத்தான் எனக்கு எல்லா பதிவுகளுக்கும் சேர்த்து ஒரே மெயிலா வந்தது....<BR/><BR/>ஆஹா! என்னை மாதிரி நீச்சல் தெரியாதவங்க, அம்புட்டுத்தான் :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-54042074377733101272008-07-24T18:27:00.000+05:302008-07-24T18:27:00.000+05:30//ஹிஹி, கீதா மேடம் தங்க காசு கொண்டு வருவாங்கனு வெய...//ஹிஹி, கீதா மேடம் தங்க காசு கொண்டு வருவாங்கனு வெயிட் பண்ணினேன். எவ்ளோ மொய் எழுதினாங்கனே தெரியலை.//<BR/><BR/>அம்பி, அதெல்லாம் சொல்ல முடியுமா என்ன? தங்கக் காசு தானே, வாங்கிக் கொடுங்க, அடுத்த குழந்தைக்குக் கரெக்டா வந்து தேனிலே தோய்ச்சு நாக்கிலே தடவிட்டுக் காசை எடுத்துக்கறேன்@ :Pgeethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-25458389969526701372008-07-24T18:26:00.000+05:302008-07-24T18:26:00.000+05:30//விரைதானம் செய்வதும் முக்கியமா இல்லையா??//பார்த்த...//விரைதானம் செய்வதும் முக்கியமா இல்லையா??//<BR/><BR/>பார்த்து/ கேட்டு சொல்கிறேன்//<BR/><BR/>சரிதான், நீங்க உங்க பையர் பிறந்தப்போ விரைதானமே பண்ணலைனு சொல்லுங்க, இல்லைனா சில மாவட்டங்களில் மட்டுமே பழக்கமோ????????geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-14893108171551872008-07-24T15:20:00.000+05:302008-07-24T15:20:00.000+05:30அம்பிமாடரேஷன் பெட்டியிலே கூட ஒண்ணுமே பாக்கி இல்லைய...அம்பி<BR/>மாடரேஷன் பெட்டியிலே கூட ஒண்ணுமே பாக்கி இல்லையே?<BR/>கொரியா ஸ்பாம்ன்னு ஒண்ணு டெலீட் பண்ணேன். அது உங்களது இல்லையே?<BR/>:-))திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-3705277626928480322008-07-24T15:05:00.000+05:302008-07-24T15:05:00.000+05:30//விரைதானம் செய்வதும் முக்கியமா இல்லையா??//பார்த்த...//விரைதானம் செய்வதும் முக்கியமா இல்லையா??//<BR/><BR/>பார்த்து/ கேட்டு சொல்கிறேன்.<BR/>//இதிலேயே விவரமாச் சொல்லி இருக்கலாமோ?? //<BR/><BR/>பொதுவாகத்தான் போட்டு இருக்கு.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-949648559256644182008-07-24T15:03:00.000+05:302008-07-24T15:03:00.000+05:30// இங்க வாளில தான் குதிக்கனும். :))//வாளில? கத்தித...// இங்க வாளில தான் குதிக்கனும். :))//<BR/>வாளில? கத்திதானே சொல்றீங்க? [இல்லை கத்தாம சொல்றேன்னு சொல்லக்கூடாது.] கத்தியைதானே? தாம்பத்யம் அவ்ளோ சீக்கிரம் வெறுத்து போச்சா?<BR/>:-))<BR/><BR/>//எவ்ளோ மொய் எழுதினாங்கனே தெரியலை.//<BR/><BR/>ஏன்? பறிமுதல் செய்யப்பட்டதா?திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-34073795563004788832008-07-24T10:24:00.000+05:302008-07-24T10:24:00.000+05:30//இந்த சமயத்தில செய்கிற தான, தர்மங்கள் சுபமானது; ந...//இந்த சமயத்தில செய்கிற தான, தர்மங்கள் சுபமானது; நிறைய பலன் தரக்கூடியது.//<BR/><BR/>இதிலேயே விவரமாச் சொல்லி இருக்கலாமோ??Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-76276498385202689472008-07-24T10:22:00.000+05:302008-07-24T10:22:00.000+05:30அது சரி, கர்ப்ப காலம் முழுதும், கணவன் தீட்சை வைத்த...அது சரி, கர்ப்ப காலம் முழுதும், கணவன் தீட்சை வைத்துக் கொள்வதும், குழந்தை பிறந்ததும் தீட்சையை எடுத்துவிட்டுப் பின்னர் விரைதானம் செய்வதும் முக்கியமா இல்லையா?? அது பற்றி ஒண்ணும் சொல்லலை, இல்லைனா இது குடும்ப வழக்கமா?????? விரைதானம் அநேகமாய் எல்லாரும் செய்து பார்த்திருக்கேன்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-79634927351606627482008-07-24T09:55:00.000+05:302008-07-24T09:55:00.000+05:30சரி தான். கல்லிடைகுறிச்சியா இருந்தா அப்படி போய் கு...சரி தான். கல்லிடைகுறிச்சியா இருந்தா அப்படி போய் குதிச்சு இருப்பேன். இங்க வாளில தான் குதிக்கனும். :))<BR/><BR/> தமக்கு நீத்தார் கடன் செய்ய ஒரு வாரிசு வந்து விட்டதுனு நமது மூதாதையர் அறிந்து கொள்ள தான் அப்படி குதிக்கனுமாமே! அந்த நீர்த் துளிகள் அவ்ளோ உயரத்துக்கு தெளித்து சேதி சொல்லுமாம்.<BR/><BR/> ஹிஹி, கீதா மேடம் தங்க காசு கொண்டு வருவாங்கனு வெயிட் பண்ணினேன். எவ்ளோ மொய் எழுதினாங்கனே தெரியலை.<BR/><BR/ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com