tag:blogger.com,1999:blog-5590864421135679107.post7419594461795509969..comments2024-03-11T10:02:56.726+05:30Comments on ஆன்மீகம்4டம்மீஸ்: கோளாறான எண்ணங்கள் -4திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-73075608690183667612012-08-16T21:16:11.228+05:302012-08-16T21:16:11.228+05:30ஶ்ரீ, ஜெயஶ்ரீ, கமென்டுகள் பார்த்து சந்தோஷம். இன்னி...ஶ்ரீ, ஜெயஶ்ரீ, கமென்டுகள் பார்த்து சந்தோஷம். இன்னிக்கு மதியம் பார்த்தப்ப கூட கமென்ட்ஸ் கண்ணுல படலை! ப்ளாகர் கொஞ்சம் பிரச்சினை தருது. கமென்ட் சரியா <br />வரதில்லை.<br /> எனிவே, இப்படி சிந்தனைகளை தூண்டறதே பதிவுகளின் நோக்கம்! அது நிறைவேறுகிறது!<br />நன்றி!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-27023752030633460152012-08-16T11:22:42.486+05:302012-08-16T11:22:42.486+05:30ம்ம்.......... யோசிச்சு பாத்தேன் !! இப்படி தோணறது ...ம்ம்.......... யோசிச்சு பாத்தேன் !! இப்படி தோணறது மிஸ்டர் திவா. இதுவும் கோளாறான எண்ணம்னு பலருக்கு தோணலாம். ஆனா எனக்கு இப்படித்தான் தோணறது என்ன செய்ய??<br />மலம் அழுக்கு கந்தா இல்லாத இடமே இல்லைநு தோணித்து. வெளில சுத்தம்னு பாக்கறோம். நீர் ல நதிகள்ள மீன் இல்லாம உண்டா?? அது தன் கசடுகளை கழிவுகளை வெளியேத்தி தானே ஆணும்?? கொதிக்க வச்சா அது சுத்தம் ஆயிடுத்தா?? வெளில பாத்து நாம செஞ்சாலும் நமக்குள்ளேயே Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-52658302124302860892012-08-15T17:41:35.612+05:302012-08-15T17:41:35.612+05:30நம் சமையலே 'வதக்கறது, பொரிக்கறது, நறுக்கறது, வ...நம் சமையலே 'வதக்கறது, பொரிக்கறது, நறுக்கறது, வேகறது, கொதிக்கிறது' என பயமுறுத்தும் செயல்களாக அமைகிறதே!! <br />'காயத்ரி' சொல்லிண்டே சமைக்கணும். சாப்பிடுமுன் ஸ்வாமி 'கண்டருள' செய்யணும். கொசு, ஈ அடிக்கும்போது 'ராம, ராம' ன்னு சொல்லணும்...<br />மிக முக்கியமா ராத்திரி தூங்குமுன் 'காயேன வாசா' 'கர சரண க்ருதம்வா' சொல்லிட்டா பாவத்தைக் குறைச்சுக்கலாம்!! <br />Srihttps://www.blogger.com/profile/04798591833956314455noreply@blogger.com