tag:blogger.com,1999:blog-5590864421135679107.post7450971378576870665..comments2024-03-11T10:02:56.726+05:30Comments on ஆன்மீகம்4டம்மீஸ்: சித்த ஓட்டம்திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-49709902177407965892011-05-15T11:55:31.148+05:302011-05-15T11:55:31.148+05:30நீங்க சொல்கிறது சரிதான் இதைத்தான் நானும் சொல்கிறேன...நீங்க சொல்கிறது சரிதான் இதைத்தான் நானும் சொல்கிறேன். சற்று நேரம் கழித்துதானே ஜபத்தை விட்டது தெரிகிறது? <b>உடனே தெரியவில்லையே.</b> அதான் இங்கே கவனிக்க வேண்டியது. ஒரு சித்த வ்ருத்தி இன்னொன்றை கிரஹிக்கும் என்றால் ஜபம் விட்டவுடனேயே அதை தெரிந்து கொண்டு மீண்டும் ஜபத்துக்கு வருவோம். ஆனால் அப்படி நடக்காமல் வேறு ஏதேதோ யோசித்து - அப்படி சொல்லும்போதே ஜபத்தை மறந்துவிட்டோம் என்றூ புரிகீறதல்லவா?- அப்புறம் திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-20150523305053953482011-05-15T10:27:59.196+05:302011-05-15T10:27:59.196+05:30ஒரு சித்த மாற்றம் மற்று ஒன்றை கிரஹிக்கும் எனில் ஜப...ஒரு சித்த மாற்றம் மற்று ஒன்றை கிரஹிக்கும் எனில் ஜபத்தை விட்டு வெளியே வந்ததுமே அட ஜபத்தை விட்டு விட்டோம் என்று நினைவு வந்து மீண்டும் ஜபத்துக்கு போய் விடுவோம். அப்படி நிகழ்வதில்லை. //<br /><br />இங்கே புரியலையே?? குழப்பம்.<br /><br />பல முறை ஜபம், அதாவது ராமநாமம் சொல்லும்போது அதை விட்டு விட்டு வேறெங்கோ போகும் மனத்தை இழுத்துப் பிடித்துக்கொண்டு வருவேன், கஷ்டத்தோடு தான், மறுபடி ராம ஜபத்தில் ஈடுபடக் Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com