tag:blogger.com,1999:blog-5590864421135679107.post828128555010382891..comments2024-03-11T10:02:56.726+05:30Comments on ஆன்மீகம்4டம்மீஸ்: அஸம்ப்ரக்ஞாத ஸமாதி.திவாண்ணாhttp://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5590864421135679107.post-81943014076897303972010-08-05T17:48:42.899+05:302010-08-05T17:48:42.899+05:30//ஸ்திதப்ரக்ஞர்னு சொல்லலாமா???// ம்ம்ம்ம்! அவ்வளோ ...//ஸ்திதப்ரக்ஞர்னு சொல்லலாமா???// ம்ம்ம்ம்! அவ்வளோ பொருந்தாதுன்னு தோன்றது. சுகம் துக்கம் இரண்டையுமனுபவிச்சு கொண்டு அப்பவும் நிலை பெயராம, கவலைப்படாம இருக்க அவன் ஸ்தித பிரக்ஞன். இதில பிரக்ஞை இருக்கே?திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-56628567064821787072010-08-05T17:45:03.075+05:302010-08-05T17:45:03.075+05:30//நான் புரிஞ்சுண்டது ரைட்டா ராங்காங்கறது முக்யமில்...//நான் புரிஞ்சுண்டது ரைட்டா ராங்காங்கறது முக்யமில்லை. முயற்சியின் ஆரம்பம்… அது முக்யம்// <br />ரொம்பவே சரி!<br />உங்க புரிதல் பெருமளவு சரியாவே இருக்கு!எவ்வளோ படிச்சு புரிஞ்சு வச்சுருக்கீங்க!<br />//இதுவற நான் புரிஞ்சுண்டது என்னன்னா ரூப த்யானம், வைராக்யம் எல்லாம் மனச CULTIVATE பண்ண உதவும்.//<br />ஆன்மீகத்தை எந்த வழியிலே சுத்தி சுத்தி வந்தாலும் இந்த மனசு... இதுதான் முக்கியம். கல்டிவேஷன், திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-83770815512575066422010-08-05T13:23:54.400+05:302010-08-05T13:23:54.400+05:30ஏன்னா ஒரு சித்த விருத்தி இல்லாம இவற்றோட சம்பந்தம் ...ஏன்னா ஒரு சித்த விருத்தி இல்லாம இவற்றோட சம்பந்தம் இருக்க முடியாது. என் கண், என் காதுன்னு ஒரு எண்ணம் இருந்தாதானே அவற்றோட சம்பந்தம் இருக்க முடியும்? அந்த எண்ணங்களே இல்லாம போயிடும்.<br />பின்னே என்னதான் மிஞ்சி இருக்குன்னு பார்த்தா, சித்தத்தோட சம்ஸ்காரம் – இவ்வளோ நாள் பயிற்சி செய்ததால இருக்கிற பண்பு- மட்டுமே ஒட்டிக்கொண்டு இருக்குமாம்...<br /><br />ஸ்திதப்ரக்ஞர்னு சொல்லலாமா???Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-81460682763072440952010-08-04T15:00:18.208+05:302010-08-04T15:00:18.208+05:30ரூப த்யானம் _ அரூப த்யானம் _ cessation of all psyc...ரூப த்யானம் _ அரூப த்யானம் _ cessation of all psychomental activities(வ்ருத்தி அழியறது)<br /><br />So அஸம்ப்ரஞாத சமாதிங்கறது<br />அரூப த்யானம் –ரூபமில்லாத ஒன்றில் மூழ்கி போறது அதாவது INCORPOREAL REALM ரைட்? அப்போ நிர்விகல்ப சமாதியா? விகல்பங்கள் இல்லாதது? புத்தர் சொல்லற ascent ல பெர்செப்ஷனுக்கு மேல அதுக்கப்புறம் சூன்யம் ஒண்ணுமே இல்லாதது அதுக்கப்பறம் எங்கும் நிறைகின்ற, EXPANSIVE CONSCIOUSNESS Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-48369340984094681372010-08-03T21:36:44.286+05:302010-08-03T21:36:44.286+05:30ஆமாம். இந்த பதிவுகளிலே மட்டும் நிறையவே யோசிக்க வேண...ஆமாம். இந்த பதிவுகளிலே மட்டும் நிறையவே யோசிக்க வேண்டி இருக்கும். திருப்பி திருப்பி பார்க்க வேண்டி இருக்கும். ஸ்லோ அன்ட் ஸ்டெடி.....திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590864421135679107.post-37051369955125547692010-08-03T21:28:58.808+05:302010-08-03T21:28:58.808+05:30ஸம்ப்ரக்ஞாத சமாதியிலே இருந்து திரும்ப வரேன்! கொஞ்ச...ஸம்ப்ரக்ஞாத சமாதியிலே இருந்து திரும்ப வரேன்! கொஞ்சம் யோசிக்க வேண்டி இருக்கு! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com