Pages

Wednesday, December 6, 2017

கிறுக்கல்கள் -168





மாஸ்டர் சொன்னார்: பலரும் உழைப்பால் பிரச்சினைகளை தீர்த்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். அவர்கள் செய்கையால் விளைவது அவரும் மற்றவரும் ஏதோ வேலை செய்து கொண்டு இருப்பது மட்டுமே. உண்மையில் பிரச்சினைகள் தீர்க்கப்படுவது விழிப்புணர்வால்தான். விழிப்புணர்வு இருக்குமிடத்தில் பிரச்சினைகளே ஏற்படுவதில்லை!

No comments: