Pages

Showing posts with label ​ ஶிவராத்திரி. Show all posts
Showing posts with label ​ ஶிவராத்திரி. Show all posts

Friday, January 11, 2019

பறவையின் கீதம் - 96





ஜென் மாஸ்டர் ரியோகன் மலையடிவாரத்தில் மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தார். ஒரு இரவில் ஒரு திருடன் திருடுவதற்கு அவரது குடிசைக்குள் புகுந்தான். அங்கே ஒன்றுமே இல்லை

அப்போது ரியோகன் திரும்பிவிட்டார். திருடனை பார்த்து "ஐயோ பாவம் இங்கே ஒன்றுமே இல்லையே? நீ என்னை பார்க்கவர இவ்வளவு மெனக்கெட்டு இருக்கிறாயே? இந்தா இந்த போர்வையையும் என் உடையையும் எடுத்துப்போ" என்று கொடுத்துவிட்டார்.
திகைத்துப்போன திருடன் கொடுக்கப்பட்டதுடன் வெளியேறினான்.

நிர்வாணமாக தன் குடிசையின் வாசலில் அமர்ந்த ரியோகன் நிலவை பார்த்தார். “அவன் பாவம்! இதை அவனுக்கு கொடுக்க முடிந்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!” என்றார்.

Friday, February 9, 2018

​ ஶிவராத்திரி




​ ஶிவராத்திரி அன்று அமாவாசை சம்பந்தம் இருக்கக்கூடாது என்ற ஆகம விதிப்படி ஆலயங்களில் ​ ஶிவராத்திரி வரும் செவ்வாய்க்கிழமையும், இல்லங்களில் புதன் கிழமையும் அனுசரிக்கப்பட வேண்டும்.