Pages

Monday, May 7, 2012

பஞ்சதஶீ, 1-24

ப்ராஜ்ஞஸ்தத்ராபி⁴மாநேந தைஜஸத்வம்° ப்ரபத்³யதே | ஹிரண்யக³ர்ப⁴தாமீஶஸ்தயோர்வ்யஷ்டிஸமஷ்டிதா || 24||

இந்த சூக்ஷ்ம சரீரத்துடன் தன்னை சம்பந்தப்படுத்திக்கொண்டு ப்ராக்ஞன் தைஜஸன் ஆகிறான். ஈஸ்வரன் ஹிரண்யகர்பன் ஆகிறான். தைஜஸனுக்கும் ஈஸ்வரனுக்கும் வித்தியாசம் தைஜஸன் வ்யக்தி (தனித்தவன்) ஈஸ்வரன் ஹிரண்யகரபன் சமஷ்டி (கூட்டு) என்பதாம்.

 

No comments: