Pages

Thursday, January 9, 2020

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 69





66 ஆவது ஆச்சார்யர் விவரங்கள் :
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி (6)
பிறப்பு இடம்: உதயம்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம்.
பூர்வாஶ்ரம பெயர்: ஸ்வாமிநாதன்
பூர்வாஶ்ரம பெற்றோர் பெயர்: மங்களாம்பிகா, சீதாராம பண்டிதர்.
பீடாதிபதியாக ஆண்டுகள்: 17
சித்தி: 5007 பராபவ மாக கிருஷ்ண அஷ்டமி (பொ.ச. 1907 - பிப்ரவரி 06) அவரது 35 வயதில்
சித்தி இடம்: வேலூர் மாவட்டத்தில் கலவை
வேறு:
இந்த ஆச்சார்யர் சரளமாக உரை ஆற்றுபவர். அத்வைத வேதாந்த சாஸ்திரத்தின் ஆய்வுகளின் பாதுகாப்பிற்காகவும், அவற்றை ஊக்குவிப்பதற்காகவும் அத்வைத சபாவை அவர் நிறுவினார்.

No comments: