Pages

Friday, October 28, 2016

கிறுக்கல்கள் -175





 சாவுக்கு பிறகு வாழ்கை இருக்கிறதா என்பதே ஒரு பெண்ணுக்கு தீராத கேள்வியாக இருந்தது.
மாஸ்டர், சிலர் சாவுக்கு பிறகு வாழ்க்கையே இல்லைன்னு சொல்றாங்க!”
ஓஹோ அப்படியா!” என்றார் மாஸ்டர்.
அப்ப செத்துப்போறது எவ்வளவு கொடுமை! ஒண்ணும் பேச முடியாம, பார்க்க முடியாம, கேட்க முடியாம, யார் மீதும் அன்பு செலுத்த முடியாம….”

ஏன்? இப்பவே பலரும் அப்படித்தானே இருக்காங்க?” என்றார் மாஸ்டர்.
----

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

No comments: