Pages

Wednesday, February 21, 2018

கிறுக்கல்கள் - 173





அந்த கோடீஸ்வரர் "அந்த கிழட்டு முட்டாளுக்கு லோகத்தில் இருக்கிற இன்பத்தை அனுபவிப்பது பற்றி கொஞ்சம் சொல்லிக்கொடுக்கப்போகிறேன்; இனியாவது மடத்தின் கையறு நிலையில் வாழ்க்கையை வீணடிக்காமல் இருக்கட்டும்" என்று சபதம் இட்டுக்கொண்டு மடாலயத்துக்கு வந்தார்.

இதை கேட்ட சீடர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அவர்களுக்கு மாஸ்டர் உலகத்தின் நல்ல விஷயங்களை மாஸ்டர் நன்கு அனுபவிப்பது தெரியும்!

ஒரு சீடர் சொன்னார்: 'அந்த கிழட்டு முட்டாளுக்கு லோகத்தில் இருக்கிற இன்பத்தை அனுபவிப்பது பற்றி கொஞ்சம் சொல்லிக்கொடுப்பது' மீனை பிடித்து அதை குளிப்பாட்டுவது போல!

No comments: