Pages

Friday, March 31, 2017

கிறுக்கல்கள் - 189




மாஸ்டரின் சீடர் ஒருவர் ஆவேசமான அரசியல் சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தினார். பின்னர் மாஸ்டரை சந்தித்த போது சொற்பொழிவு எப்படி இருந்தது என்று கேட்டார். மாஸ்டர் சொன்னார்: “ நீ பேசியதில் உண்மை இருக்குமானால் அவ்வளவு கத்த வேண்டிய அவசியமென்ன?”

பின்னால் மற்ற சீடர்களிடம் சொன்னார்: உண்மைக்கு முதல் எதிரி அதை பாதுகாப்பதாக வரிந்து கட்டிக்கொண்டு கிளம்புவர்கள்தான். அது மற்ற எதிரிகளின் ஒட்டு மொத்த தாக்குதல்களைவிட வலுவானது

No comments: