Pages

Wednesday, October 4, 2017

கிறுக்கல்கள் -157




கவர்னர் மாஸ்டரை பார்க்க வந்தபோது பத்திரிக்கைகள் மீது செயல்படுத்தப்பட்ட தணிக்கை மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து தன் ஆட்சேபணையை மாஸ்டர் தெரிவித்தார்.

சமீபகாலமாக பத்திரிகைகள் எவ்வளவு ஆபத்தானவையாக மாறிவிட்டன என்று உங்களுக்குத்தெரியாது என்றார் கவர்னர்.


எப்போதும் தடை செய்யப்பட வார்த்தைகள்தான் ஆபத்தானவை என்றார் மாஸ்டர்.

No comments: