Pages

Friday, October 27, 2017

கிறுக்கல்கள் -165





இரண்டு யூதர்கள் வறுமையில் வீழ்ந்தனர்.

ஒருவர் சொன்னார் கவலைப்படாதே! எல்லாம் அவர் கொடுப்பார்.

மற்றவர் சொன்னார்: உண்மைதான். அவர் எல்லாம் கொடுக்கும் முன் கொஞ்சம் கொடுத்தால் நன்றாக இருக்கும்!

No comments: