Pages

Thursday, October 5, 2017

கிறுக்கல்கள் -158




தன் உரையில் மாஸ்டர் பழங்கால புலவர் ஒருவரை மேற்கோள் காட்டினார்

உரை முடிந்தபின் அவரை சந்தித்த ஒரு இள வயதான மாது " மனிதர்களை ஏன் மேற்கோள் காட்டுகிறீர்கள்? ஆகமங்களை மேற்கோள் காட்டி இருக்கலாம் அல்லவா? அந்த மனிதருக்கு கடவுளை தெரியும் என்று நினைக்கிறீர்களா?” என்றார்.

மாஸ்டர் சொன்னார்: பெண்ணே! கடவுள்தான் ஆகமங்களை உருவாக்கியது என்று நினைத்தால் அதற்கு பல காலம் முன்பே அவர் படைப்பு என்று ஒன்றை உருவாக்கிவிட்டார்

No comments: