Pages

Monday, October 2, 2017

கிறுக்கல்கள் -155




மாஸ்டரின் கருத்தில் உலகில் நிறைய பேர் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கிறார்கள் என்றால் அதற்கு ஒரு முக்கிய காரணம் பலரும் கஷ்டப்படுவதில் ரகசியமாக இன்பம் காண்பதுதான்!

அவருடைய நண்பர் தன மனைவியைப்பற்றி சொன்னதை மேற்கோள் காட்டினார்: நண்பர் சொன்னார்: அன்பே நீ ஏன் ஊரை விட்டுப்போய் நல்லபடியாக பொழுதை கழிக்கக்கூடாது?

மனைவி சொன்னார்: ம்க்கும். உனக்கு நல்லாவே தெரியும்; நான் நல்லபடியாக பொழுதை கழிப்பதில மகிழ்ச்சி அடையறது இல்லே!

No comments: