Pages

Friday, April 23, 2010

24. பாலாரிஷ்டம் அகல:


24 விட்டுப்போய் உள்ளது.

24. பாலாரிஷ்டம் அகல:

ப்ரஹ்மா விஷ்ணு: ஸி2வ: ஸ்கந்த: கௌரீ லக்ஷ்மீர் மஹேஸ்2வர: |

ரக்ஷந்து ஜ்வர தா3ஹார்த்த2ம் முஞ்சந்து ச குமாரகம் || 
- ஆக்னேயம்

ப்ரும்மாதி தேவர்கள் நோயால் பீடிக்கப்படும் இக்குழந்தையை காக்கட்டும். 100 முறை ஜபித்து ஓலையில் அல்லது காகிதத்தில் எழுதி தொட்டிலில் அல்லது குழந்தையின் கழுத்தில் கட்டினால் பால அரிஷ்டம் அகலும்.

No comments: