Pages

Tuesday, April 27, 2010

32. சத்ரு பயம், துன்பம் அகல:


32. சத்ரு பயம், துன்பம் அகல:

ஆர்த்தாநாம் ஆர்தி-ஹந்தாரம் பீ4தாநாம் பீ4தி-நாஸ2னம் |

த்3விஷதாம்2 காலத3ண்டம்2 தம்2 ராமசந்த்ரம்2 நமாம்யஹம் ||

துக்கப்படுபவர் துக்கத்தையும் பயந்தவர் பயத்தையும் அகற்றி சத்ருவுக்கு யம தண்டமாயிருக்கிற ராமனை நமஸ்கரிக்கிறேன்.

[1008 முறையும் ஜபிக்க சத்ரு பயம், துன்பம் அகலும்.]

2 comments:

Ananya Mahadevan said...

தக்குடு பயம் நீங்க இப்படி அருமையான ஸ்லோகம் சொல்லிக்கொடுத்து இருக்கேள்.

திவாண்ணா said...

தக்குடுவோட சத்ரு யாரு சொல்லுங்கோ! ஒரு கை பாக்கலாம்.