Pages

Thursday, August 13, 2015

கிறுக்கல்கள்! -1


அந்தோனி தெ மெல்லொ நினைவிருக்கா? யெஸ்! குட்டிக்கதைகள். புது சீரிஸ் ஆரம்பிக்கிறது.

குருவை பார்த்துவிட்டு திரும்பிய ஒத்தர் சொன்னார்: இவரு பேசறதெல்லாம் கிறுக்குத்தனமா இருக்கு!
சிஷ்யர் ஒத்தர் சொன்னார். ஆமாம்! வார்த்தைகளில விவரிக்க முடியாத ஒண்ணைப்பத்தி சொல்லப்பாத்தா நீங்க சொல்ல்றது கூட கிறுக்குத்தனமா இருக்கும்!


No comments: