Pages

Monday, August 17, 2015

கிறுக்கல்கள்! - 3


அந்த குரு விமர்சனம் செய்யத்தேவை இருக்கும் போது செய்யாமல் இருக்க மாட்டார்.

ஆனால் ஆச்சரியம் என்ன என்றால் யாரும் அவருடைய கடிந்துரைகளால் புண் பட மாட்டார்கள்! இதைப்பற்றி அவரை கேட்ட போது சொன்னார்: “மனிதர்கள் மலர் போல. மெதுவாய் விழும் பனித்துளிக்கு திறந்திருக்கும்; கடுமையாக பெய்யும் மழைக்கு  மூடி இருக்கும்!”

No comments: