Pages

Thursday, October 31, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 10





7 வது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ ஆனந்தஞானேந்திர ஸரஸ்வதி
பிறப்பு இடம்: சேர நாடு
பூர்வாஶ்ரம பெயர்: சின்னய்யா
பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: சூர்யா நாராயண மஹி
பீடாதிபதியாக ஆண்டுகள் : 69
சித்தி: 3046 க்ரோதன வைசாக கிருஷ்ண நவமி (பொ.ஆ.மு. 056 - ஏப் 22) மாலையில்
சித்தி ஸ்தலம்: ஶ்ரீ ஸைலம்
மற்றவை:
தேவி திரிபுரசுந்தரிக்கு அவர் செய்த பக்தி மற்றும் பூஜை மூலம், அவர் மொழியில் மிக உயர்ந்த திறமை பெற ஆசீர்வதிக்கப்பட்டார். ஆனந்தகிரீயம் என்ற பெயரில் அழைக்கப்படும் ஶ்ரீ ஶங்கரரின் பாஷ்யங்கள் மற்றும் ஶ்ரீ ஶுரேஷ்வரரின் வார்திக்கா ஆகியவற்றுக்கு தெளிவாக விளக்கவுரைகளை எழுதினார் என்று சொல்லப்படுகிறது. ஆனந்தகிரி என்பது அவரை அழைக்கும் ஒரு மாற்றுப்பெயர்.

No comments: