Pages

Thursday, September 13, 2012

எல்லோருக்கும் பொதுவான பூஜை முறை






எல்லோருக்கும் பொதுவான பூஜை :

முன்னே பஞ்சாயதன  பூஜையை பார்த்தோம். இப்போது எல்லா தெய்வங்களுக்கும் யாரும் செய்யக்கூடிய பொதுவான பூஜை முறையை பார்க்கலாம்.

1.ஆசமனம். கேசவாய நமஹ, நாராயணாய நமஹ, மாதவாய நமஹ என்று மும்முறை நீரை உள்ளங்கையில் உளுந்து முழுகும் அளவு எடுத்து அருந்தவும்.
மங்களாக்ஷதை + நீர் எடுத்துக்கொண்டு

2.சங்கல்பம்: மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்த2ம் …………. ப்ரஸாத3 சித்த்யர்த்த2ம்… (இங்கு எந்த தெய்வத்துக்கு பூஜை செய்யப்போகிறோமோ அந்த தெய்வத்தின் பெயரை சொல்லிக்கொள்ளவும். -ம் ஶ்ரீ ஸுப்ரமண்ய ஸ்வாமி ப்ரஸாத3 சித்தயர்த்த2ம்) இஷ்ட காம்யார்த்த2 சித்யர்த்த2ம் …………. ஆராதனம் கரிஷ்யே. (முன்போல உ-ம்: ஶ்ரீ ஸுப்ரமண்ய ஸ்வாமி ஆராதனம் கரிஷ்யே.) யாவத் சக்தி த்3யான ஆவாஹனாதி ஷோடோபசார பூஜாம் கரிஷ்யே.
அக்ஷதை நீரை கீழே விட்டுவிடவும்.

3.த்3யான ஆவாஹனம்:
ஆக3ச்ச2 தே3வ தே3வேஶ மர்த்யலோக ஹிதேச்ச2யா
பூஜயாமி விதா4னேன ப்ரஸான்னஸுமுகோ2 ப4வ 

4.ஆசனம்:
பாதா3ஸனம் குரு ப்ராஞ்ஞ நிர்மலம் ஸ்வர்ண நிர்மிதம்
பூ4ஷிதம் விவிதை4ர் ரத்னை: குரு பாதுகாஸனம்
ஆஸனம் சமர்ப்பயாமி

5.பாத்யம்
3ங்காதிப்4: ஸுதீர்தே2ப்4யோ மயா ப்ரார்த்த2னயா ஹ்ருதம்
தோயமே தத் ஸுக2 ஸ்பர்சம் பாத்3யார்த்த2ம் ப்ரதி க்ருஹ்யதாம்.

6.அர்க்யம்
3ந்தோ43கேன புஷ்பேண சந்த3னேன ஸுக3ந்தி4னா
அர்க்4யம் க்ருஹான தே3வேச ப4க்திம் மே அசலாம் குரு

7.ஆசமனம்:
கர்பூரோஶீர ஸுரபி4 சீதலம் விமலம் ஜலம்
3ங்கா3யாஸ்து ஸமானீதம் க்ருஹாண ஆசமனீயகம்

8.ஸ்நாநம்
மந்தா3கின்யாஸ் ஸமானீதாம் ஹேமாம்போ4ருஹ வாஸிதம்
ஸ்னானாய தே மயா ப4க்த்யா நீரம் ஸ்வீக்ரியதாம் விபோ4
ஸ்நாநம் சமர்ப்பயாமி
இங்கே அபிஷேகம் செய்யலாம். சந்தன நீர், பால், தேன், தயிர், பழ ரசங்கள், பஞ்சகவ்யம் முதலானவை
படத்தை பூஜித்தால் இவற்றை ப்ரோக்ஷணம் செய்தால் போதுமானது.

9.ஆடை அணிவித்தல்:
வஸ்த்ரம் ஸூக்ஷ்மம் துகூலம் ச தேவானாமபி துர்லப4ம்
க்ருஹாண த்வம் ப்ரபோ4 தேவ ப்ரஸன்னோ ப4வ ஸர்வதா3
வஸ்த்ரம் சமர்ப்பயாமி

10.பூணூல் அணிவித்தல்
யக்ஞோபவீதம் ஸஹஜம் ப்ரம்ஹணா நிர்மிதம் புரா
ஆயுஷ்யம் தே3வ வர்சஸ்யம் உபவீதம் க்3ருஹாண போ4
யக்ஞோபவீதம் சமர்ப்பயாமி

11. சந்தனம்  இடுதல்:
ஶ்ரீக2ண்ட4ம் சந்தனம் தி3வ்யம் க3ந்தா4ட்யம் ஸுமனோஹரம்
விலேபனம் ஸுரச்ரேஷ்ட மத்34த்தம் ப்ரதிக்ருஹ்யதாம்
கந்தாந்தாரயாமி

12. அக்‌ஷதை தூவுதல்:
அக்ஷதான் சந்த்ரவர்ணாபா4ன் ஶாலேயான் தண்டு3லான் ஶுபான்
அலங்காரார்த்த2மானீதான் தா4ரயஸ்ய மஹா ப்ரபோ4
அக்ஷதை தூவ வேன்டும்.

13. அர்ச்சனம்:
பின் வசதி போல அர்ச்சனை. ஒவ்வொரு மூர்த்திக்கும் இருக்கும் அஷ்டோத்திர ஶத (அல்லது ஸஹஸ்ர) நாமாக்களை சொல்லி அர்ச்சனை. வசதி நேரம் இல்லாதவர் அந்தந்த மூர்த்தியின் பெயரையே சொல்லி 8 முறை அர்ச்சிக்கலாம்.
14. தூபம் காட்டுதல்:
வனஸ்பதி ரஸோத்3பூ4த: க3ந்தா4ட்யஸ் ஸுமனோஹர:
ஆக்3ரேய ஸர்வ தேவானாம் தூ4போயம் ப்ரதிக்ருஹ்யதாம்.

15. நெய் தீபம் காட்டுதல்:
ஸாஜ்யம் திரிவர்த்தி ஸம்யுக்தம் வன்ஹினா யோஜிதம் மயா
தீ3பம் க்ருஹாண தே3வேஶ த்ரைலோக்ய திமிராபஹம்

16. நிவேதனம்:
நைவேத்3யம் க்ருஹ்யதாம் தே3வ ப4க்திம் மய்யசலாம் குரு
மயேப்ஸிதம் வரம் தே3ஹி பரத்ர ச பராம் க3திம்

17. வெற்றிலை பாக்கு சமர்ப்பித்தல்:
பூகீ3 2ல சமாயுக்தம் நாக3வல்லி தளைர்யுதம்
கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூ3லம் ப்ரதிக்3ருஹ்யதாம்
கர்ப்பூர தாம்பூ3லம் சமர்ப்பயாமி

18.கர்ப்பூர ஆரதி:
 ஸக்ஷுத்ரம் ஸர்வலோகானாம் திமிரஸ்ய நிவாரணம்
ஆர்திக்யம் கல்பிதம் ப4க்த்யா க்ருஹாணத்வம் ஸுரேஶ்வர

19. மந்தர புஷ்பம் :
2லேன ப2லிதம் ஸர்வம் த்ரைலோக்யம் ஸசராசரம்
தஸ்மாத்ப2ல ப்ரதானேன ஸப2லாச்ச மனோரதா:
மந்தர புஷ்ப ப்ரார்த்தனை செய்யவும்.

20. ப்ரதக்ஷிண நமஸ்காரங்கள் :
யானி கானி ச பாபானி ஜன்மாந்தர க்ருʼதானி ச|
தானி தானி விநஶ்யந்தி ப்ரத³க்ஷிண பதே³ பதே³
என ப்ரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்க.

21. குறைபாடுகளுக்கு மன்னிப்பு வேண்டுதல்:
மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் ஶுரேச்வர
யத்பூஜிதம் மயா தேவ பரிபூர்ணம் ததஸ்துதே
அபராத ஸஹஸ்ராணி க்ரியந்தே அஹர்நிசம் மயா
தாஸோயம் இதி மாம் மத்வா க்ஷமஸ்வ புருஷோத்தம

22. உபசாரங்கள்:
சத்ரம் (குடை) தாரயாமி, சாமரம் வீஜயாமி, ந்ருத்யம் நர்தயாமி, வாத்யம் கோஷயாமி, ஆந்தோளிகாம் ஆரோஹயாமி; ஸமஸ்த பக்த்யுபசார, ராஜோபசார, சக்த்யுபசார பூஜாம் ஸமர்ப்பயாமி
அனேன பகவான்ஸுப்ரசன்னோ ப4வது
பகவத் ப்ரசாத சித்திரஸ்து..
என சொல்லி அக்‌ஷதை நீர் சமர்பிக்கவும்.
சுபம்




 

No comments: