Pages

Tuesday, July 14, 2020

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 38






मायातत्त्वविदव्यग्रो महीमण्डलपण्डितः।

मातृकृत्यासाह्यकर्मशप्तकेरलभूसुरः॥७३॥

यथाप्रतिश्रवाचीर्णस्मृतमातृप्रतिश्रुतिः।

रवीन्दुदृग्च दोर्मन्थोत्थाग्निसन्दीपिताम्बिकः॥७४॥

மாயாத₁த்₁த்₁வவித₃வ்யக்₃ரோ மஹீமண்ட₃லப₁ண்டி₃த₁

மாத்₁ருʼக்₁ருʼத்₁யாஸாஹ்யக₁ர்மஶப்₁த₁கே₁ரலபூ₄ஸுர73

யதா₂ப்₁ரதி₁ஶ்ரவாசீ₁ர்ணஸ்ம்ருʼத₁மாத்₁ருʼப்₁ரதி₁ஶ்ருதி₁

ரவீந்து₃த்₃ருʼக்₃ச₁ தோ₃ர்மந்தோ₂த்₁-தா₂க்₃நிஸந்தீ₃பி₁தா₁ம்பி₃க₁74


432. மாயாத₁த்₁த்₁வவிதே₃ நமமாயா தத்துவத்தை அறிந்தவர்

433. அவ்யக்₃ராய நமபதட்டமில்லாதவர்

434. மஹீமண்ட₃லப₁ண்டி₃தா₁ய நமபூ மண்டலத்தில் (தலைசிறந்த) பண்டிதர்

435. மாத்₁ருʼ க்₁ருʼத்₁யாஸாஹ்ய க₁ர்ம ஶப்₁த₁ கே₁ரல பூ₄ஸுராய நமதாயாரின் க்ருத்யத்திற்கு ஒத்தாசை செய்யாத கேரள ப்ராஹ்மணர்களுக்கு சாபம் அளித்தவர்

436. யதா₂ ப்₁ரதி₁ ஶ்ரவாசீ₁ர்ண ஸ்ம்ருʼத₁ மாத்₁ருʼ ப்₁ரதி₁ ஶ்ருத₁யே நமநினைத்தவுடன் (வருவேன் என்ற) தாயிடம் செய்த ப்ரதிஜ்ஞையை சொல்லியவண்ணம் செய்தவர்

437. ரவீந்து₃த்₃ருʼஶே நம꞉ (சிவனார் வடிவில்) ஸூர்யனையும் சந்த்ரனையும் கண்களாகக் கொண்டவர்

438. தோ₃ர்மந்தோ₂த்₁தா₂க்₃நிஸந்தீ₃பி₁தா₁ம்பி₃கா₁ய நமதோளைக் கடைந்ததால் உருவான அக்னியால் தாய்க்கு தீயளித்தவர்

 

No comments: